Home Tags மஇகா

Tag: மஇகா

3 நாள் முகாம் : பொதுத் தேர்தலுக்குத் தயாராகும் மஇகா தலைவர்கள்!

சுங்கைப்பட்டாணி -இங்குள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் 3 நாள் வியூகப் பயிற்சிப் பட்டறை முகாமில் கலந்து கொள்ளும் மஇகாவின் தொகுதித் தலைவர்கள் மற்றும் மாநில, தேசிய நிலைத் தலைவர்கள், அடுத்த 14-வது...

ஒரே நாளில் ‘அரசியல் முகம்’ மாறிய கேமரன் மலை!

கேமரன் மலை - கடந்த சில வாரங்களாக, மைபிபிபி கட்சித் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் அடிக்கடி கேமரன் மலைக்கு வருகை தந்து, இந்த நாடாளுமன்றத் தொகுதியில் மைபிபிபி கட்சி சார்பாக நான்தான் போட்டியிடுகின்றேன்...

“பொதுத் தேர்தலில் பாதுகாப்பான தொகுதிகள் என எதுவும் இல்லை”

கோலாலம்பூர் - "வரக்கூடிய 14-வது பொதுத்தேர்தலில் ம.இ.காவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் சிலாங்கூரில் ஒரு பாதுக்காப்பான தொகுதியிலும், துணைத்தலைவர் டத்தோ எஸ்.கே தேவமணி அவர்கள் பேராவில் உள்ள பாதுகாப்பான தொகுதியில்...

“ஷாரியா விவகாரம்: பொறுப்போடு செயல்படுகிறார் சுப்ரா”

கோலாலம்பூர் - ஷாரியா சட்ட விவகாரத்தில் மஇகா சார்பில், தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் பொறுப்புணர்வோடும், சமுதாயக் கடமையோடும், நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் என்றும், அதே வேளையில் மிகவும் உணர்ச்சிகரமான இந்த...

“சுப்ரா-இராமலிங்கம் சந்திப்பு செய்தி உண்மையில்லை” – வி.எஸ்.மோகன்

கோலாலம்பூர்- ம இ கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சுப்ரமணியம், ம இ கா பத்து தொகுதியின் முன்னாள் தலைவர் ஏ.கே.இராமலிங்கத்தை கேஎல்ஐஏ விமான நிலையத்தில் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார் என...

சங்கப் பதிவகம்-மஇகா வழக்கு தொடுத்தவர்கள் 2 தரப்புகளாக பிரிகின்றனரா?

கோலாலம்பூர் – சங்கப் பதிவகமும், மஇகாவும் இணைந்து சதியாலோசனையில் ஈடுபட்டு, சில சாதகமான முடிவுகளைப் பெற்றதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கும் 8 பேர் கொண்ட குழுவினர், இரு பிரிவுகளாகப் பிரிந்து அந்த வழக்கைச்...

“கேமரன்மலை தொகுதியை யாருக்கும் விட்டுத்தர மாட்டோம்” – சுப்ரா உறுதி

கோலாலம்பூர் – மஇகா வசமுள்ள 9 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை கட்சி மற்ற தேசிய முன்னணிக் கட்சிகளுக்கு விட்டுத் தராது என்றும் மஇகாவே அந்தத் தொகுதியில் போட்டியிடும்...

“பேரங்கள் பேசப்பட்டன என்பதில் உண்மையில்லை” சக்திவேல் அறிக்கை!

கோலாலம்பூர் - தற்போது கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் சங்கப் பதிவகம்-மஇகாவுக்கு எதிரான வழக்கிலிருந்து, அந்த வழக்கைத் தொடுத்திருக்கும் வாதிகள் விலகிக் கொள்வதற்காக, ஒரு குறிப்பிட்ட தொகையிலான பணம் அவர்களுக்குக் கொடுக்க, பேச்சுவார்த்தைகளின்...

சங்கப் பதிவகம்-மஇகா வழக்கு: 5 பேர் மட்டுமே விலகல்; 3 பேர் வழக்கைத் தொடர்கின்றனர்!

கோலாலம்பூர் - சங்கப் பதிவகம்-மஇகா மீது மஇகா பத்து தொகுதியின் முன்னாள் தலைவர் ஏ.கே.இராமலிங்கம் உள்ளிட்ட 8 பேர் தொடுத்துள்ள வழக்கு தற்போது மேல்முறையீட்டுக்காக, கூட்டரசு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த வழக்கின்...

மஇகா-சங்கப் பதிவக வழக்கு கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

புத்ரா ஜெயா - மஇகா பத்து தொகுதியின் முன்னாள் செயலாளர் ஏ.கே.இராமலிங்கம் மற்றும் எழுவர் அடங்கிய குழுவினர் சங்கப் பதிவகம்-மஇகாவுக்கு எதிராக தொடுத்திருந்த வழக்கு பூர்வாங்க ஆட்சேபங்களின் அடிப்படையில்  கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தால்...