Home Tags பத்துமலை

Tag: பத்துமலை

ஜல்லிக்கட்டு விவகாரம்: மலேசியாவில் ஆதரவு பெருகுகிறது!

கோலாலம்பூர் - ஜல்லிக்கட்டு விவகாரத்தில், தமிழ்நாடு முழுவதும் 4-வது நாளாக போராட்டம் நடைபெற்று வரும் வேளையில், மலேசியாவில் வாழும் தமிழர்களும் அதற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இன்று காலை சுமார் 100-க்கும் மேற்பட்ட...

மலேசியாவிற்கான அமெரிக்கத் தூதர் கமலா பத்துமலையில் வழிபாடு!

கோலாலம்பூர் - மலேசியாவிற்கான அமெரிக்கத் தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ள கமலா லக்திர் கடந்த வாரம் மலேசியாவிற்கு வந்து தனது பணிகளைத் துவங்கினார். இதனை கோலாலம்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு...

செப்-1 முதல் பத்துமலை ஆலய வளாகத்தில் புகைபிடிக்கத் தடை!

கோலாலம்பூர் - வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல், பத்துமலை ஆலய வளாகத்தில் புகைப்பிடிப்பதற்கும், அங்குள்ள கடைகளில் அதனை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் தேவஸ்தான நிர்வாகத்...

பத்துமலை வனப்பகுதியில் தீயை அணைக்க வீரர்கள் கடும் போராட்டம்!

கோலாலம்பூர் - கடும் வெப்பம் காரணமாக நேற்று பத்துமலையைச் சுற்றியுள்ள மரங்களில் பரவிய காட்டுத்தீயை அணைக்க இன்றும் தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். இன்று நிலைமை ஓரளவிற்குக் கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும், நாளையும் தாங்கள்...

பத்துமலை தைப்பூச திருவிழா – படக் காட்சிகள்!

கோலாலம்பூர் - நேற்று பத்துமலையில் நடைபெற்ற தைப்பூசத் திருநாள் விழாவில் இந்திய சமூகத்தின் தலைவர்களும், மஇகா தலைவர்களும், மலேசியாவுக்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தியும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பத்துமலைத் திருத்தலத்தில் கூட்டத்தினரோடு திருவிழாவில் கலந்து...

3 தைப்பூச பக்தர்கள் பலி: மோதிய காரை அடையாளம் கண்டது காவல்துறை!

கோலாலம்பூர் - இன்று காலை ஸ்ரீ பெட்டாலிங் அருகே நடந்த விபத்தில் மூன்று முருக பக்தர்கள் பலியானதற்குக் காரணமான காரை காவல்துறை கண்டறிந்துள்ளது. ஸ்ரீ பெட்டாலிங் அருகே நார்த் சவுத் எக்ஸ்பிரஸ்வேயில் காலை 8...

தைப்பூசம் கோலாகலமாகத் தொடங்கியது – பத்துமலை நோக்கி வெள்ளி இரதம் பவனி!

கோலாலம்பூர் - மலேசியாவின் இந்துப் பெருமக்களின் முக்கியத் திருவிழாவாகக் கொண்டாடப்படும் தைப்பூசம் நேற்று முதல் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே, பத்துமலை வளாகம் கடைகள் போடப்படுவது முதல், பக்தர்கள் காவடி எடுப்பது...

பத்துமலையில் உச்சக்கட்ட பாதுகாப்பு – காவல்துறையுடன் இணைந்து இராணுவமும் கண்காணிப்பு!

கோலாலம்பூர் - பத்துமலையில் நடைபெறவிருக்கும் தைப்பூசத் திருவிழாவில், எந்த ஒரு அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பத்துமலையில் முதல் முறையாக மலேசிய இராணுவமும், காவல்துறையும் இணைந்து கண்காணிப்புப் பணியில்...

“அச்சம் வேண்டாம்; பத்துமலையில் உச்சக்கட்ட பாதுகாப்பு” – காவல்துறை உறுதி!

கோலாலம்பூர் - இந்த வார இறுதியில் பத்துமலையில் நடைபெறவிருக்கும் தைப்பூசத் திருவிழாவில் எந்த ஒரு அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக உள்ளதாக சிலாங்கூர் காவல்துறை இன்று உறுதியளித்துள்ளது. இது குறித்து சிலாங்கூர்...

பத்துமலைத் திட்டங்களை கிடப்பில் போட்ட சிலாங்கூர் அரசு – சுற்றுலாத்துறைக்கும் உதவவில்லை – சுப்ரா...

கோலாலம்பூர் - பத்துமலையில் இந்தியக் கலாச்சார மையம் அமைப்பதற்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் அனுமதி வழங்காமல் கிடப்பில் போட்டிருப்பதால், சுற்றாலாத்துறையின் வளர்ச்சிக்குப் பாதகமாக இருப்பதாக மஇகா தேசியத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் குற்றம்...