Home Tags பெர்சே

Tag: பெர்சே

பெர்சே சட்டைகளை அணிந்ததற்காக அம்பிகா உட்பட மூவரிடம் விசாரணை!

கோலாலம்பூர்- தடை செய்யப்பட்ட பெர்சே சட்டைகளை அணிந்ததற்காக டத்தோ அம்பிகா, சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் எலிசபெத் வோங் மற்றும் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.மணிவண்ணன் ஆகிய மூவரும் காவல்துறையில் விளக்கம் அளித்துள்ளனர். பெர்சே 4.0...

மரியா உட்பட மூன்று பேர் மீது அமைதிப் பேரணி சட்டத்தின் கீழ் வழக்கு!

கோலாலம்பூர் - கடந்த மார்ச் 28-ம் தேதி நடைபெற்ற #கித்த லாவான் பேரணியில் கலந்து கொண்டதற்காக, பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா, பிகேஆர் பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் திஸ்...

பெர்சே இணையதளத்தை முடக்கியது எம்சிஎம்சி!

கோலாலம்பூர் - நாளை நடைபெறவுள்ள பெர்சேவின் மாபெரும் பேரணியை முன்னிட்டு, அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை மலேசிய தொலைத்தொடர்ப்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) முடக்கியது. பெர்சே இணையதளத்தை மலேசியாவிலுள்ள பெரும்பான்மையினரால் நேற்று இரவு முதல்...

பெர்சே 4.0 பேரணியின்போது டேசர் துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டோம்: துணை ஐஜிபி

கோலாலம்பூர்- பெர்சே 4.0 பேரணியின் போது கலவர தடுப்பு ஆயுதங்களில் ஒன்றாக டேசர் (Taser) வகை துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட மாட்டாது என துணை ஐஜிபி டத்தோஸ்ரீ நூர் ரஷிட் இப்ராகிம் (படம்) தெரிவித்துள்ளார். டேசர்...

பெர்சேவுக்கு எதிராக அரசு ஆதரவாளர்கள் பேரணி!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 - பெர்சே 4.0 பேரணிக்கு எதிராக, தேசிய முன்னணி அரசுக்கு ஆதரவான குழுவினரும் போட்டிப் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். எதிர்வரும் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் டத்தாரான் மெர்டேக்காவில் பெர்சே 4.0...

“விரும்பினால் அரங்கத்தில் நிர்வாணமாகக் கூட செல்லுங்கள்” – பெர்சேவிடம் அட்னான் கூறுகிறார்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 - பெர்சே பேரணியின் போது அதில் பங்கேற்பவர்கள் நிர்வாணமாகவும் நடக்கலாம், சத்தம் போடலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர்...

பெர்சே 4.0 பேரணியை அனுமதிக்க மாட்டோம் – காவல்துறை திட்டவட்டம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 - பெர்சே 4.0 பேரணியை அனுமதிக்க இயலாது என காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அப்பேரணியின் ஏற்பாட்டாளர்கள் அது தொடர்பான அறிவிப்பை கூட இதுவரை காவல்துறையிடம் அளிக்கவில்லை என கோலாலம்பூர் நகர காவல்துறை...

பெர்சே 4.0 பேரணி டத்தாரான் மெர்டேக்காவில் தான் நடக்கும் – கித்தா லாவான் திட்டவட்டம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 - பெர்சே 4.0 பேரணிக்கு புக்கிட் ஜாலில் அரங்கத்தைப் பயன்படுத்தும் படி, தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் வலியுறுத்தியும், அதைப் பொருட்படுத்தாத பேரணி ஏற்பாட்டாளர்கள்,...

பெர்சே 4.0 பேரணியை புக்கிட் ஜாலில் அரங்கில் நடத்துங்கள் – காலிட்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 17 - பெர்சே 4.0 ஒருங்கிணைப்பாளர்களுடன் எந்த ஒரு சந்திப்பையும் தாம் மேற்கொள்ள விரும்பவில்லை என தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் 29...

1எம்டிபி குறித்த விசாரணை வெளிப்படையாக நடைபெற வேண்டும் – பெர்சே வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூலை 7 - 1எம்டிபி குறித்த விசாரணை வெளிப்படையாக நடைபெற வேண்டும் எனப் பெர்சே வலியுறுத்தி உள்ளது. இல்லையேல் மக்கள் தங்களது கேள்விகளுக்கு விடையளிக்கக் கோரி வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்துவதைக் காண நேரிடும்...