Home Tags முகமது புசி ஹாருண் (ஐஜிபி)

Tag: முகமது புசி ஹாருண் (ஐஜிபி)

அப்துல் ஹாமிட் பாடோர் – புதிய ஐஜிபி

கோலாலம்பூர் - நடப்பு காவல் துறைத் தலைவரான (ஐஜிபி) டான்ஸ்ரீ புசி ஹருண் பதவி விலகிச் செல்வதால் அவருக்குப் பதிலாக புதிய காவல் துறைத் தலைவராக அப்துல் ஹாமிட் பாடோர் நியமிக்கப்படுவதாக பிரதமர்...

“அமெரிக்காவின் கடத்தல் எச்சரிக்கை ஆதாரமற்றது!”- ஐஜிபி

கோலாலம்பூர்: அண்மையில், மலேசியாவில் கடத்தப்படுவதற்கான ஆபத்துகள் இருப்பதாக அமெரிக்கர்களை, அமெரிக்கா எச்சரித்ததுக் குறித்து மலேசியக் காவல் துறைத் தலைவர், முகமட் புசி ஹாருண் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என அவர் கூறினார்....

காவல் துறைத் தலைவரை இடைநீக்கம் செய்ய வேண்டும்!- சுவாராம்

கோலாலம்பூர்: பாஸ்டர் கொ மற்றும் அமிர் சே மாட் காணாமல் போன விவகாரத்தில், காவல் படையின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள வேளையில், மலேசியக் காவல் துறைத் தலைவர் முகமட் புசி ஹருண் உடனடியாக...

புதிய காவல் துறைத் தலைவர், முகமட் புசியை விசாரிப்பார்!- பிரதமர்

கோலாலம்பூர்: பாஸ்டர் ரேய்மண்ட் கொ மற்றும் அமிர் சே மாட் ஆகியோர் காணாமல் போன விவகாரம் குறித்து, தற்போதைய காவல் துறைத் தலைவரின் பதிவி ஓய்வுக்குப் பிறகு, புதிதாகப் பதியேற்க இருக்கும் காவல்...

கிரிஸ்ட்சர்ச் தாக்குதல்: அமைதி கூட்டத்திற்கு காவல் துறை அனுமதி!

கோலாலம்பூர்:  நாளை சனிக்கிழமை நடைபெற இருக்கும், கிரிஸ்ட்சர்ச் பயங்கரவாதத்தில் உயிரிழந்தவர்களுக்கான சிறப்பு அமைதி கூட்டத்திற்கு காவல் துறை அனுமதி தந்துள்ளது. பிரதமர் துறை அமைச்சர் முஜாஹிட் யூசோப் ரவாவின் கோரிக்கைக்கு இணங்கி காவல்...

நியூசிலாந்து தாக்குதலுக்குப் பிறகு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன!

கோலாலம்பூர்: கடந்த வெள்ளியன்று நியூசிலாந்தில் இரு பள்ளிவாசல்கள் மீது நடந்த துப்பாக்கி சூடு தாக்குதலுக்குப் பிறகு, நாடு முழுவதிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக காவல் துறைத் தலைவர் முகமட் புசி ஹருண்...

இந்து மதத்தை இழிவாகப் பேசிய ஆடவர் கைது!

கோலாலம்பூர்: 52 வயது நிரம்பிய சாம்ரி அப்துல் ரசாக் எனும் ஆடவர், இந்து மதத்தை இழிவாகப் பேசியக் காரணத்தினால் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டதாக, காவல் துறைத் தலைவர் முகமட் புசி ஹாருண்...

“இந்திரா காந்தி கணவர் குறித்த எந்த தகவலும் இல்லை!”- புசி ஹருண்

கோலாலம்பூர்: இந்திரா காந்தியின் இளைய மகளான பிரசன்னா டிக்ஸா மற்றும் அவரது முன்னாள் கணவர் முகமட் ரிட்சுவான் அப்துல்லா குறித்த எந்தவொரு புதிய தகவலும் இல்லை என காவல் துறைத் தலைவர் புசி...

நஸ்ரி மீது விசாரணை நடத்தப்படுகிறது!- புசி ஹருண்

செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது இனவாதத்தை தூண்டும் அளவிற்கு உரையாற்றிய, தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் டத்தோஶ்ரீ முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது...

அடுத்த காவல் துறைத் தலைவர், துணைத் தலைவர் விரைவில் முடிவு செய்யப்படும்!

கோலாலம்பூர்: மலேசிய காவல் துறைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் புசி ஹருண் மற்றும் காவல் துறை துணைத் தலைவர் நூர் ராஷிட் இப்ராகிம், விரைவில் ஓய்வுப் பெற இருப்பதால், அவர்களுக்குப் பதிலாக அந்த...