Home Tags முத்து நெடுமாறன்

Tag: முத்து நெடுமாறன்

“தமிழ் எழுத்துரு” வளர்ச்சி குறித்த முத்து நெடுமாறனின் ஆங்கில உரை – காணொளி வடிவம்

கோலாலம்பூர் – மலேசியாவின் பிரபல கணினித் துறை நிபுணரான முத்து நெடுமாறன் கோலாலம்பூரில் இயங்கிவரும் மலேசிய வடிவமைப்பு காப்பகமும் (Malaysia Design Archive) ஹூருப் (Huruf) எனப்படும் எழுத்துரு தொடர்பான அமைப்பும் இணைந்து...

“தமிழ் எழுத்துரு வடிவமைப்பு” குறித்து கோலாலம்பூரில் முத்து நெடுமாறன் உரை

கோலாலம்பூர் – மலேசியாவின் பிரபல கணினித் துறை நிபுணரான முத்து நெடுமாறன் கோலாலம்பூரில் இயங்கிவரும் மலேசிய வடிவமைப்பு காப்பகமும் (Malaysia Design Archive) ஹூருப் (Huruf) எனப்படும் எழுத்துரு தொடர்பான அமைப்பும் இணைந்து...

“முரசு அஞ்சல் மென்பொருள்” கொண்டு நூலகங்களில் தமிழ் நூல்களை இனி தமிழிலேயே தேடலாம்!

சிங்கப்பூர் – மலேசியாவைச் சேர்ந்த கணினி நிபுணர் முத்து நெடுமாறனின் வடிவமைப்பிலும், கைவண்ணத்திலும் உருவான முரசு அஞ்சல் மென்பொருள் மற்றும் செல்லினம் எனப்படும் விவேகக் கைத்தொலைபேசிகளுக்கான உள்ளிடும் குறுஞ்செயலி ஆகியவை உலகம் எங்கும்...

அமெரிக்காவின் உலகத் தமிழ் கல்விக் கழகத்தின் 20-ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக முத்து...

சான் ஓசே (கலிபோர்னியா) – கடந்த ஜூன் 1-ஆம் தேதி சனிக்கிழமை அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சான் ஓசே நகரில் நடைபெற்ற உலகத் தமிழ் கல்விக் கழகத்தின் 20-ஆம் ஆண்டு விழாவில்  மலேசியாவின்...

அமெரிக்காவில் ஆப்பிள் மேம்பாட்டாளர்கள் மாநாட்டில் முத்து நெடுமாறன்

சான் ஓசே - அமெரிக்காவில் இன்று திங்கட்கிழமை (ஜூன் 3) தொடங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்துலக தொழில்நுட்ப மேம்பாட்டாளர்களுக்கான 2019 மாநாட்டில் மலேசியாவைச் சேர்ந்த கணினி நிபுணர் முத்து நெடுமாறனும் கலந்து கொள்கிறார். ஜூன்...

சிங்கப்பூர் அமரர் நா கோவிந்தசாமியின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

சிங்கப்பூர் – தமிழ் மொழியை இணையத்தில் முன்னெடுப்பதில் பல்லாண்டுகளுக்கு முன்னரே மிகத் தீவிரமாக  பாடுபட்டவர்களில் ஒருவர் சிங்கப்பூரைச் சேர்ந்த நா. கோவிந்தசாமி. நாகோ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட இவரின் தமிழ்ப் பணிகளை நினைவு...

“எதிர்காலத் தொழில் நுட்பத்தில் தமிழ்” சிங்கையில் முத்து நெடுமாறன் வழங்கிய உரை

சிங்கப்பூர் - அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் ஆண்டுதோறும் நடத்திவரும் தமிழ்மொழி விழாவின் 6 ஆவது ஆண்டு நிகழ்ச்சி தமிழ் மொழி மாதக் காணிக்கையாக கடந்த சனிக்கிழமை ஏப்ரல் 20-ஆம்...

சிங்கையில் அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் தமிழ்ப் பணிகள்

சிங்கப்பூர் - தமிழ்நாட்டின் தில்லையம்பதி என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் தமிழ்மொழியைக் கற்பிக்க உருவாக்கப்பட்ட மீனாட்சிக் கல்லூரி 1929 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகமாய் பதிவு செய்யப்பட்டது. இந்தியக் குடியரசுத் தலைவர் , அறிவியல் ஆய்வாளர்கள்...

“எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்” – சிங்கையில் முத்து நெடுமாறன் உரை நிகழ்த்துகிறார்

சிங்கப்பூர் - தமிழகத்தின் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சிங்கப்பூர் பிரிவு நாளை சனிக்கிழமை 20 ஏப்ரல் 2019-ஆம் நாள் சிங்கப்பூர், 2, பீட்டி சாலையில் உள்ள உமறுப் புலவர் தமிழ்மொழி...

எழுத்துரு வடிவமைப்பு: இலங்கை கருத்தரங்கில் கெர்ரி லியோனிதாஸ்

கொழும்பு – இலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள மொராதுவா பல்கலைக் கழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (22 மார்ச்) தொடங்கிய எழுத்துரு மென்பொருள் வடிவமைப்பு, எழுத்துருவியல் பயன்பாடு மீதான இரண்டு நாள் கருத்தரங்கத்தில் எழுத்துருவியல்...