Tag: மஇகா
சிலை உடைப்பு : காவல் துறை துரித நடவடிக்கை வேண்டும் – சுப்ரா வலியுறுத்து!
கோலாலம்பூர் - சமீப காலமாக பினாங்கு மாநிலத்தில் தொடர்ச்சியாக ஆலயங்களில் சிலைகள் உடைப்பு விவகாரம் விசுவரூபம் எடுத்து வருவதைத் தொடர்ந்து, இதனைத் ம.இ.கா கடுமையாக கண்டிக்கிறது என்று மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ...
மஇகா தலைவர்களுக்கு எதிரான இராமலிங்கம் குழுவினரின் சதியாலோசனை வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது!
கோலாலம்பூர் - மஇகா தலைவர்கள், சங்கப் பதிவக அதிகாரிகளுடன் இணைந்து சதியாலோசனையில் ஈடுபட்டார்கள் எனக் குற்றம் சாட்டி, முன்னாள் மஇகா பத்து தொகுதி தலைவர் கே.இராமலிங்கம் மற்றும் 7 முன்னாள் மஇகா உறுப்பினர்கள்...
சங்கப் பதிவகத்தின் மீதான பழனிவேல் தரப்பினரின் வழக்கு விசாரணை!
கோலாலம்பூர் - சங்கப் பதிவகத்தின் முடிவுகள் தொடர்பில் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் தொடுத்துள்ள வழக்கு இன்று திங்கட்கிழமை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகின்றது.
போதிய சட்ட அடிப்படைகள்...
“மஇகா தேர்தல் நிதிக்கு முறையான கணக்குகள் இருக்கின்றன- வெளிவருபவை பொய் செய்திகள்” – ஜஸ்பால்...
கோலாலம்பூர் - 2013 பொதுத் தேர்தலை முன்னிட்டு மஇகா பெற்றதாகக் கூறப்படும் தேர்தல் நன்கொடை தொடர்பான அண்மைய தமிழ்ப் பத்திரிக்கை செய்திகளைத் தொடர்ந்து மஇகா தேசிய உதவித் தலைவரும், முன்னாள் தலைமைப் பொருளாளருமான...
“என்மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை – புனையப்பட்டவை” சக்திவேல் கூறுகிறார்!
கோலாலம்பூர் - தன்மீது எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள், முறைகேடுகள் அனைத்தும் பொய்யானவை - புனையப்பட்டவை என்று மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ சக்திவேல் அழகப்பன் (படம்) தெளிவுபடுத்தியிருக்கின்றார்.
"அண்மையில் முன்னாள் மஇகா உறுப்பினர் டத்தோ ரமணன்...
2வது அமைச்சர் ஏமாற்றம்தான்! ஆனால், கூடுதல் பதவிகளால் – இடைத் தேர்தல் வெற்றிகளால் –...
கோலாலம்பூர் – நேற்று பிரதமர் நஜிப் அறிவித்த அமைச்சரவை மாற்றங்களில், இந்திய சமுதாயத்தின் பரவலான எதிர்பார்ப்பான இரண்டாவது அமைச்சர் பதவி கிடைக்காமல் போனது பெருத்த ஏமாற்றம்தான் என்றாலும்,
அடுத்தடுத்து மஇகாவுக்கு கிடைத்து வரும் புதிய...
பழனிவேல் ஆதரவாளர்கள் – சங்கப் பதிவகம் வழக்கில் சேர்த்துக் கொள்ளப்பட மஇகாவுக்கு அனுமதி!
கோலாலம்பூர் – மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர், சங்கப் பதிவகம் மேற்கொண்ட முடிவுகளுக்கு எதிராக தொடுத்துள்ள வழக்கு இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணையின்போது, இந்த...
கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் பழனிவேல் தரப்பு – சங்கப் பதிவக வழக்கு!
கோலாலம்பூர் - மஇகா தொடர்பில், சங்கப் பதிவக முடிவுகள் குறித்து முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் தொடுத்துள்ள வழக்கு இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகின்றது.
மஇகா...
நஜிப்பின் அமைச்சரவை மாற்றம்! மஇகாவுக்கு 2வது அமைச்சர் பதவியா?
கோலாலம்பூர் – பிரதமர் நஜிப் துன் ரசாக் விரைவில் அமைச்சரவை மாற்றங்கள் நடைபெறும் என அறிவித்திருப்பதைத் தொடர்ந்து புதிய அமைச்சர்கள் யார் என்ற எதிர்பார்ப்புகளும், ஆரூடங்களும் எழுந்துள்ளன.
முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவின்...
இடைத் தேர்தல் வெற்றிகள்: மஇகா தலைமைத்துவத்துக்கும், கட்டமைப்புக்கும் வலிமை சேர்த்துள்ளன!
கோலாலம்பூர் - கடந்த இரண்டு ஆண்டுகளாக, உட்கட்சிப் போராட்டங்கள் - நீதிமன்ற, சங்கப் பதிவக இழுபறிகள் - தேர்தல்கள் - என அலைக்கழிக்கப்பட்டு வந்த மஇகாவுக்கு, நடந்து முடிந்த இரண்டு நாடாளுமன்ற இடைத்...