Home Tags மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

எம்ஏசிசி: பாதிக்கும் மேற்பட்டோர் 1எம்டிபி தொகையைத் திருப்பிச் செலுத்த கால அவகாசம் கோரியுள்ளனர்!

பாதிக்கும் மேற்பட்டோர் 1எம்டிபி தொகையைத் திருப்பிச் செலுத்த கால, அவகாசம் கோரியுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

1எம்டிபி: பெரிய தொகைக்கு பிறகு, மற்றவர்களை எம்ஏசிசி குறி வைக்கும்!- லத்திபா கோயா

1எம்டிபி நிதியை மீட்க எம்ஏசிசி வெளியிட்ட பட்டியல் மற்றும் எச்சரிக்கை கடிதங்கள், இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று அதன் லத்தீஃபா கோயா தெரிவித்தார்.

1எம்டிபி: 80 தனிநபர், நிறுவனங்களுக்கு அபராதப் பணம் செலுத்த உத்தரவு!- எம்ஏசிசி

1எம்டிபியிலிருந்து வெளியேறிய பணத்தை மீட்க எம்பது நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, எதிராக அபராதத் தொகை வெளியிடப்படும் என்று எம்ஏசிசி தெரிவித்துள்ளது.

எஸ்எஸ்எம் முன்னாள் தலைமை நிருவாக அதிகாரி, மகன் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்!

எஸ்எஸ்எம் முன்னாள் தலைமை நிருவாக அதிகாரி சாஹ்ரா மற்றும் அவரது, மகன் மில்லியன் கணக்கான ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

ஊழலை அம்பலப்படுத்தும் நிறுவனங்களை அரசாங்கம் பாதுகாக்கும்!- மகாதீர்

ஊழல் நடைமுறைகள் குறித்த தகவல்களை வழங்கும் நிறுவனங்களை, அரசாங்கம் பாதுகாக்கும் என்று டாக்டர் மகாதீர் முகமட் உறுதியளித்தார்.

சீன நாட்டினருக்கு மைகாட் விநியோகித்தது குறித்து எம்ஏசிசி விசாரிக்கும்!- லத்தீஃபா கோயா

சீன நாட்டினருக்கு மைகாட் விநியோகித்தது குறித்து எம்ஏசிசி விசாரிக்கும், என்று அதன் தலைவர் லத்தீஃபா கோயா தெரிவித்துள்ளார்.

“மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்தாதீர்!”- லத்தீஃபா கோயா

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்த, நினைக்கும் தரப்புகளுக்கு லத்தீஃபா கோயா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெர்மாத்தா அறக்கட்டளைக்கு சொந்தமான 4.9 மில்லியன் பறிமுதல்!

1எம்டிபி மோசடி வழக்கில் பெர்மாத்தா அறக்கட்டளையில் இருந்து நான்கு புள்ளி, ஒன்பது மில்லியன் ரிங்கிட்டை பறிமுதல் செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்தது.

எம்ஏசிசி: 66.8 மில்லியன் ரிங்கிட் நிதி மோசடி தொடர்பாக அரசு சாரா கல்வி நிறுவனம்...

இந்தியர்களிடையே புகழ் பெற்ற அரசு சாரா கல்வி நிறுவனம் ஒன்று, மில்லியன் ரிங்கிட் நிதி மோசடி குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளது.

அனைத்து அரசியல்வாதிகளும் தங்கள் சொத்துகளை அறிவிக்க வேண்டும்!- எம்ஏசிசி

ஊழலைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அரசாங்க நிதிகளை கையாளும், அரசியல்வாதிகள் தங்கள் சொத்துகளை அறிவிக்குமாறு எம்ஏசிசி அழைப்பு விடுத்துள்ளது.