Home Tags பினாங்கு

Tag: பினாங்கு

தொழிற்துறை வல்லுனர்களை உருவாக்குவதற்கு பினாங்கு அரசாங்கம் உதவும்!

பட்டர்வொர்த்: மலேசிய உயர் கல்வி நிறுவனங்கள் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்காக திறமையான தொழிற் திறனாளர்களை உருவாக்க புதிய திட்டங்களை பல்வகைப்படுத்துவதை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும் என பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி....

மீண்டும் மகளை மீட்டுத் தந்த ஆழிப் பேரலை!

ஜோர்ஜ் டவுன்: கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆழிப் பேரலைச் சம்பவத்தில் தமது மகள், துளசி, பேரலையால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு, பின்பு 30 நிமிடம் கழித்து மீண்டும் அதே அலைகளால்,...

தாசெக் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதி வாக்குகள் மீண்டும் எண்ணப்படும்!

ஜோர்ஜ் டவுன்: தேர்தல் நீதிமன்றம் தாசெக் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கையை ஜனவரி இரண்டாம் தேதி, மீண்டும் எண்ண வேண்டும் என உத்தரவிட்டது. துணை வெளியுறவு அமைச்சர் டத்தோ மார்சுக்கி யஹ்யாவின்...

துணை முதல்வர் இராமசாமி ஏற்பாட்டில் “மலேசிய தமிழ்க்கல்வி தேசிய மாநாடு”

பிறை - இங்குள்ள லைட் (Light) தங்கும் விடுதியில் நாளை திங்கட்கிழமை நவம்பர் 26-ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்களுக்கு மலேசியத் தமிழ்க் கல்வி மாநாடு நடைபெறுகிறது. இந்த இரண்டு நாள் மாநாட்டில் சுமார்...

தமிழ்க் கல்வி மாநாட்டு அழைப்புக்குக் கூட பதில் அனுப்ப நேரமில்லாத கல்வி அமைச்சர்!

ஜோர்ஜ் டவுன் – எதிர்வரும் நவம்பர் 26-ஆம் தேதி பினாங்கு மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் தமிழ்க் கல்வி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக்குக்கு அழைப்பு அனுப்பப்பட்டதாகவும், ஆனால்,...

“பினாங்கு அரசாங்க ஏற்பாட்டில் தமிழ்க் கல்வி மாநாடு” – இராமசாமி அறிவித்தார்.

ஜோர்ஜ் டவுன் – எதிர்வரும் நவம்பர் 26-ஆம் தேதி பினாங்கு மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் தமிழ்க் கல்வி மாநாடு, மலேசியாவில் தமிழ் மொழிப் பள்ளிகளின் எதிர்காலம் குறித்த விவகாரங்களை விவாதிக்கும் களமாக...

பினாங்கு நிலச் சரிவு : 8-வது சடலம் கண்டெடுக்கப்பட்டது

ஜோர்ஜ் டவுன் - பினாங்கு மாநிலத்தின் பாயா தெருபோங் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 19) நிகழ்ந்த நிலச் சரிவில் புதையுண்டவர்களைத் தேடும் பணி தொடர்ந்து வரும் நிலையில் இன்று 8-வது சடலம்...

இராமசாமி தலைமையில் “சிதைந்த கூடு” நூல் வெளியீட்டு விழா

பட்டர்வொர்த் – நாட்டில் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவரான கவிச்சித்தர் பெ.கோ.மலையரசனின் 'சிதைந்த கூடு'எனும் பாவியம், பிறை, ஜாலான் பாரு, அருள்மிகு முனீஸ்வரர்  ஆலய சிற்றரங்கத்தில் எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 30-ஆம் தேதி...

யுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி – பினாங்கு மாணவர்களுக்கு டத்தோஸ்ரீ அருணாசலம் வழங்கினார்

பட்டவொர்த் - இந்த ஆண்டு யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதும் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தமிழ் மொழி பாடத்தில் சிறந்த முறையில் தேர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் 6 மாதிரி வினா விடைகளுடன் கூடிய...

பினாங்கு: துணை முதல்வராக இராமசாமி மீண்டும் பதவியேற்றார்

ஜோர்ஜ் டவுன் – கடந்த 2008 முதல் பினாங்கு மாநிலத்தின் இரண்டாவது நிலை துணை முதல்வராகப் பதவி வகித்து வரும் பேராசிரியர் டத்தோ பி.இராமசாமி தொடர்ந்து மூன்றாவது தவணைக்கும் அதே பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். புதன்கிழமை...