Home Tags பிலிப்பைன்ஸ்

Tag: பிலிப்பைன்ஸ்

ஜோலோ அருகே துண்டிக்கப்பட்ட தலை கண்டெடுக்கப்பட்டது!

ஜோலோ - கனடா நாட்டவர் ராபர்ட் ஹாலின் தலையைத் துண்டித்துக் கொலை செய்துவிட்டதாக அபு சயாப் நேற்று அறிவித்த அடுத்த சில மணி நேரங்களில், துண்டிக்கப்பட்ட தலை ஒன்று ஜோலோ நகரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்...

அபு சயாப்பால் ஹால் கொல்லப்பட்டதை பிலிப்பைன்ஸ் உறுதிப்படுத்தியது!

மணிலா - அபு சயாப் இயக்கத்தினரால் கடத்தி வைக்கப்பட்டிருந்த கனடாவைச் சேர்ந்த ராபர்ட் ஹால், தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதை பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். கேட்ட பிணைத்தொகையைக் கொடுக்கவில்லை என்ற காரணத்தினால், கொலை செய்யப்பட்டிருக்கும்...

பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தல் : ரோட்ரிகோ 5 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணி!

மணிலா - நேற்று நடைபெற்ற பிலிப்பைன்ஸ் அதிபருக்கான தேர்தலில் புதிய அதிபராக ரோட்ரிகோ டுடெர்ட்டே (படம்) அபார வெற்றி பெற்றுள்ளார். இதுவரை எண்ணப்பட்ட 89 சதவீத வாக்குகளில் தனக்கு அடுத்த நிலையில் உள்ள போட்டியாளரை...

பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தல்: மிகப் பெரிய பெரும்பான்மையில் வெற்றியை நோக்கி ரோட்ரிகோ!

மணிலா - இன்று நடைபெற்ற பிலிப்பைன்ஸ் தேர்தலில் அதிபர் பதவிக்கான போட்டியில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் வேளையில், அனைவரும் எதிர்பார்த்தபடி அனல் பறக்கும் உரையாற்றும் வல்லமை பெற்ற - சர்ச்சைக்குரிய ரோட்ரிகோ டுடெர்ட்டே...

பிலிப்பைன்ஸ் தேர்தல்: கலவரங்களில் இதுவரை பத்து பேர் பலி!

மணிலா – பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் இன்று பல்வேறு பதவிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வாக்களிப்பு மையங்களை நாடிச் சென்ற வேளையில், ஆங்காங்கே ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள்,  சண்டைகளால், இதுவரை 10 பேர் வரை...

இன்று பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தல்! ரோட்ரிகோ டுடெர்ட்டே முன்னணி!

மணிலா – இன்று பெரும் எதிர்பார்ப்புடன் பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறுகின்றது. இன்று காலை தொடங்கிய வாக்களிப்பு இன்று மாலை வரை தொடரும். முடிவுகள் வெளியாக சில நாட்கள் ஆகலாம். இருப்பினும், முன்னணி...

அபு சயாப் தொடர்ந்து அட்டூழியம்: கனடா பிணைக் கைதியின் தலையை வெட்டினர்!

ஒட்டாவா - பிலிப்பைன்ஸ் தீவிரவாத அமைப்பான அபு சயாப், தாங்கள் கடத்தி வைத்திருந்த கனடா நாட்டவரைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டதை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ நேற்று திங்கட்கிழமை அறிவித்தார். பிலிப்பைன்சிலுள்ள...

பிணைப் பணத்திற்காக மலேசியர்கள் கடத்தப்பட்டுள்ளனர் – சாஹிட் கூறுகிறார்

வாஷிங்டன் – நான்கு மலேசியர்களை கடத்திய ஆயுதம் தாங்கிய  கடத்தல்காரர்கள் பிணைப் பணத்திற்காக கடத்தியிருக்கின்றார்கள் என்றும் அந்தப் பிணைப் பணத்தை, பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துகின்றார்கள் என்றும் உள்துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான அகமட்...

சபாவில் துப்பாக்கி முனையில் படகில் இருந்த 4 மலேசியர்கள் கடத்தல்!

செம்பூர்ணா - நேற்று வெள்ளிக்கிழமை இரவு சபா மாநிலத்தில் செம்பூர்ணா புலாவ் லிகிடான் அருகே ஆயுதமேந்திய பிலிப்பைன்ஸ் கும்பல் ஒன்று, மலேசியப் படகு ஒன்றைச் சேர்ந்த 4 பணியாளர்களைக் கடத்திச் சென்றுள்ளது. மலேசியப் பதிவு...

படகையும், பணியாளர்களையும் விடுவிக்க 1 மில்லியன் டாலர் கேட்டு அபு சயாப் மிரட்டல்!

ஜகார்த்தா - கடத்திச் சென்ற படகையும், 10 பணியாளர்களையும் விடுவிக்க வேண்டுமானால் 1 மில்லியன் அமெரிக்க டாலர் (4 மில்லியன் ரிங்கிட்) வேண்டும் என்று அபு சயாப் இயக்கத்தினர் மிரட்டல் விடுத்துள்ளனர். கடந்த சனிக்கிழமை,...