Home Tags மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் முன்னாள் பிரதமரின் மகன்!

புத்ரா ஜெயா : முன்னாள் பிரதமர் ஒருவரின் மகனை ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணைக்கு அழைத்திருக்கிறது. 1990-ஆம் ஆண்டுகளில் அந்த நபரின் வணிக நடவடிக்கைகளையும் ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்து வருகிறது. பல வாரங்களுக்கு முன்பே...

டாயிம் சைனுடின் ஊழல் தடுப்பு ஆணைய விசாரணைக்கு எதிராக சீராய்வு மனு

கோலாலம்பூர் : முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் சைனுடின் தன் மீதான ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு எதிராக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றைத் தன் குடும்பத்தின் சார்பாகத் தாக்கல் செய்துள்ளார். அரசியலுக்கு...

இஸ்மாயில் சாப்ரி ஊழல் தடுப்பு ஆணையத்தில் வாக்குமூலம்

புத்ரா ஜெயா : முன்னாள் நிதியமைச்சர் துன் டாயின் சைனுடின் மீதான விசாரணைகளை நடத்தி வரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி மீதும் விசாரணைகளைத் தொடக்கியிருக்கிறது. முந்திய...

டாயிம் மனைவி – இரு புதல்வர்கள் – ஊழல் தடுப்பு ஆணையத்தில் வாக்குமூலம் வழங்கினர்

புத்ரா ஜெயா : துன் டாயிம் சைனுடினுக்கு எதிரான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை வளையம் விரிவடைந்ததைத் தொடர்ந்து டாயிம் துணைவியாரும் அவரின் இரு புதல்வர்களும் இன்று ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு...

டாயிம் மீதான ஊழல் ஆணைய விசாரணை – மேலும் நால்வர் அழைக்கப்பட்டனர் – வழக்கறிஞர்களுக்கு...

புத்ரா ஜெயா : துன் டாயிம் சைனுடினுக்கு எதிரான விசாரணை தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) மேலும் நான்கு நபர்களை புத்ராஜெயாவில் உள்ள அதன் தலைமையகத்திற்கு வியாழக்கிழமை (ஜன. 4)...

டாயிம் சைனுடினின் குடும்ப சொத்து இல்ஹாம் அடுக்குமாடிக் கட்டடத்தை ஊழல் தடுப்பு ஆணையம் கைப்பற்றியது

கோலாலம்பூர் : முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் சைனுடினின் குடும்பத்திற்குச் சொந்தமான 60 மாடிகள் கொண்ட இல்ஹாம் டவர் என்னும் அடுக்குமாடிக் கட்டடத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைப்பற்றியுள்ளது. ஊழல் தடுப்பு...

மொகிதின் யாசின் மருமகன் முகமட் அட்லான் மீது ‘ரெட் நோட்டீஸ்’ – காவல் துறை...

கோலாலம்பூர் : பெரிக்காத்தான் நேஷனல் தலைவரும் முன்னாள் பிரதமருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மருமகன் முகமட் அட்லான் பெர்ஹான் மீது ரெட் நோட்டீஸ் என்னும் சிவப்பு எச்சரிக்கை முன்னறிவிப்பு இண்டர்போல் என்னும் அனைத்துலக...

மொகிதின் யாசினின் வழக்கறிஞர்கள் நிறுவனத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் மொகிதின் யாசினுக்காகச் செயல்படும் வழக்கறிஞர்களின் நிறுவனத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இன்று வெள்ளிக்கிழமை காலை அதிரடி சோதனை நடத்தியதாக இந்த சம்பவத்தை அறிந்த நெருக்கமான...

சாஹிட் ஹாமிடி மீதான விசாரணைகள் தொடர்கின்றன – அசாம் பாக்கி அறிவிப்பு

கோலாலம்பூர் : துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி தொடர்புடைய அகால்புடி அறவாரியம் மீதான ஊழல் விசாரணைகள் இன்னும் தொடர்ந்து நீடிப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி...

ஹம்சா சைனுடின் – அவரின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதா?

கோலாலம்பூர் : ஓர் எதிர்க்கட்சித் தலைவர் - அவரின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளை உள்நாட்டு வருமான வரி வாரியம் முடக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த எதிர்க்கட்சித் தலைவர் நடப்பு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள்...