Home Tags பினாங்கு

Tag: பினாங்கு

பினாங்கு துப்பாக்கிச் சூடு: சமூக ஊடக குற்றச்சாட்டுகளில் 3 நபர்களை காவல் துறை தேடுகிறது!

பினாங்கில் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் மரணம் குறித்து சமூக ஊடகங்களில் வந்த கட்டுரையைத் தொடர்ந்து மூன்று பேரை காவல் துறையினர் தேடுகின்றனர்.

பினாங்கு பாலம் விபத்து: வைத்தீஸ்வரன் நீதிமன்றத்தில் அமைதியுடன் காணப்பட்டார்!

விபத்தின் காரணமாக கார் கடலில் விழுந்த சம்பவத்தில், வைத்தீஸ்வரன் மீது குற்றம் சுமத்தப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.

15 புதிய டொயோட்டா கேம்ரியை தலா 184,000 ரிங்கிட்டுக்கு பினாங்கு அரசு வாங்குகிறது!

பதினைந்து புதிய டொயோட்டா கேம்ரியை தலா நூற்று என்பத்து நான்காயிரம், ரிங்கிட்டுக்கு பினாங்கு அரசு வாங்குகிறது.

பினாங்கு பாலத்திலிருந்து விழுந்த பெண்மணி உயிருடன் மீட்பு!

பினாங்கு பாலத்திலிருந்து விழுந்த பெண்மணி ஒருவர் காவல் துறையினரால் காப்பாற்றப்பட்டிருக்கிறார்.

பினாங்கு தமிழ்ப் பள்ளிகளுக்கான தகவல் தொழில்நுட்பத் தொடர்பு போட்டிகள்

பட்டவொர்த் - பினாங்கு மாநில அளவிலான தமிழ்ப் பள்ளிகளுக்கிடையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி கடந்த சனிக்கிழமை ஜூலை 20-ஆம் தேதி பினாங்கு மெட்ரிகுலேஷன் கல்வி மையத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. அந்தப் போட்டிகளில்...

பினாங்கு நிலச்சரிவு: 4 சடலங்களும் மீட்கப்பட்டன

ஜோர்ஜ் டவுன் - பினாங்கு மாநிலத்தின் பத்து பெரிங்கி வட்டாரத்தில் நிலச் சரிவு ஏற்பட்டு தடுப்புச் சுவர் விழுந்ததில் சிக்கிக் கொண்டவர்கள் என நம்பப்படும் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் மியன்மான் நாட்டைச்...

மலிவு மதுபானங்கள் அருந்தி 6 பேர் மரணம்!

ஜோர்ஜ் டவுன்: மலிவான மதுபானங்களை அருந்தியதாக நம்பப்படும் ஆறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக ஜோர்ஜ் டவுன் காவல் துறை உதவி ஆணையர் சே சைமானி சே அவாங் கூறினார். அவர்களில் இருவர் உள்நாட்டவர்கள்....

அரசாங்கத்திற்கு தெரியாமல் பினாங்கில் இன்னொரு விமான நிலையமா?

கோலாலம்பூர்: பினாங்கு மாநில அரசைப் போன்று, மத்தியில் நிதி அமைச்சர் லிம் குவான் எங் பினாங்கில் இரண்டாவது அனைத்துலக விமான நிலையம் செபெராங் பிராயில் கட்டப்படும் என ஸ்டார் நாளிதழ் செய்தி வெளியிட்டதை...

பினாங்கு அரசுக்கு இந்து இயக்கம் துணை நிற்கும்

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு இந்தியர்களின் நிலையை மேம்படுத்த மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பினாங்கு இந்து இயக்கம் துணை நிற்கும் என உறுதியளிக்கப்பட்டது. எல்லா நிலையிலும் இந்தியர்களின் நிலை மேம்பட வேண்டும் என்றும்...

விண்கல்லுக்கு மலேசிய மாணவர்களின் பெயர்கள் வைக்கப்படவுள்ளது!

ஜோர்ஜ் டவுன்: விண்கல் ஒன்றுக்கு பினாங்கைச் சேர்ந்த இரு 16 வயதுடைய மாணவர்களின் பெயர்கள்  வைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் நடைபெற்ற உலகளாவிய அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்றதன் காரணமாக இவர்களின் பெயர்கள்...