Home Tags மஇகா

Tag: மஇகா

சரவணனுக்கு தமிழகத்தில் ‘பெருந்தமிழன் இராசராசன்’ விருது

சென்னை : இலங்கைக்கு வருகை மேற்கொண்டு ஜல்லிக்கட்டு விழா ஒன்றைத் தொடக்கி வைத்த மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தமிழகத்திற்கும் வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். வாணியம்பாடியில் அப்துல்...

விக்னேஸ்வரன் புத்தாண்டு செய்தி – “ஒற்றுமையுடன் செயல்படுவோம், பலன் பெறுவோம்”

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி இன்று பிறந்துள்ள புத்தாண்டை முன்னிட்டு முதலில் அனைத்து மக்களுக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மலர்கின்ற இந்த...

அன்வாரின் மன்னிப்பு – மஇகா ஏற்றுக் கொள்கிறது – சரவணன் அறிவிப்பு

புத்ரா ஜெயா : "கெ...ங்" என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்காக அன்வார் தெரிவித்திருக்கும் மன்னிப்பை மஇகா ஏற்றுக் கொள்வதாக மஇகா தேசியத்துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார். "நாட்டின் மற்ற இனங்கள் குறித்து உணர்ச்சிகரமான விஷயங்களைப்...

ராகுல் காந்தியின் கோலாலம்பூர் வருகை ரத்து

கோலாலம்பூர் : இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தென் கிழக்காசிய நாடுகளுக்கான தன் சுற்றுப் பயணத்தை வேறொரு தேதிக்கு ஒத்தி வைத்திருப்பதைத் தொடர்ந்து, இன்று சனிக்கிழமையும் நாளை ஞாயிற்றுக்கிழமையும் (டிசம்பர்...

ராகுல் காந்தி, மஇகா தலைமையகத்திற்கு வருகை

கோலாலம்பூர் : இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி மலேசியாவுக்கு வருகை தந்து சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருக்கிறார். அடுத்த ஆண்டு இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல்...

“உரிமை” கட்சி இராமசாமி தலைமையில் தொடக்கம் கண்டது

கோலாலம்பூர் : இன்று ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 26-ஆம் தேதி பேராசிரியர் பி.இராமசாமியின் 'உரிமை' கட்சியின் தொடக்க விழா,  கோலாலம்பூர் ஜாலான் ஹாங் கஸ்தூரியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது....

மஇகா தொடங்கப்பட்ட அதே இடத்தில் “உரிமை” கட்சி தொடக்க விழா

கோலாலம்பூர் : நாளை ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 26-ஆம் தேதி தொடங்கப்படவிருக்கும் பேராசிரியர் பி.இராமசாமியின் 'உரிமை' கட்சியின் தொடக்க விழா இறுதி நேரத்தில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இடம் மாற்றப்பட்டுள்ளது. ஆனால், விதிவசத்தால் 1946-ஆம்...

மஇகா சட்டத் திருத்தம் : துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட இனி 500 கிளைத்...

கோலாலம்பூர்: நேற்று சனிக்கிழமை நவம்பர் 18-ஆம் தேதி செர்டாங் மேப்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மஇகாவின் 77 வது தேசிய பொதுப் பேரவையில் சில சட்ட திருத்தங்களும் கொண்டு வரப்பட்டு பேராளர்களால் ஏற்றுக்...

ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்வதா? இல்லையா? கேள்விக்குறியோடு முடிந்த மஇகா தேசிய பொதுப் பேரவை

செர்டாங் : மஇகாவின்  77-வது தேசிய பொதுப் பேரவை இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 18) செர்டாங்கில் உள்ள மேப்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ஒற்றுமை அரசாங்கத்தில் மஇகா தொடர்வதா? இல்லையா? கேள்விக்குறியோடு இந்த...

“தீபாவளி வாழ்வினைச் செழுமையாக்கட்டும்” – சரவணன் வாழ்த்து

ம.இ.கா தேசியத் துணைத்தலைவர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்தி தீபத்திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் மலேசியர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இருள் நீங்கி ஒளிபிறக்கும் இந்நன்னாளில் அனைவரும் மகிழ்ச்சியாக, உறவினரோடும்,...