Home Tags பொன்.வேதமூர்த்தி

Tag: பொன்.வேதமூர்த்தி

“கனவுலகில் வாழ்வது வேதமூர்த்தியே! மஇகா அல்ல!” டி.மோகன் பதிலடி

கோலாலம்பூர்- மஇகாவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம், விழுக்காடு ரீதியில் இந்தியர்கள்தான் அதிகமான அளவில் தேசிய முன்னணியை ஆதரிக்கின்றனர் என்றும், தற்போதைய சூழ்நிலையில்...

ஹிண்ட்ராப்பை பிரதிநிதியாக்க இந்தியர்கள் விரும்புகின்றனர்: வேதமூர்த்தி

கோலாலம்பூர் - நாடாளுமன்றத்தில் தங்கள் சார்பில் ஹிண்ட்ராப் பிரதிநிதிக்க வேண்டுமென்று மலேசிய இந்திய சமுதாயத்தினர் விரும்புகின்றனர் என ஹிண்ட்ராப் தலைவர் பொன்.வேதமூர்த்தி இன்று வியாழக்கிழமை தெரிவித்திருக்கிறார். புத்ராஜெயாவில் இன்று பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன்...

டாக்டர் சுப்ராவுக்கு எதிராக எட்மண்ட் சந்தாராவா? வேதமூர்த்தியா?

சிகாமாட் - எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடப் போவதாக மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து அவரை எதிர்த்துப் போட்டியிடப்...

மகாதீர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக வேதமூர்த்திக்கு மிரட்டல்

கோலாலம்பூர் – கடந்த புதன்கிழமை மார்ச் 14-ஆம் தேதி “துன் மகாதீருடன் ஒரு மாலை” என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஹிண்ட்ராப் சார்பில் ஏற்பாடு செய்ததற்காக ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி குடும்பத்தினருக்கு எதிராகத்...

ஜாகிர் நாயக் விவகாரத்தில் அரசுக்கு எதிரான ஹிண்ட்ராப் வழக்கு தள்ளுபடி!

கோலாலம்பூர் - இந்தியாவால் தேடப்பட்டு வரும் மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு மலேசிய அரசாங்கம் அடைக்கலம் கொடுத்து நிரந்தர வசிப்பிட அந்தஸ்து வழங்கியிருப்பதற்கு எதிராக ஹிண்ட்ராப் தலைவர் பொன்.வேதமூர்த்தி உள்ளிட்ட 19 பேர் தொடுத்த...

“மகாதீருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போம்” – வேதமூர்த்தி

கோலாலம்பூர் – என்னை மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுத்தால், இந்தியர்களுக்கு முன்பைவிடக் கூடுதலாக செய்வேன் என துன் மகாதீர் கூறியிருப்பதைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி குரல் கொடுத்திருக்கிறார். “இன்றைக்கு மகாதீரை எதிர்த்துக்...

ஜாகிருக்கு எதிரான பொதுநல வழக்கு: புதன்கிழமை விசாரணைக்கு வருகின்றது!

கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக மலேசியாவில் ஹிண்ட்ராப் தலைவர் பொன்.வேதமூர்த்தி உள்ளிட்டவர்களால் தொடரப்பட்ட பொதுநல வழக்கு நாளை புதன்கிழமை விசாரணைக்கு வருகின்றது. இது குறித்து வேதமூர்த்தி தனது ஃபேஸ்புக் பக்கத்தில்...

சைட் இப்ராகிமுக்கு ஆதரவுக் கரம் நீட்டுகிறார் வேதமூர்த்தி!

கோலாலம்பூர் – சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் யூனுஸ் விடுத்து வரும் மிரட்டல்களுக்கு ஆளாகியிருக்கும் முன்னாள் சட்ட அமைச்சரும் ஜசெக உறுப்பினருமான டத்தோ சைட் இப்ராகிமுக்கு தனது ஆதரவுக் கரத்தை ஹிண்ட்ராப்...

“இந்தியர்கள் ஹிண்ட்ராப்பை நம்பலாம்” – பரிந்துரைக்கிறார் சைட் இப்ராகிம்

கோலாலம்பூர் – ஹிண்ட்ராப், அதன் தலைவர் பொ.வேதமூர்த்தியின் தலைமையின் கீழ் பலம் வாய்ந்த அரசியல் சக்தியாகத் திகழ முடியும் என்றும் இந்தியர்கள் தங்களின் நம்பிக்கையை ஹிண்ட்ராப் மீது வைக்கலாம் என்றும் முன்னாள் சட்ட...

“மகாதீரைக் குறை கூறுங்கள்” – வேதமூர்த்தி குற்றச்சாட்டுகளுக்கு தேவமணி மறுப்பு

கோலாலம்பூர் –கடந்த சனிக்கிழமை (25 நவம்பர் 2017) சிரம்பானில் நடைபெற்ற ஹிண்ட்ராப் பேரணியின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய போதும், அதன் பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி...