Home Tags பக்காத்தான் ஹாராப்பான்

Tag: பக்காத்தான் ஹாராப்பான்

ரந்தாவ்: தமக்கு வாக்களிக்கக் கோரிய ஶ்ரீராம், தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

ரந்தாவ்: இன்று சனிக்கிழமை ரந்தாவ் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் டாக்டர் ஶ்ரீராம் தமக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டது, அப்பகுதியில் தேவையற்றச் சூழலை ஏற்படுத்தி உள்ளது. “எல்லோரும்...

ரந்தாவ்: குலசேகரனின் இன ரீதியிலான பிரச்சாரம், தேர்தல் முடிவுகளை பாதிக்குமா?

ரந்தாவ்: கடந்த வியாழக்கிழமை நடந்த, ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலின் கடைசி நேரப் பிரச்சாரத்தின் போது, மனிதவள அமைச்சரான எம்.குலசேகரனின், இன ரீதியிலான பிரச்சாரப் பேச்சுக் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு,...

நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் அரசாங்கத் திட்டங்களை தெளிவாக விளக்க வேண்டும்!

ரந்தாவ்: நாளை சனிக்கிழமை நடக்க இருக்கும் ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கு, குழப்பத்தில் இருக்கும் வாக்காளர்களை ஈர்ப்பதற்காக பயனுள்ள தகவல் தொடர்பு திட்டங்களை அமைக்க வேண்டும் என்று பிகேஆர் கட்சியின்...

இந்திராகாந்தியின் மகள் கதி என்ன? மோசம் செய்த நம்பிக்கைக் கூட்டணி!

ஈப்போ: தேசிய முன்னணி ஆட்சியின் போதிலிருந்தே தொடரும், இந்திராகாந்தியின் மகள் பிரச்சனைக்கு, நம்பிக்கைக் கூட்டணி அரசு வந்தாலாவது ஒரு தாயின் துயரம் துடைக்கப்படும் என காத்திருந்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. சிறுவர் சிறுமியரின் ஒரு...

ரந்தாவ்: முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்கியது!

ரந்தாவ்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலின் முன்கூட்டியே வாக்களிப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணி அளவில் தொடங்கியது. செண்டாயான் வான்படைத் தளத்திலும், ரந்தாவ் காவல் நிலையத்திலும் இரண்டு வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டன. இந்த...

ரந்தாவ்: “ஶ்ரீராம் எங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்”- தொகுதி மக்கள்!

ரந்தாவ்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட இருக்கும் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளரை யாரென்றே தெரியாது என அப்பகுதி வாழ் மக்கள் கூறியுள்ளதாக பிரி மலேசியா டுடே குறிப்பிட்டுள்ளது. அப்பகுதி மக்களுக்கு முகமட்...

ரந்தாவ்: தேமுவுக்கு வெற்றி வாய்ப்பு, நடப்பு அரசு மக்கள் நலனில் கவனம் செலுத்தும் நேரம்!

ரந்தாவ்: வருகிற சனிக்கிழமை நடக்க இருக்கும் ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் ஆய்வாளர் முகமட் சுக்ரி ஷுயிப் கூறினார். தேசிய முன்னணிக்கு எதிராக...

“அன்வாரைக் காட்டிலும், நஜிப் மோசமானவர்”- பிரதமர்

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை விட அன்வார் இப்ராகிம் ஏற்கத்தக்க தலைவர் என பிரதமர் மகாதீர் முகமட் நியூஸ் ஸ்ரேட்ஸ் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக அன்வாருடனான உறவில்...

“அளவுக்கு அதிகமான சுதந்திரம் நாட்டின் அமைதியைக் கெடுத்து விடும்!”- முகமட் ஹசான்

ரந்தாவ்: நம்பிக்கைக் கூட்டணி அரசு ஆட்சியைக் கைப்பற்றியப் பிறகே நாட்டில் இனப் பிரச்சனைகள் அதிகமாக எழுந்துள்ளன என முகமட் ஹசான் கூறியுள்ளார். முந்தைய, அரசாங்கத்தின் கீழ் இவ்வாறான காட்டம் இல்லாதிருந்தது. தற்போது, எல்லா விசயங்களிலும்,...

ரந்தாவ்: வேறு வழியிருந்தும் ஶ்ரீராம் போட்டி, நம்பிக்கைக் கூட்டணிக்குள் அதிருப்தி!

ரந்தாவ்: வருகிற இடைத்தேர்தலில் டாக்டர் ஶ்ரீராமை நம்பிக்கைக் கூட்டணியின் பிரதிநிதியாக களம் இறக்கியது, அக்கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளுக்கு இடையே திருப்தி இல்லாத சூழலை ஏற்படுத்தி இருப்பதாக கைரி ஜமாலுடின் கூறியுள்ளார். ஆரம்பத்திலிருந்தே, இதற்கான...