Home Tags பொன்.வேதமூர்த்தி

Tag: பொன்.வேதமூர்த்தி

ஜாகிர் நாயக்கால் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – நீதிமன்றத்தில் மனு!

கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய மதபோதகர் டாக்டர் ஜாகிர் நாயக், தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவர் என அறிவிக்கக் கோரி 19 மலேசியர்கள் அரசாங்கம் மற்றும் 4 பேருக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றனர். முன்னாள் துணையமைச்சர்...

ஜாகிர் நாயக்கிற்கு மலேசியாவில் இடம் கொடுப்பது ஏன்? – சாஹிட்டுக்கு ஹிண்ட்ராப் கேள்வி!

கோலாலம்பூர் - இந்தியாவில் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக், மலேசியாவில் சமய உரையாற்றுவதற்கு அழைக்கப்படுவது ஏன் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட்...

நாடற்ற இந்தியர்கள் விவகாரம்: சாஹிட் வெட்கப்பட வேண்டும் – வேதமூர்த்தி சாடல்!

கோலாலம்பூர் - மலேசியாவில் பிறந்த எத்தனையோ இந்தியர்கள் இன்னும் குடியுரிமை கிடைக்காமல் இருந்து வரும் நிலையில், பிலிப்பைன்ஸ், வங்காள தேசம், பாகிஸ்தான், இந்தோனிசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மலேசியாவிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு எளிதில்...

தேசிய முன்னணிக்கு இந்தியர்களின் வாக்குகள் கிடையாது – சாஹிட்டுக்கு வேதா பதிலடி

கோலாலம்பூர் - அடுத்த பொதுத்தேர்தலில் இந்தியர்களும், சீனர்களும் தேசிய முன்னணிக்கு வாக்களிக்க, துணைப்பிரதமர் சாஹிட் ஹமீடி ஊடகங்களின் உதவியை நாடியிருப்பதை முன்னாள் செனட்டரும், துணையமைச்சருமான பி.வேதமூர்த்தி கடுமையாகச் சாடியுள்ளார். எந்த ஒரு நம்பகத்தன்மையும் இல்லாத...

சசிகுமாரின் மரண விசாரணையில் நீதித் துறை தயக்கம் ஏன்? – ஹிண்ட்ராப் வேத மூர்த்தி!

கோலாலம்பூர், ஜூன் 12 – சிறைச்சாலையில் சசிகுமார் மரணமடைந்து இரண்டு வாரங்களாகி விட்ட நிலையில், நீதி துறையோ, சட்டத்துறைத் தலைவரோ மரண விசாரணை நடத்துவதற்கு இன்னும் முன் வராதது குறித்து ஹிண்ட்ராப் தனது...

சட்டம் இந்நாட்டில் இந்தியர்களுக்கு மட்டும் செத்து விட்டதா? – ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி!

கோலாலம்பூர், ஜூன் 3 - அண்மையில் நமது சமுதாயம் சம்பந்தப்பட்ட சில விவகாரங்கள் குறித்து கருத்துரைத்துள்ள ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, "நம் நாட்டின் சட்ட அமைப்பு நம் சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளில்...

சுதந்திரத்திற்கு முந்தைய-பிந்தைய அனைத்து ஆவணங்களையும் அரசு வெளியிட வேண்டும் – ஹிண்ட்ராஃப்

கோலாலம்பூர், மார்ச் 31 - கடந்த நூற்றாண்டில் 1940, 50-ஆம் ஆண்டுகளில் நாடு அடுத்தடுத்து அரசியல் மாற்றங்களை எதிர்கொண்டது. அந்த வகையில், மெர்டேக்காவுக்கு முன்னும் பின்னும், குறிப்பாக 1946 முதல் மலாயா, மலேசியாவாக...

“தலையாட்டி பொம்மைகளாக மாற்றப்பட்ட தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள்” – வேதமூர்த்தி சாடல்

கோலாலம்பூர், நவம்பர் 30 - தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகள் அனைத்தும் தலையாட்டி பொம்மைகளாக மாற்றப்பட்டுவிட்டதாக ஹிண்ட்ராஃப் இயக்கத் தலைவர் வேதமூர்த்தி சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தேச நிந்தனைச் சட்டத்தை நிலை...

விவேகானந்தர் ஆசிரமத்தை பாதுகாக்க வேண்டும் – தேசிய பாரம்பரிய இலாகாவிற்கு ஹிண்ட்ராப் வேண்டுகோள்

கோலாலம்பூர், அக்டோபர் 30 - தலைநகர் பிரிக்பீல்ட்சில் உள்ள சுவாமி விவேகானந்தர் ஆசிரமத்தின் தளத்தில் முன்மொழியப்பட்டுள்ள மேம்பாட்டு வளர்ச்சி திட்டங்களை தடுத்து நிறுத்துமாறு தேசிய பாரம்பரிய இலாகாவிற்கு ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். அது...

“உதயகுமாரை விடுதலை செய்திருக்க வேண்டும்” வேதமூர்த்தி கருத்து

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 18 - தண்டனைக் காலத்தை குறைத்ததற்குப் பதிலாக, ஹிண்ட்ராஃப்  நிறுவனர் பி.உதயகுமாரை மேல் முறையீட்டு நீதிமன்றம் விடுதலை செய்திருக்க வேண்டும் என பி.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார். "இந்து கோவில்கள் அராஜகமாக இடிக்கப்படுவதை தனிப்பட்ட வகையில் இன...