Home Tags முத்து நெடுமாறன்

Tag: முத்து நெடுமாறன்

எழுத்துரு வடிவமைப்பு மீதான இலங்கை கருத்தரங்கில் முத்து நெடுமாறன் உரை

கொழும்பு – இலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள மொராதுவா பல்கலைக் கழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (22 மார்ச்) தொடங்கி இரண்டு நாட்களுக்கு எழுத்துரு மென்பொருள் வடிவமைப்பு, எழுத்துருவியல் பயன்பாடு மீதான கருத்தரங்கமும் கலந்துரையாடலும்...

“கனியும் மணியும்” – ஊடாடுவதன் வழி அனைத்து வயதினருக்கும் தமிழ் கற்பிக்கும் புதிய மின்னூல்...

சிங்கப்பூர் – ஓலைச் சுவடிகளின் வழியே வளர்க்கப்பட்ட தமிழ் இன்று கணினி, கையடக்கக் கருவிகள் என நவீன தொழில் நுட்பத்தின் அனைத்துத் தளங்களிலும் தன் காலடித் தடத்தை ஆழப் பதித்து பீடு நடை...

“மின்னியல் காலகட்டத்தில் தமிழ்க் கல்வி” – பினாங்கு தமிழ்க் கல்வி மாநாட்டில் முத்து நெடுமாறன்...

பிறை - இங்குள்ள லைட் (Light) தங்கும் விடுதியில் இன்று திங்கட்கிழமை தொடங்கும் "மலேசியத் தமிழ்க் கல்வி தேசிய மாநாடு" என்னும் தலைப்பிலான இரண்டு நாள் மாநாட்டில் பிரபல கணினித் துறை நிபுணரும்...

“தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எழுத்துருவாக்க முயற்சிகள்” – கேரளா பல்கலைக் கழகத்தில் முத்து நெடுமாறனின்...

(கடந்த நவம்பர் 22ஆம் நாள், கேரளப் பல்கலைக்கழகத்தில் மலேசியக் கணிஞரும், முரசு அஞ்சல், செல்லினம், செல்லியல் செயலிகளின் வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன் ஒரு சிறப்புரை நிகழ்த்தினார். தமிழ், மலையாளம், மொழியியல், கணினி முதலிய...

கேரளா பல்கலைக் கழகத்தில் முத்து நெடுமாறன் உரையாற்றினார்

திருவனந்தபுரம் - (கடந்த நவம்பர் 22 ஆம் நாள், கேரளப் பல்கலைக்கழகத்தில் மலேசியக் கணிஞரும், முரசு அஞ்சல், செல்லினம், செல்லியல் செயலிகளின் வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன், எழுத்துருவியல் குறித்த சிறப்புரை  ஒன்றை நிகழ்த்தினார். ...

முத்து நெடுமாறன், எழுத்துருவியல் குறித்து கேரளா பல்கலைக் கழகத்தில் உரையாற்றுகிறார்!

திருவனந்தபுரம் – கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள இந்தியாவின் பழமையான பல்கலைக் கழகங்களில் ஒன்றான கேரளா பல்கலைக் கழகத்தில் எழுத்துருவியல் மற்றும் எழுத்துகளின் வடிவமைப்பு குறித்த சிறப்புரையாற்ற மலேசியாவின் கணினி நிபுணர் முத்து...

“தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை…தொடர்ச்சியில் இருக்க வேண்டும்” – முத்து நெடுமாறன் உரை

பீடோர் - கடந்த ஜூலை மாதத்தில் மலேசியாவின் கணினி நிபுணர் முத்து நெடுமாறன் இலண்டனுக்குத் தனிப்பட்ட வருகை ஒன்றை மேற்கொண்டிருந்தபோது அங்கிருந்த அவரது நண்பர்கள் குழாமின் மூலம் அழைப்பொன்று அவருக்கு விடுக்கப்பட்டது. ஐரோப்பாவின்...

ஆதி.இராஜகுமாரனின் இரண்டு முக்கிய பங்களிப்புகள் – இரங்கல் உரையில் முத்து நெடுமாறன்

கோலாலம்பூர் – (கடந்த 30 செப்டம்பர் 2018-ஆம் நாள் தலைநகர் மஇகா தலைமையகத்தின் நேதாஜி அரங்கத்தில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அமரர்கள் எம்.துரைராஜ்-ஆதி.இராஜகுமாரன் இருவருக்குமான நினைவேந்தல் நிகழ்ச்சியில் இரங்கல்...

பாங்காக் எழுத்துருவியல் மாநாட்டில் முத்து நெடுமாறன் முகாமை உரை

பாங்காக் - பாங்காக்கிற்குத் தெற்கே உள்ள உவா இன் என்னும் ஊரில் அமைந்துள்ள கடற்கரை உல்லாச விடுதி ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை கூகுள் நிறுவனம் வழங்கும்  விருந்தோம்பலோடு தொடங்குகிறது தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய...

நினைவலைகள் : “நான்தான் ‘இணையம்’ சொல்லை முதலில் உருவாக்கினேன்”ஆதி.இராஜகுமாரனின் விளக்கம்

கோலாலம்பூர் - நேற்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 25) காலமான நயனம் வார இதழின் ஆசிரியரும், மக்கள் ஓசை நாளிதழின் பங்குதாரருமான ஆதி.இராஜகுமாரன் 'இண்டெர்ணெட்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு "இணையம்" என்ற தமிழ்ச் சொல்லை...