Home Tags மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

ஊழல் தடுப்பு ஆணையம்: அருள் கந்தா கைது செய்யப்பட்டார்!

புத்ராஜெயா: முன்னாள் 1எம்டிபி நிர்வாக இயக்குனர் அருள்கந்தா கந்தசாமி, 1எம்டிபியின் கணக்கறிக்கையில் திருத்தம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு இன்று காலை 9.30 மணியளவில்...

ஊழல் தடுப்பு ஆணையம் : 37 பேர் இன்னும் தங்களது சொத்துகளை அறிவிக்கவில்லை

கோலாலம்பூர்: 37 நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் இன்னமும் தங்களின் சொத்து மதிப்புகள் குறித்து அறிவிக்கவில்லை என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) தெரிவித்துள்ளது. . முக்கிய பதவியிலிருக்கும், கூட்டரசு பிரதேச துணையமைச்சர் ஷாருடின்...

1எம்டிபி: நஜிப் கணக்கறிக்கை மாற்றம் குறித்து விசாரிக்கப்பட்டார்

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக், 1எம்டிபியின் இறுதி கணக்கறிக்கை சம்பந்தமான விசாரணைக்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு இன்று காலை 10:30 மணி அளவில் வந்தடைந்தார். இதற்கிடையே, 1எம்டிபி குறித்த...

1எம்டிபி: ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையைத் தொடர்கிறது

புத்ராஜெயா: 1எம்டிபியின் இறுதிக் கணக்கறிக்கையில் உண்மைகளை மறைத்து மாற்றி அமைத்ததற்காகவும், அரசாங்க உயர் அதிகாரிகள் மத்தியில் அதிகார அத்துமீறல்கள் காரணமாகவும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய புலனாய்வாளர்கள் பல்வேறு வகையான குற்றங்களை ஆராய்ந்து...

1எம்டிபி: கணக்கறிக்கையை மாற்றியதற்காக சுல்கிப்ளி விசாரிக்கப்படுவார்

புத்ராஜெயா: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் ஆணையர் டான்ஶ்ரீ சுல்கிப்லி அகமட் 1எம்டிபியின் கணக்கறிக்கையில் உண்மைகளை மறைத்து மாற்றி அமைத்ததற்காக இன்று விசாரிக்கப்படுவார் என கூறப்படுகிறது. அவரைத் தொடர்ந்து மேலும் சிலர் இவ்விசாரணைக்கு...

கேமரன் மலை தொகுதியில் ஊழல் விசாரணை தொடங்கியது

பெட்டாலிங் ஜெயா:  14-வது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் ஊழல் நடைபெற்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டினை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) விசாரிக்கத் தொடங்கியுள்ளது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணைத்...

அமைச்சரின் மகன் தலையீடு செய்யும் அமைச்சு எது?

புத்ரா ஜெயா - நடப்பு நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் கீழ் ஓர் அமைச்சில் அந்த அமைச்சுக்கான அமைச்சரின் மகன் அளவுக்கதிகமாக தலையிடுகிறார் என்றும், அமைச்சின் நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்றும் புகார்கள்...

ஊழல் தடுப்பு ஆணையத்தில் மீண்டும் நஜிப்!

புத்ரா ஜெயா - டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று திங்கட்கிழமை காலை மீண்டும் புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக வருகை தந்தார். சரவாக் மாநிலத்திலுள்ள பள்ளிகளுக்காக சூரிய...

212 மில்லியன் ரிங்கிட் கையூட்டு: ரோஸ்மாவின் செயலாளர் மீது குற்றச்சாட்டுகள்!

கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோரின் முன்னாள் சிறப்பு உதவியாளர் டத்தோ ரிசால் மன்சோர் (படம்) மீது 4 ஊழல் குற்றச்சாட்டுகள் இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில்...

ரோஸ்மா மன்சோர் 189 மில்லியன் கையூட்டு பெற்றதாக குற்றச்சாட்டு

கோலாலம்பூர் - நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் சரவாக் மாநிலத்திலுள்ள பள்ளிகளுக்கு சூரிய சக்தியிலான மின்சக்தி வழங்கும் திட்டத்திற்காக 189 மில்லியன் ரிங்கிட் கையூட்டு (இலஞ்சம்) பெற்றதாக இன்று வியாழக்கிழமை...