Home Tags முத்து நெடுமாறன்

Tag: முத்து நெடுமாறன்

டெய்லர்ஸ் பல்கலைக் கழகத்தில் முத்து நெடுமாறன் வடிவமைப்பு குறித்த உரை

டெய்லர்ஸ் பல்கலைக் கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் வடிவமைப்பு மீதான கருத்தரங்கத்தில் எழுத்துரு வடிவமைப்பு நிபுணர் முத்து நெடுமாறன் சிறப்பு பேச்சாளராகக் கலந்து கொண்டு உரையாற்றவிருக்கிறார்.

“மின்னுட்ப உலகின் மதிநுட்ப வளர்ச்சியில் தமிழின் இடம்” – முத்து நெடுமாறனின் உரை

ஸ்கூடாய் (ஜோகூர்) - கடந்த வெள்ளிக்கிழமை செப்டம்பர் 27-ஆம் தேதி காலை 9.00 மணி தொடங்கி நடைபெற்ற ஜோகூர் மாநிலத் தேசிய இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் கழகத்தின் 12ஆம் ஆண்டுப் பொதுக் கூட்டத்தின்...

“மின்னுட்ப உலகின் மதிநுட்ப வளர்ச்சியில் தமிழின் இடம்” – ஜோகூர் ஸ்கூடாயில் முத்து நெடுமாறன்...

ஜோகூர் பாரு - எதிர்வரும் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 27-ஆம் தேதி ஜோகூர், ஸ்கூடாயில் நடைபெறும் ஜோகூர் மாநிலத் தேசிய இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் கழகத்தின் 12 ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு அங்கமாக கணினி...

தோக்கியோ உலக எழுத்துருவியல் மாநாட்டில் மறைந்த இந்திய வரிவடிவங்களின் மறுமலர்ச்சி

உலகெங்கும் நடைபெற்றுவரும் எழுத்துருவியல் மாநாடுகளில் மிகப் பழமையானதாகவும் தலையாயதுமாகக் கருதப்படுவதுமான மூன்று நாள் ஏ.டைப்.ஐ. மாநாடு 63-ஆவது முறையாக சப்பானின் தலைநகரான தோக்கியோவில் நடந்து முடிந்தது.

”தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும்” – முத்து நெடுமாறன் சென்னை சொற்பொழிவின் காணொளி வடிவம்

முத்து நெடுமாறன் அண்மையில் சென்னையிலுள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ”தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும்” என்ற தலைப்பில் நிகழ்த்திய சொற்பொழிவின் காணொளி வடிவம் இந்த இணைப்பில் காணலாம்.

“எளிமையும், இரசனையும் கலந்த சிறந்த உரை” – முத்து நெடுமாறன் சென்னை சொற்பொழிவுக்கு முகநூலில்...

சென்னை - (மலேசியாவின் கணினித் துறை நிபுணர் முத்து நெடுமாறன் கடந்த புதன்கிழமை ஆகஸ்ட் 14-ஆம் தேதி  சென்னையிலுள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு...

“தமிழ் எழுத்துரு உருவாக்கத்தில் 30 ஆண்டுகால அனுபவங்கள்” – சென்னை உரையில் முத்து நெடுமாறன்...

மலேசியாவின் கணினித் துறை நிபுணர் முத்து நெடுமாறன், சென்னையிலுள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

“தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும்” – சென்னையில் முத்து நெடுமாறன் உரை

தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும் என்ற தலைப்பில் எதிர்வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி சென்னையில் மலேசியாவின் முத்து நெடுமாறன் உரையாற்றவிருக்கின்றார்.

“தமிழ் எழுத்துரு” வளர்ச்சி குறித்த முத்து நெடுமாறனின் ஆங்கில உரை – காணொளி வடிவம்

கோலாலம்பூர் – மலேசியாவின் பிரபல கணினித் துறை நிபுணரான முத்து நெடுமாறன் கோலாலம்பூரில் இயங்கிவரும் மலேசிய வடிவமைப்பு காப்பகமும் (Malaysia Design Archive) ஹூருப் (Huruf) எனப்படும் எழுத்துரு தொடர்பான அமைப்பும் இணைந்து...

“தமிழ் எழுத்துரு வடிவமைப்பு” குறித்து கோலாலம்பூரில் முத்து நெடுமாறன் உரை

கோலாலம்பூர் – மலேசியாவின் பிரபல கணினித் துறை நிபுணரான முத்து நெடுமாறன் கோலாலம்பூரில் இயங்கிவரும் மலேசிய வடிவமைப்பு காப்பகமும் (Malaysia Design Archive) ஹூருப் (Huruf) எனப்படும் எழுத்துரு தொடர்பான அமைப்பும் இணைந்து...