Home Tags பினாங்கு

Tag: பினாங்கு

16 காளைகள் இரதத்தை இழுக்கும், இராமசாமியின் எச்சரிக்கையை மீறும் நாட்டுக்கோட்டை கோயில்!

ஜோர்ஜ் டவுன்: இரதத்தை மாடுகளை வைத்து இழுக்கும் கோயில்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பினாங்கு இந்து அறவாரியத் தலைவரும் மாநில துணை முதல்வருமான பி. இராமசாமி கூறியதை, நாட்டுக்கோட்டை செட்டியார் கோவில்...

அடுத்த ஐந்து ஆண்டுகளில் பினாங்கு மாநிலம் முழுதும் புகைபிடிக்கத் தடை!

ஜோர்ஜ் டவுன்: அடுத்த ஐந்து ஆண்டுகளில், புகைபிடிக்கத் தடைவிதிக்கப்பட்ட மாநிலமாக பினாங்கு, அடையாளப்படுத்தப்படும் என சுகாதாரம், வேளாண் மற்றும் வேளாண் தொழிற்துறை, பினாங்குகிராமமேம்பாட்டுத் தலைவர் டாக்டர்அபிப் பஹாருடின் நம்பிக்கைத் தெரிவித்தார். இந்த நடைமுறை, சிகரெட்...

ஒரு மணி நேர இடைவெளியில் வெள்ளி இரதம், தங்க இரதம் புறப்படும்!

ஜோர்ஜ் டவுன்: இவ்வருடம் பினாங்கு தங்க இரதம் புறப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகு வெள்ளி இரதம் "கோயில் வீடு" என்ற இடத்திலிருந்து இருந்து புறப்படும் என நாட்டுக் கோட்டை செட்டியார் கோயில்...

தைப்பூசத் திருநாளில் 3,000 டன் உணவுகள் வீணாகுவதற்கு வாய்ப்புண்டு!

ஜோர்ஜ் டவுன்: ஜனவரி 21-ஆம் தேதி இந்துக்கள் கொண்டாட இருக்கும் தைப்பூசத் திருநாளின் போது, அன்னதானம் வழங்க இருப்போர், பொதுமக்கள் உணவுகளை வீணடிக்காது இருப்பதற்கு அவர்களுக்கு தேவையான அளவு உணவளிப்பதை கவனத்தில் கொள்ள...

“இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்ல – உலகத் தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பேன்” – செல்லியல் நேர்காணலில்...

ஜோர்ஜ் டவுன் – (செல்லியல் இணைய ஊடகத்திற்கென அதன் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் இந்த மூன்றாவது நிறைவுப் பகுதியில், பினாங்கு துணை முதல்வர் இராமசாமி, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும்...

“தமிழ் இடைநிலைப் பள்ளியை அமைப்பதில் பின்வாங்க மாட்டோம்” – செல்லியல் நேர்காணலில் இராமசாமி (2)

ஜோர்ஜ் டவுன் – (செல்லியல் இணைய ஊடகத்திற்கென அதன் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் இந்த இரண்டாவது பகுதியில், பினாங்கு துணை முதல்வர் இராமசாமி, நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் வாக்குறுதி அளித்த...

“இந்தியர்களுக்கான எனது போராட்டக் குரல் என்றும் ஒலிக்கும்” – செல்லியல் சிறப்பு நேர்காணலில் இராமசாமி...

ஜோர்ஜ் டவுன் – 2008-ஆம் ஆண்டுவரை தேசியப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராக, அவ்வப்போது, சமூகப் பிரச்சனைகளில், குறிப்பாக இந்தியர் பிரச்சனைகளில், ஆணித்தரமாக தனது கருத்துகளை வலுவுடன் மேடைகளிலும், ஊடகங்களிலும் பதியவைத்துப் பிரபலமானவர் பி.இராமசாமி....

பாபுக், வெப்ப மண்டல சூறாவளி வட மலேசியாவைத் தாக்கும்!

ஜோர்ஜ் டவுன்: வெப்ப மண்டல சூறாவளி, பாபுக் (Pabuk), தற்போது தாய்லாந்து மற்றும் வியட்னாமை தாக்கி வருகிற வேளையில், இந்த சூறாவளி மலேசியாவின் வடக்குப்பகுதியைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெர்லிஸ், கெடா, பினாங்கு, மற்றும்...

பினாங்கு துணை முதல்வர் இராமசாமியுடன் செல்லியல் சிறப்பு நேர்காணல்

ஜோர்ஜ் டவுன் – 2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் வாயிலாக, பினாங்கு சட்டமன்ற உறுப்பினராக, பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினராக, பினாங்கு மாநிலத்தின் முதல் இந்திய துணை முதல்வராக பரிணமிக்கத் தொடங்கிய பேராசிரியர்...

முகத்தைக் கண்டறியும் தொழில்நுட்பம் முதன் முதலாக பினாங்கில் அமல்!

ஜோர்ஜ் டவுன்: பொது மக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சியில் குற்றவாளிகளின் முகங்களைக் கண்டறியும் கண்காணிப்பு கேமராவை (CCTV) முதன்முதலாக மலேசியாவில் பினாங்கு மாநிலம் செயல்படுத்தி உள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் (Artificial Intelligence) பயன்படுத்தும்...