Home Tags பெர்சாத்து கட்சி

Tag: பெர்சாத்து கட்சி

தேசிய கூட்டணி, முவாபாக்காட் நேஷனலை வலுப்படுத்தவே பாஸ் எண்ணம் கொண்டுள்ளது

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ பெர்சாத்துவுடன் இணைந்து பணியாற்றாது என்பதை உறுதிப்படுத்திய போதிலும், முவாபாக்கட் நேஷனல் மற்றும் தேசிய கூட்டணி இரண்டிலும் தனது உறவுகளை வலுப்படுத்த விரும்புவதாக பாஸ் தெரிவித்துள்ளது. அனைத்து மலாய்-முஸ்லீம்...

பெர்சாத்துவிடமிருந்து விலகுவது அம்னோவின் பக்குவமற்ற முடிவு

கோலாலம்பூர்: தேசிய முன்னணி முன்னாள் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா, 15-வது பொதுத் தேர்தலில் பெர்சாத்துவுடனான உறவைத் துண்டிக்க அம்னோ எடுத்த முடிவை பக்குவமற்ற நிலைப்பாடு என்று விமர்சித்துள்ளார். பெர்சாத்துவுடன் ஒத்துழைக்க வேண்டாம் என்று...

அம்னோவுடனான உறவு குறித்து உச்சமன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்- பெர்சாத்து

கோலாலம்பூர்: பெர்சாத்து, அம்னோவுடனான தனது உறவை இன்று பிற்பகல் விவாதிக்கும் என்று பெர்சாத்து தலைமைச் செயலாளர் ஹம்சா சைனுடின் தெரிவித்துள்ளார். தேசிய கூட்டணி அரசாங்கத்தில் அம்னோவின் நிலைப்பாடு குறித்தும் விவாதிக்கப்படும் என்றார். 15- வது பொதுத்...

எதிரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறார்கள்

கோலாலம்பூர்: அம்னோவின் எதிரிகள் அதிகாரத்தை தற்காத்துக் கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதாக அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார். குறிப்பிட்டு எந்த கட்சியையும் குறிப்பிடாமல் சாஹிட் இதனை தமது முகநூல் பக்கத்தில்...

பெர்சாத்துவுடன் பொதுத் தேர்தலில் கூட்டணி இல்லை, அம்னோ கடிதம் அனுப்பியது உறுதி

கோலாலம்பூர்- 15- வது பொதுத் தேர்தலில் பெர்சாத்து மற்றும் தேசிய கூட்டணி உடனான ஒத்துழைப்பை முடிவுக்கு கொண்டுவருவதற்கான கட்சியின் உச்சமன்றக் குழு முடிவை தெரிவிக்க அம்னோ பிரதமர் மொகிதின் யாசினுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. பிப்ரவரி...

பெர்சாத்துவுடன் கூட்டணி இல்லை என்ற கடிதத்தை சாஹிட் உறுதிபடுத்த வேண்டும்

கோலாலம்பூர்: பெர்சாத்து உடனான கட்சியின் நிலைப்பாடு குறித்து மொகிதின் யாசினுக்கு கடிதம் அனுப்பியிருந்ததை அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி உறுதிப்படுத்துமாறு தேசிய முன்னணி முன்னாள் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா வலியுறுத்தியுள்ளார். பிப்ரவரி...

நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் அம்னோ சக்திவாய்ந்ததாக இருந்த காலம் முடிந்துவிட்டது

கோலாலம்பூர்:  நாட்டின் அரசியல் சூழலில், அம்னோ பெரிய அரசியல் சக்தியாக இருந்த சகாப்தம் முடிந்துவிட்டது என்று பெர்சாத்து இளைஞர் பிரிவு தலைவர் வான் அகமட் பைசால் வான் அகமட் கமால் கூறினார். அம்னோ இப்போது...

அம்னோ பொதுக் கூட்டம் மார்ச் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும்

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கடந்தாண்டுக்கான அம்னோ பொதுக் கூட்டம் மார்ச் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும். அதன் பொதுச் செயலாளர் அகமட் மஸ்லான், கூட்டம் நேருக்கு மற்றும்...

15-வது பொதுத் தேர்தலில் பெர்சாத்துவுடன் இணைய அம்னோ மறுப்பு

கோலாலம்பூர்: அவசரநிலை முடிந்தவுடன் பெர்சாத்து மற்றும் தேசிய கூட்டணி உடனான ஒத்துழைப்பை முடிவுக்கு கொண்டுவர அம்னோ முடிவு செய்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பகாங்கில் நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் அம்னோ தலைவர் அகமட் சாஹிட்...

வெளிநாட்டு அரசியல்வாதிகளிடம் நாட்டை விற்க வேண்டாம்!

கோலாலம்பூர்: நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட அனுமதிக்க அனுமதிக்குமாறு மாமன்னர் மற்றும் பிரதமரை நேற்று வலியுறுத்திய 90 ஆசியான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை பெர்சாத்து உச்சமன்ற உறுப்பினர் ஒருவர் சாடியுள்ளார். மலேசியாவின்...