Home Tags பினாங்கு

Tag: பினாங்கு

மாணவி மரணம்: ஆசிரியரின் ஐபோன் இன்னும் கண்டறியப்படவில்லை!

செபராங் பிறை - ஆசிரியரின் ஐபோனைத் திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்டு தற்கொலை முயற்சி செய்து மரணமடைந்த மாணவி வசந்தப்பிரியா வழக்கில் தற்போது செபராங் பிறை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமானதாகச் சொல்லப்படும் ஆசிரியரின்...

துரியன் காபியில் போதைப் பொருள் கண்டறியப்பட்டது: காவல்துறை

ஜார்ஜ் டவுன் - பினாங்கில் 5 பேர் மயக்கமடைவதற்குக் காரணமான 'துரியன் காபியில்' போதைப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டதாகக் காவல்துறை அறிவித்திருக்கிறது. ஜார்ஜ் டவுன் ஓசிபிடி துணை ஆணையர் அனுவார் ஓமார் கூறுகையில், "அந்த...

துரியன் காபி விபரீதம்: சிகிச்சையில் மீண்ட நேபாள நாட்டவரின் கசப்பான அனுபவம்!

ஜார்ஜ் டவுன் - பினாங்கில் இலவசமாக வழங்கப்பட்ட துரியன் காபி என்ற பானத்தை அருந்திய இரு நேபாள பாதுகாவலர்கள் உட்பட 5 பேர் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்களில் மூவர் சிகிச்சைக்குப்...

சிகிச்சைப் பலனின்றி மாணவி வசந்தபிரியா மரணம்!

பட்டர்வர்த் - கடந்த வாரம், பினாங்கிலுள்ள பள்ளி ஒன்றில், ஆசிரியரின் ஐபோனைத் திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்ட 14 வயது மாணவி வசந்தபிரியா, தனது வீட்டில் தூக்கு மாட்டித் தற்கொலை முயற்சி செய்தார். எனினும், பெற்றோரால் உடனடியாகக்...

வசந்தபிரியாவின் பெற்றோருக்கு முதல்வர் லிம் நேரில் ஆறுதல்!

ஜார்ஜ் டவுன் - கடந்த வாரம் பினாங்கில் உள்ள பள்ளி ஒன்றில், ஐபோன் திருடியதாக ஆசிரியர் தன்னைக் குற்றஞ்சாட்டியதால், 13 வயது மாணவி வசந்த பிரியா, தனது வீட்டில் தூக்கு மாட்டித் தற்கொலை...

தைப்பூசத்தில் தேங்காய்களை அளவாக உடையுங்கள்: பினாங்கு நுகர்வோர் சங்கம்

ஜார்ஜ் - தைப்பூசத் திருநாளின் போது பக்தர்கள் தங்களது வழிபாட்டின் ஒருபகுதியாக தேங்காய் உடைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். நிறைய தேங்காய் உடைத்து அதனை வீணாக்குவதை விட, தேங்காய்களின் அளவைக் குறைத்துக் கொண்டு, அந்தப் பணத்தை...

பினாங்கு சுரங்கப்பாதை: 10 பேர்களிடம் ஊழல் தடுப்பு ஆணையம் வாக்குமூலம்

ஜோர்ஜ் டவுன் - பினாங்கு அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் கடலடி சுரங்கப் பாதைத் திட்டம் மற்றும் மாநிலத்திலுள்ள சாலைத் திட்டங்கள் மீது எழுந்துள்ள ஊழல் புகார்களைத் தொடர்ந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இதுவரையில்...

பினாங்கு சுரங்கப்பாதை ஊழல்: ‘டத்தோ’ கைது!

ஜார்ஜ் டவுன் - பினாங்கில் கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறும் குற்றச்சாட்டில், 'டத்தோ' ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 50 வயதான அந்த 'டத்தோ'-வை வரும் ஜனவரி 15-ம் தேதி வரை...

ஆழ்கடல் சுரங்கப்பாதைத் திட்டம்: பினாங்கில் 7 அலுவலகங்களில் எம்ஏசிசி சோதனை!

ஜார்ஜ் டவுன் - ஆழ்கடல் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் தொடர்பாக, பினாங்கு மாநில அரசின் 4 நிறுவனங்கள் மற்றும் 3 தனியார் நிறுவனங்களின் அலுவலகங்களில் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் இன்று செவ்வாய்க்கிழமை...

பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்க இலக்கியத் திருவிழா

பினாங்குச. 20 – பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்க இலக்கியத் திருவிழா 2017 மற்றும் செந்துறை கவிஞர் சோலை முருகன் கவிதைப்போட்டிக்கான பரிசளிப்பு விழாவும் எதிர் வரும் 30 டிசம்பர் 2017 சனிக்கிழமை...