Home Tags மலேசிய நாடாளுமன்றம்

Tag: மலேசிய நாடாளுமன்றம்

அசாலினா நாடாளுமன்ற அவைத் தலைவராவாரா?

கோலாலம்பூர் : மொகிதின் யாசின் ஆட்சியின்போது நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டவர் அசாலினா ஒத்மான் சைட். அம்னோவின் பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினர். மொகிதின் யாசின் பதவி விலகியதும், தனது நாடாளுமன்ற அவையின் துணைத்...

அசாலினாவுக்குப் பதிலாக நாடாளுமன்ற அவையின் புதிய துணைத் தலைவர் யார்?

கோலாலம்பூர் : அம்னோவைச் சேர்ந்த அசாலினா ஒத்மான் சைட் நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார். அவருக்குப் பதிலாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. அசாலினா ஜோகூர்...

அசாலினா, கட்சித் தாவலை தடை செய்ய, தனிநபர் மசோதா சமர்ப்பிக்கிறார்

கோலாலம்பூர் : அண்மையக் காலமாக அதிகரித்து வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவலைத் தடை செய்யவேண்டும் என எல்லாத் தரப்புகளிலும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற அவையின் முன்னாள் துணைத்...

“நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்” – லிம் குவான் எங்

கோலாலம்பூர் : நாடாளுமன்றக் கூட்டத்தை ஒத்திவைப்பது  என்பது புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று - ஆனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இஸ்மாயில் சாப்ரி நிரூபிக்க வேண்டும் என ஜனநாயகச் செயல் கட்சியின் (ஜசெக) தலைமைச்...

காணொலி : செல்லியல் செய்திகள் : நாடாளுமன்றம் மீண்டும் ஒத்திவைப்பு

https://www.youtube.com/watch?v=YaznDKvCjI0 செல்லியல் செய்திகள் காணொலி | நாடாளுமன்றம் மீண்டும் ஒத்திவைப்பு | 31 ஆகஸ்ட் 2021 Selliyal News Video | Parliament postponed again | 31 August 2021 எதிர்வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி...

அசாலினா, நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகினார்

கோலாலம்பூர் : இஸ்மாயில் சாப்ரி தலைமையில் புதிய அரசாங்கம் அமைந்திருக்கும் வேளையில் அம்னோவின் சார்பில் நாடாளுமன்றத்தின் துணைத் தலைவராக பதவி வகித்து வந்த அசாலினா ஒத்மான் சைட் பதவி விலகியுள்ளார். பல கட்சிகள் இணைந்த...

அசார் அசிசானுக்கு மாமன்னர் கடிதம் – சர்ச்சைகள் எழுந்தன

கோலாலம்பூர் : மொகிதினை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர் என்பதைத் தெரிவிக்கும்படி நாடாளுமன்ற அவைத் தலைவர் அசார் அசிசானுக்கு மாமன்னர் சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருப்பது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. மாமன்னர் சார்பில்...

மொகிதின் சீர்திருத்தங்களை முன்மொழிந்தார் – இணைந்து செயலாற்ற எதிர்க்கட்சிகளுக்கு அறைகூவல்

புத்ரா ஜெயா : பிரதமர் மொகிதின் யாசின் இன்று மாலை 6.00 மணியளவில் தொலைக்காட்சியில் நேரலையாக உரையாற்றினார். அந்த உரையின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: நாட்டில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து...

கோபால் ஸ்ரீராம் : “நாடாளுமன்ற விவகாரங்களில் மாமன்னருக்கு அதிகாரங்கள் இல்லை”

கோலாலம்பூர் : நாடாளுமன்றம் எப்போது கூட வேண்டும், எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது போன்ற விவகாரங்களில் மலேசியாவின் அரசியல் அமைப்பு சட்டம் மாமன்னருக்கு எந்தவித அதிகாரங்களையும் வழங்கவில்லை. இந்த சட்ட அம்சத்தைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்,...

நம்பிக்கையில்லாத் தீர்மானம் : செப்டம்பர் 7-ஆம் தேதிதான் தாக்கல் செய்யப்படும்

கோலாலம்பூர் : நாடு முழுமையிலும் எதிர்பார்க்கப்படும் மொகிதின் யாசினிக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டம்பர் 7-ஆம் தேதிதான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும், முன்கூட்டியே அல்ல என தொடர்பு தொடர்பு, பல்ஊடக அமைச்சர்...