Home Tags மஹிந்த ராஜபக்சே

Tag: மஹிந்த ராஜபக்சே

“விடுதலைப்புலிகள் மீண்டும் எழுச்சி பெறலாம்” – ராஜபக்சே!

கொழும்பு, ஜூன் 1 - இலங்கையில் மீண்டும் விடுதலைப்புலிகள் எழுச்சி பெறும் சூழல் உருவாகி உள்ளது. அப்படி அவர்கள் வளரும் பட்சத்தில் நாட்டில் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்கத் துவங்கி விடும் என்று இலங்கையின்...

தமிழர்களால் எனக்கு தோல்வி: ராஜபக்சே காட்டம்!  

கொழும்பு, ஜனவரி 11 - இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்களால் தான் நான் தோற்கடிக்கப்பட்டேன் என்று ராஜபக்சே கூறியுள்ளார். மேலும் அவர், புதிய அரசாலும் தமிழர்களுக்கு ஒரு நலனும் கிடைக்கப்போவதில்லை என்று மறைமுகமாகக் கூறியுள்ளார். நடந்து முடிந்த இலங்கை...

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி!

கொழும்பு, ஜனவரி 9 - நேற்று நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் நடப்பு அதிபர் ராஜபக்சே தோல்வி அடைந்தார். தனது தோல்வியை ராஜபக்சேயும் அதிகாரபூர்வமாக ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து சுமுகமான பதவி மாற்றத்திற்கும்,...

இலங்கை அதிபர் தேர்தல்: ராஜபக்சேயுடன் மொத்தம் 19 பேர் போட்டி!

கொழும்பு, டிசம்பர் 8 -இன்று கொழும்புவில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கலின்போது, மீண்டும் வேட்பாளராக களத்தில் குதிக்கும் நடப்பு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேயின் வருகைக்காக அவரது படங்களுடன்...

ராஜபக்சே அதிபர் தேர்தலில் 3-வது முறையாகப் போட்டியிடத் தடை இல்லை – இலங்கை உச்சநீதிமன்றம்!

கொழும்பு, நவம்பர் 12 - இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே, 3-வது முறையாகப்  போட்டியிட அந்நாட்டு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அவர் 3-வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடத்...

ஜெயலலிதாவைப் பற்றிய அவதூறு கட்டுரை: சென்னை இலங்கை தூதரகம் முன்பு மக்கள் முற்றுகை!

சென்னை, ஆகஸ்ட் 2 - இலங்கை அரசு இணையத்தளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும், மோடியையும் இணைத்து சர்ச்சைக்குரிய படத்துடன் கூடிய கட்டுரை வெளியிடப்பட்டதைக் கண்டித்து, இன்று சென்னை இலங்கை தூதரக அலுவலகம் முன்பு...

இலங்கையில் மத ரீதியான தீவிரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் – மகிந்த ராஜபக்சே

கொழும்பு, ஜூன் 23 - இனம் மற்றும் மத ரீதியான தீவிரவாதத்தால் இலங்கை வீழ்ச்சியடைவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மீது பவுத்த மதத்தவர்கள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஐ.நா...

ஐ.நா. விசாரணைக் குழுவை அனுமதிப்பது தொடர்பாக நாடாளுமன்றம் முடிவு செய்யும் – ராஜபக்சே! 

கொழும்பு, ஜூன் 12 - விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க இலங்கை வரும் ஐ.நா. விசாரணைக் குழுவை அனுமதிப்பது தொடர்பாக நாடாளுமன்றம் முடிவு...

ராஜபக்சேவுக்கு எதிராக திரும்பிய ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

கொழும்பு, மே 1 - இலங்கையில் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி ஆட்சியில் உள்ளது. இக்கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் அன்னிய நாட்டு முதலீட்டை பெருக்க நடவடிக்கை எடுப்பது குறித்து...