Home Tags ப. சிதம்பரம்

Tag: ப. சிதம்பரம்

சிதம்பரத்திற்கு 5 நாள் தடுப்புக் காவல் கோருகிறது சிபிஐ

நேற்று கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் புதுடில்லி நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டு, அவரை 5 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருக்கிறது.

ஓர் இரவு சிபிஐ தலைமையகத்தில் கழித்த ப.சிதம்பரம்!

நேற்றிரவு புதன்கிழமை முழுதும் ப.சிதம்பரம் சிபிஐ தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்று நம்பப்படுகிறது.

சிதம்பரம் கைது செய்யப்பட்டார் – வீட்டின் முன் பரபரப்பு காட்சிகள்

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டின் முன் நிகழ்ந்த அரை மணி நேர பரபரப்பு நாடகத்தைத் தொடர்ந்து அவர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சுவரேறிக் குதித்து சிதம்பரம் வீட்டில் நுழைந்தனர் சிபிஐ அதிகாரிகள்

திடீரென நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பிற்குப் பின்னர் தனது புதுடில்லி இல்லத்திற்குத் திரும்பிய சிதம்பரத்தைப் பின்தொடர்ந்த சிபிஐ அதிகாரிகள் சுவரேறிக் குதித்து அவரது வீட்டினுள் நுழைந்திருக்கின்றனர்.

சிதம்பரம் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் தோன்றினார்

தலைமறைவாகிவிட்டதாக அறிவிக்கப்பட்ட முன்னாள் இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், இன்று இரவு திடீரென கூட்டப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிக்கை ஒன்றை வாசித்தார்.

ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்படவில்லை!

முன்னாள் இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன் ஜாமின் மனு, இன்று புதன்கிழமை விசாரிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலையிலேயே ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த அதிகாரிகள்

ப.சிதம்பரத்தைக் கைது செய்ய முனைந்திருக்கும் சிபிஐ அதிகாரிகள், அடுத்த இரண்டு மணி நேரத்தில் தங்களிடம் நேரில் வரவேண்டும் என்ற அறிவிப்பை அவரது வீட்டில் ஒட்டியுள்ளனர்.

2 மணி நேரத்தில் வரவேண்டும் – ப.சிதம்பரம் வீட்டில் அறிவிப்பு ஒட்டிய சிபிஐ

ப.சிதம்பரத்தைக் கைது செய்ய முனைந்திருக்கும் சிபிஐ அதிகாரிகள், அடுத்த இரண்டு மணி நேரத்தில் தங்களிடம் நேரில் வரவேண்டும் என்ற அறிவிப்பை அவரது வீட்டில் ஒட்டியுள்ளனர்.

சிதம்பரம் கைது செய்யப்படுவாரா? முன் ஜாமீனை இரத்து செய்தது டில்லி உயர்நீதிமன்றம்

ப.சிதம்பரத்தின் முன் ஜாமீனை டில்லி உயர்நீதிமன்றம் இரத்து செய்ததைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்படுவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கை இரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை – கறுப்புப் பணம் தொடர்பில் கார்த்தி சிதம்பரம் மீது வருமான வரித்துறை வழக்குத் தொடர எழும்பூர் நீதிமன்றம் அளித்த அனுமதி தவறு என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. முன்னாள் மத்திய நிதியமைச்சர்...