Home Tags மலேசியக் குடிநுழைவுத் துறை

Tag: மலேசியக் குடிநுழைவுத் துறை

அகதிகள் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதை குடிநுழைவுத் துறை மறுத்துள்ளது

கோலாலம்பூர்: குடிநுழைவுத் துறை தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சட்டவிரோத குடியேறிகள் மோசமாக நடத்தப்படுவதாக கூறும் சமூக ஆர்வலர் ஒருவரின் குற்றச்சாட்டை குடிநுழைவுத் துறை மறுத்துள்ளது. கடந்த ஜூன் 5-ஆம் தேதி குடிநுழைவுத் துறை...

குடிநுழைவுத் துறை முகாமில் 35 பேருக்கு கொவிட்19 தொற்று

புக்கிட் ஜாலில் குடிநுழைவுத் துறை முகாமில் ஒரு புதிய கொவிட்19 தொற்றுக் குழு கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள 35 சட்டவிதோர குடியேறிகளுக்கு இந்த நோய் கண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மலேசியர்களின் உரிமையை பறிக்கும் வெளிநாட்டு வணிகர்களை விரட்ட மாநகரசபை உறுதி

ஆக்கிரமிப்பு பணியில் எந்த வெளிநாட்டினரும் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் தற்போதுள்ள துணைச் சட்டங்களை அமல்படுத்த உறுதி பூண்டுள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: கைது செய்யப்பட்ட சட்டவிரோத குடியேறிகள் சொந்த நாட்டிற்கு அனுப்பப்படுவார்கள்!

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சட்டவிரோத குடியேறிகளையும் தங்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப அரசாங்கம் தயாராக உள்ளது. தற்போதைக்கு அவர்களை தடுப்புக்காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு...

“சட்டவிரோதமாக குடியேறியவர்களைப் பாதுகாக்கும் தரப்புகளின் அச்சுறுத்தலுக்கு கவலைப்படவில்லை!”- குடிநுழைவுத் துறை

பத்து மலை கோயில் வளாகங்களில் அமைக்கப்பட்ட வணிகச் சாவடியில் குடிநுழைவுத் துறை செயல்பட்டதாக தமிழ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டதை குடிநுழைவுத் துறை மறுத்துள்ளது.

குடிநுழைவுத் துறை சோதனையை மேற்கொள்ளாது நாட்டினுள் நுழைந்த சீன சுற்றுலா பயணிகள் குறித்து விளக்கம்...

சபா மாநில குடிநுழைவுத் துறையின் சோதனையிலிருந்து சீன சுற்றுலாப் பயணிகள் சோதனையை மேற்கொள்ளாமல் நுழைந்தது தொடர்பில் முகமட் ஷாபி அப்துல், சபா குடிநுழைவுத் துறையை சந்திக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குடிநுழைவுத் துறையின் அதிரடி நடவடிக்கையால் இணைய மோசடி கும்பலைச் சேர்ந்த 680 சீன நாட்டினர்...

குடிநுழைவுத் துறையின் அதிரடி நடவடிக்கையால் இணைய மோசடி கும்பலைச் சேர்ந்த 680 சீன நாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாக குடி நுழைவுத் துறைத் தெரிவித்துள்ளது.

தஞ்சோங் பியாய்: சிங்கப்பூரில் வசிக்கும் வாக்காளர்களுக்கு சிறப்பு முகப்பிடங்கள் ஏற்பாடு!

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலை முன்னிட்டு சிங்கப்பூரில் வசிக்கும், வாக்காளர்களுக்காக சிறப்பு முகப்பிடங்களை குடிநுழைவுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

“அடையாள ஆவண சிக்கல் – பதிவு அலுவலகத் தடைகள் களையப்படும்” – வேதமூர்த்தி

கோலாலம்பூர் : அடையாள ஆவண சிக்கலை எதிர்நோக்கும் இந்தியர்களுக்கு நிரந்தர தீர்வு எட்டப்படுவதன் தொடர்பில் தேசிய பதிவு அலுவலகத்தில் நிலவும் ஒருசில நடைமுறைத் தடைகள் களையப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்....

நைஜீரிய மாணவர் தடுப்புக்காவலில் இருந்த போது மரணம்!- குடிநுழைவுத் துறை

கோலாலம்பூர்: உள்ளூர் தனியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் நைஜீரிய மாணவர் ஒருவர் கடந்த ஜூலை 9-ஆம் தேதியன்று குடிநுழைவுத் துறை தடுப்புக் காவலில் இருந்த போது இறந்துள்ளதாக குடிநுழைவுத் துறை...