Home Tags பினாங்கு

Tag: பினாங்கு

சதீஸ் முனியாண்டி பாகான் டாலாம் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டி – பாதிப்பை ஏற்படுத்துவாரா?

ஜோர்ஜ் டவுன் : கடந்த ஒரு தவணை ஜசெக சார்பில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த  சதீஸ் முனியாண்டி ஜசெகவில் இருந்து விலகி, அதே தொகுதியில்  சுயேட்சையாகப் போட்டியிடுவதாக அறிவித்தார். எனினும்...

இராமசாமிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை – இந்திய வாக்குகள் பாதிக்குமா?

ஜோர்ஜ் டவுன் : இன்று செவ்வாய்க்கிழமை மாலை பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான ஜசெக வேட்பாளர்கள் பெயர்ப்பட்டியல் அறிவிக்கப்பட்டதில் பினாங்கு இரண்டாவது துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு...

3 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள்  ஒத்திவைப்பு-பக்காத்தானின் ஆபத்தான  அரசியல் சூதாட்டம்

(15-வது பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும், சிலாங்கூர் – பினாங்கு– நெகிரி செம்பிலான் ஆகிய 3 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களை பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி ஒத்திவைத்திருக்கிறது. பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி ஆபத்தான  அரசியல்...

ஜார்ச் டவுன் & வல்லினம் இலக்கிய விழா 2022

ஜார்ஜ் டவுன் : ஆண்டு தோறும் நடைபெறும் ஜார்ஜ் டவுன் & வல்லினம் இலக்கிய விழா 2022 இவ்வாண்டு ‘கட்டற்றதை வசப்படுத்தல்’ என்னும் கருப்பொருளுடன் 2022 ஜார்ச்டவுன் இலக்கிய விழா ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது. கருப்பொருளுக்கு...

லிம் கிட் சியாங் மகள் – லிம் ஹூய் யிங் – மீண்டும் செனட்டராகத்...

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு செனட்டர்களில் ஒருவராக ஜசெகவின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கின் மகள் லிம் ஹூய் யிங் தேர்வாகியிருக்கிறார். மற்றொருவர் பிகேஆர் கட்சியிலிருந்து நியமிக்கப்பட்டிருக்கும்...

இராமச்சந்திரன் மீதான தாக்குதல்: 3 பேர் கைது!

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு இந்து அறப்பணிவாரிய  நிர்வாக இயக்குநர் டத்தோ எம்.ராமச்சந்திரன்,   கடந்த வெள்ளிக்கிழமை ஜூலை 23-ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் இதுவரையில் 3...

பினாங்கு இந்து அறப்பணி வாரிய இயக்குநர் இராமச்சந்திரன் மீது ஆயுதத் தாக்குதல்

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு இந்து அறப்பணிவாரிய  நிர்வாக இயக்குநர் டத்தோ எம்.ராமச்சந்திரன்,   நேற்று வெள்ளிக்கிழமை ஜூலை 23-ஆம் தேதி மாலை 7 மணியளவில் அவரது வீட்டின்முன் மூன்று அடையாளம் தெரியாத நபர்களால்...

பினாங்கில் நிபந்தனைகளை மீறி கூட்டுத் தொழுகையில் கலந்து கொண்ட 49 பேர் கைது

புக்கிட் மெர்தாஜம் : பினாங்கு மாநிலத்திலுள்ள புக்கிட் மெர்தாஜம் பகுதியில் நடமாட்ட கட்டுப்பாடு நிபந்தனைகளை மீறியதற்காக 49 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இங்குள்ள பள்ளிவாசல் ஒன்றில் வெளிநாட்டினர் பலர் கூட்டாக அமர்ந்து ஹஜ்ஜுப்...

பினாங்கு 2-ஆம் கட்ட மீட்சி நிலைக்கு புதன்கிழமை திரும்புகிறது

கோலாலம்பூர் : நாளை புதன்கிழமை ஜூலை 7-ஆம் தேதி முதல் பினாங்கு மாநிலம் 2-ஆம் கட்ட மீட்சி நிலைக்குத் திரும்பும் என தற்காப்புத்துறை அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி அறிவித்திருக்கிறார். கடந்த 7 நாட்களில் ஒவ்வொரு...

சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி : அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றது

ஜோர்ஜ் டவுன் : அனைத்துலக அளவில் தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பரிசுகளைப் பெற்று, எந்த அந்நிய மொழி மாணவர்களுக்கும் நாங்கள் இளைத்தவர்களோ சளைத்தவர்களோ அல்ல என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். அந்த...