Home Tags போதைப்பொருள்

Tag: போதைப்பொருள்

போதைப்பொருள் சோதனையில் தாம் கைது செய்யப்பட்டதாகக் கூறும் செய்தியை டெங்கில் சட்டமன்ற உறுப்பினர் மறுப்பு!

டாமான்சாராவில் டெங்கில் சட்டமன்ற உறுப்பினர் போதைப்பொருள் சோதனையில் கைது செய்யப்பட்டதாக தம்மீது சுமத்தப்படும் இழிவான குற்றச்சாட்டை அடிப் சியான் அப்துல்லா மறுத்துள்ளார்.

முகமட் சாபுவின் மகன் போதைப்பொருள் குற்றச்சாட்டில் தன்னை தற்காத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவு!

கோலாலம்பூர் கீழ்நிலை நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை முகமட் சாபுவின் மகனுக்கு போதைப்பொருள் குற்றச்சாட்டில் தன்னை தற்காத்துக் கொள்ள உத்தரவிட்டது.

12 டன் கொக்கேய்ன் – 2.4 பில்லியன் ரிங்கிட் மதிப்பு – பினாங்கில் பிடிபட்டது

12 டன்கள் எடையும், சுமார் 2.4 பில்லியன் ரிங்கிட் மதிப்பும் கொண்ட கொக்கேய்ன் போதைப்பொருள் பினாங்கில் பிடிபட்டிருக்கிறது.

போதைப் பழக்கத்திற்கு ஆளானவர்களை நோயாளிகளாக கவனிக்க வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம்!

கோலாலம்பூர்: போதைப் பழக்கத்திற்கான சிகிச்சையானது தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள சிறைத் தண்டனைகளை விட மிகவும் மலிவானது மற்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மாஹ்சா பல்கலைக்கழக மருத்துவத் துறை தலைமை பேராசிரியர்...

முகமட் சாபுவின் மகன் போதைப் பொருள் பயன்பாட்டுக்காகக் கைது

கோலாலம்பூர் - தற்காப்பு அமைச்சரும் அமானா நெகாரா கட்சியின் தலைவருமான முகமட் சாபுவின் மகன் கோலாலம்பூரில் காவல் துறை நடத்திய அதிரடி பரிசோதனைகளில் போதைப் பொருள் பயன்படுத்திய காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். தனது மகனின்...

இடைநிலைப் பள்ளிகளில் 1,709 மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமை!

காஜாங்: 1,709 இடைநிலைப் பள்ளி மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருப்பதை தேசிய போதைப் பொருள் எதிர்ப்பு முகமை (National Anti-Drugs Agency) கண்டறிந்துள்ளது. ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில்...

மலேசியாவுக்கு வர இருந்த போதைப் பொருள் கேரளாவில் பிடிபட்டது

கொச்சின் - மலேசியாவுக்கு கொண்டுவரப்படவிருந்த 27 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய போதைப் பொருளை கேரள மாநிலத்தின் காவல் துறையினர் கைப்பற்றியிருக்கின்றனர். விசாரித்ததில் அந்தப் போதைப் பொருள் மலேசியாவுக்குக் கொண்டுவரப்பட இருந்தது என்பது தெரிய...

அரசியல் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் போதைப் பொருள் வழக்கில் கைது!

கோலாலம்பூர் – அரசியல் கட்சி ஒன்றின் உலு சிலாங்கூர் தொகுதிக்கான, 30 வயதுடைய இளைஞர் பகுதித் தலைவர் போதைப் பொருள் உட்கொண்டதாக பரிசோதனை முடிவுகள் காட்டியதைத் தொடர்ந்து தேசிய போதைப் பொருள் தடுப்பு...

போதைப் பொருள் பயன்பாடு: 9 பள்ளி மாணவர்கள் உட்பட 22 பேர் கைது!

கோலாலம்பூர் - கடந்த புதன்கிழமை, நகரின் மையப்பகுதியிலுள்ள, ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், போதை வஸ்துகளோடு கொண்டாட்டம் நடத்திய, இளம் வயதினர் 22 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். தங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்...

100 கிலோ போதைப் பொருளுடன் 2 மலேசியர்கள் தாய்லாந்தில் கைது!

பேங்காக் – 100 கிலோ அளவுள்ள ஹெரோயின் மற்றும் மெட்டம்பெட்டாமின் என்ற போதைப் பொருளுடன் இரண்டு மலேசியர்கள் தென் தாய்லாந்தில் சும்போன் என்ற இடத்தில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த இருவரும் 44...