Home Tags பிகேஆர்

Tag: பிகேஆர்

தேசிய கூட்டணிக்கு இன்னும் பெரும்பான்மை இல்லை

கோலாலம்பூர்: இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தபோதிலும், தேசிய கூட்டணிக்கு மக்களவையில் பெரும்பான்மை இன்னும் போதுமான இல்லை என்று பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். எதிர்க்கட்சிக்கு தேவையான எண்ணிக்கை உள்ளன என்றார். "இரண்டு (நாடாளுமன்ற...

மொகிதின் யாசினுக்கு இன்னும் பெரும்பான்மை இல்லை- சைபுடின் நசுத்தியோன்

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை தேசிய கூட்டணிக்கு அறிவித்திருந்தாலும், மொகிதின் யாசினுக்கு இன்னும் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்று பிகேஆர் கூறியது. தேசிய கூட்டணி...

2 பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொகிதினுக்கு ஆதரவு

கோலாலம்பூர் : அடுத்த ஆட்சியை அமைக்கப் பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறேன் என ஒருபுறம் பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தொடர்ந்து அறிவித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், இன்று பிகேஆர் கட்சியின் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

‘பிகேஆர், ஜசெகவுடன் அம்னோ இணைந்து செயலாற்ற முடியும், ஆனால்…’- நஜிப்

கோலாலம்பூர்: ஜசெக மற்றும் பிகேஆர் போன்ற அரசியல் எதிரிகள் என்று முத்திரை குத்தப்பட்ட கட்சிகளுடன் அம்னோ இணைந்து செயல்பட முடியும் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார். தாம் ஒன்பது...

பிகேஆர் பிரமுகர் இல்லம், அலுவலகத்தில் 1.2 மில்லியன் ரொக்கம் கைப்பற்றப்பட்டது

கோலாலம்பூர்: பேராக் மாநில பிகேஆர் கட்சியின் இந்தியப் பிரமுகர் ஒருவரைக் கைது செய்து காவலில் வைத்திருப்பதை ஊழல் தடுப்பு ஆணையம் உறுதிப்படுத்தியிருக்கிறது. அவரது இல்லம், அலுவலகம் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் 1.2...

ஊழல் நடவடிக்கைகளுக்கு உடன்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை சேவியர் ஜெயக்குமார் மறுத்தார்

கோலாலம்பூர்: தனக்கு பழக்கமான பேராக் பிகேஆர் துணைத் தலைவர் எம்.ஏ.தினகரனை எம்ஏசிசி கைது செய்ததைத் தொடர்ந்து, பிகேஆர் உதவித் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் ஊழல் நடவடிக்கைகளுக்கு உடன்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். முன்னாள்...

நம்பிக்கை கூட்டணியால் ஆர்யூயூ355 சட்டத்தை நிறைவேற்ற இயலாது

கோலாலம்பூர்: 1965- ஆம் ஆண்டு ஷரியா நீதிமன்ற (குற்றவியல் அதிகார வரம்பு) சட்டம் அல்லது ஆர்யூயூ355 திருத்தத்தை அமல்படுத்துவதை நம்பிக்கை கூட்டணியிடம் எதிர்பார்க்க முடியாது என பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அகமட்...

நம்பிக்கை கூட்டணியிலிருந்து விலகுவதற்கு துன் மகாதீர்தான் முடிவு செய்தார்

கோலாலம்பூர்: பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின்னர் டாக்டர் மகாதீர் முகமட் தானே நம்பிக்கை கூட்டணியுடன் இருக்க வேண்டாம் என்று தேர்வு செய்தார் என்று பி.கே.ஆர் பொதுச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார். நம்பிக்கை...

பெஜூவாங்கிற்கு, அமானா தனது சின்னத்தை வழங்கினால் நம்பிக்கை கூட்டணியுடனான உறவு துண்டிக்கப்படலாம்

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் அமானா கட்சி சின்னத்தின் கீழ், டாக்டர் மகாதிர் முகமட்டின் பெஜுவாங் போட்டியிட அனுமதித்தால், நம்பிக்கை கூட்டணி அமனாவுடன் உறவுகளைத் துண்டிக்கக்கூடும் என்று அன்வார் இப்ராகிமிற்கு ஆதரவான குழு...

தைப்பூச விடுமுறையை இரத்து செய்யும் நேரத்தில், கெடா மக்களுக்கு உதவ மந்திரி பெசார் அக்கறை...

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் மற்றும் அதன் விளைவாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக கெடா மாநில மக்களுக்கான உதவித் திட்டத்தை அறிவிக்க கெடா பிகேஆர் இளைஞர் அணி, மாநில மந்திரி பெசார்...