Home Tags முகமது புசி ஹாருண் (ஐஜிபி)

Tag: முகமது புசி ஹாருண் (ஐஜிபி)

விதிமுறைகளுக்கு உட்பட்டே பொகா சட்டம் அமல்படுத்தப்படுகிறது!- புசி ஹருண்

கோலாலம்பூர்: பொகா சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்படும் பொழுது, அது அந்நபர் புரிந்த தனிப்பட்ட குற்றத்தின் அடிப்படையில் அமைந்ததாக இருக்கும் என காவல் துறைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் புசி ஹருண்...

சுல்தான் முகமட்டை அவமதித்த மூவர் கைது!

கோலாலம்பூர்: சமூக ஊடகங்களில் சுல்தான் முகமட்டை அவமதிக்கும் வகையில் கருத்துகளைப் பதிவிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் புசி ஹருண் கூறினார். கைது செய்யப்பட்டவர்கள், 26 வயதிலிருந்து 46...

இன, மத உணர்வுகளைத் தூண்ட வேண்டாம்!- புசி ஹருண்

கோலாலம்பூர்: முகமட் அடிப்பின் மறைவுக்கு எதிராக, இன மற்றும் மத உணர்வுகளைத் தூண்டிவிடும் செயல்களில் ஈடுபட வேண்டாமென, மலேசியக் காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் புசி ஹருண் கூறினார். தீயணைப்பு வீரர் முகமட்...

சீ பீல்ட்: காவலில் இருக்கும் அதிகாரிகளின் எண்ணிக்கைக் குறைக்கப்படும்

கோலாலம்பூர்: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயிலின், தற்போதையச் சூழலைக் கருத்தில் கொண்டு, அங்கு காவலுக்கு நிறுத்தப்பட்டிருக்கும் காவல் துறையினரின் எண்ணிக்கையைக் குறைக்க எண்ணம் கொண்டிருப்பதாக காவல் துறை குறிப்பிட்டுள்ளது. இது...

சீ பீல்ட்: மேலும் 16 பேர் கைது

கோலாலம்பூர்: கடந்த வாரம் சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடந்த கலவரத்தில் தொடர்புள்ளவர்கள் என நம்பப்படும் மேலும் 16 பேர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதுவரையிலும், இக்கலவரம் குறித்து கைது...

1எம்டிபி: ஜோ லோவுக்கு எதிராக நீதிமன்றம் கைது ஆணை

கோலாலம்பூர்: 1எம்டிபி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட தொழிலதிபர் ஜோ லோ மற்றும் மற்ற  1எம்டிபி தொடர்புடைய நான்கு முதலீட்டாளர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்று இவர்கள் நீதிமன்றத்திற்கு வராததை கருத்தில் கொண்டு, இவர்கள்...

சீ பீல்ட்: 83 பேர் இதுவரையில் கைது, 28 சாட்சிகள் முன் வர அழைப்பு

கோலாலம்பூர்: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் கலவரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 83 பேர் இருவரையிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய காவல் துறை தலைவர் டான்ஶ்ரீ முகமட் புசி ஹருண் கூறினார்....

சீ பீல்ட் ஆலய கலவரத்தில் இதுவரையில் 68 பேர் கைது

பாப்பார்: கடந்த திங்கட்கிழமையன்று (26 நவம்பர்) சீ பில்ட் கோயிலில் நிகழ்ந்த கலவரத்தில் சம்பந்தப்பட்டோர் என சந்தேகிக்கப்படும் 68 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய காவல் துறைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட்...

காவல் துறைத் தலைவரும் மாற்றப்படலாம்

கோலாலம்பூர் - துன் மகாதீரின் அரசாங்கம் மேற்கொண்டு வரும் அதிரடி மாற்றங்களின் ஒரு பகுதியாக அடுத்து காவல் துறையின் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ புசி ஹருண் மாற்றப்படலாம் என்றும் அவருக்குப் பதிலாக புதிய...

இராணுவத் தலைவர் – ஐஜிபி சந்திப்பு – ஆட்சி மாற்றம் சுமுகமாக நடைபெறும்

கோலாம்பூர் - இன்று வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ முகமட் புசி ஹருண், ஆட்சி மாற்றம் சுமுகமாக நடைபெறும் என...