Home Tags மெட்ரிகுலேஷன்

Tag: மெட்ரிகுலேஷன்

மெட்ரிகுலேஷன் இடங்கள் 40 ஆயிரமாக உயர்த்தப்பட்டது

புத்ரா ஜெயா - மெட்ரிகுலேஷன் விவகாரத்தில் அமைச்சரவை என்ன முடிவு எடுக்கப் போகிறது என நாடே எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில், அதிரடியாக மெட்ரிகுலேஷன் மாணவர்களுக்கான எண்ணிக்கையை 40 ஆயிரமாக உயர்த்தி இந்தப் பிரச்சனைக்குத்...

மெட்ரிகுலேஷன்: கூடுதல் 15,000 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன!

கோலாலம்பூர்: மெட்ரிகுலேஷன் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை 25,000-லிருந்து 40,000-ஆக உயர்த்த அமைச்சரவை இன்று புதன்கிழமை ஒப்புதல் வழங்கியதாக கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தார். ஆயினும், பூமிபுத்ரா மாணவர்களுக்கான 90 விழுக்காடு...

மெட்ரிகுலேஷன் விவகாரம் குறித்து ஆராயப்படும்!- பிரதமர்

கோலாலம்பூர்: மெட்ரிகுலேஷன் வகுப்புக்குக்கான இன ரீதியிலான இட ஒதுக்கீட்டு முறைமையை அரசு பரிசீலனை செய்யும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். “இந்த விவகாரத்தை நாம் ஆராய்வோம்” என அவர் நிருபர்களிடம் கூறினார்....

மெட்ரிகுலேஷன்: கல்வி அமைச்சு மௌனம் காப்பதற்கு ஒத்திசைக்கும் இந்தியர்கள், மக்கள் காட்டம்!

கோலாலம்பூர்: அண்மையில் மலேசிய நண்பன் நாளிதழ் முன்நின்று மலேசிய இந்தியர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற மெட்ரிகுலேஷன் விவகாரத்தை யாரும் அரசியல் படுத்தக் கூடாது எனக் கூறும் மக்கள் ஒருப்புறம் இருக்கையில், ஒரு சிலர்...

கல்வி அமைச்சு மௌன விரதத்தை முடித்து, மெட்ரிகுலேஷன் விவகாரத்தை தீர்க்க வேண்டிய நேரம்!

கோலாலம்பூர்: 2019-ஆம் ஆண்டிற்கான இன ஒதுக்கீட்டை அடிப்படையாகக் கொண்டு மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை உடனடியாக வெளியிடப்பட வேண்டும் என கெடா மாநில மஇகா கட்சித் தலைவரான செனட்டர் எஸ். ஆனந்தன்...

மெட்ரிகுலேஷனுக்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்கள் மித்ராவை நாடலாம்!

கோலாலம்பூர்: மெட்ரிகுலேஷன் கல்லூரிக்கு விண்ணப்பித்தும் வாய்ப்புகள் கிடைக்காத மாணவர்கள் மித்ராவைத் தொடர்புக் கொள்ளலாம் என நேற்று செவ்வாய்க்கிழமை அவ்வமைப்பு செய்தி வெளியிட்டிருந்தது. 2019-ஆம் ஆண்டுக்கான மெட்ரிகுலேஷன் கல்லூரிக்கு விண்ணப்பித்த சிறந்த மதிப்பெண்களைப் பெற்றிருந்த மாணவர்களுக்கும்...

முன்னாள் அரசாங்கம் இந்தியர்களுக்கு அளித்த வாய்ப்புகள் ஒவ்வொன்றும் பறிக்கப் படுகிறதா?

கோலாலம்பூர்: நேற்று திங்கட்கிழமை தொடங்கி 2019 மற்றும் 2020 ஆண்டுக்கான மெட்ரிகுலேஷன் கல்லூரி வாய்ப்புகளுக்காக செய்யப்பட்டிருந்த விண்ணப்பங்களின் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இந்திய மாணவர்களின், குறிப்பாக சிறந்தப் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்குக்...

மெட்ரிகுலேஷன்ஸ் கல்விக்கு கூடுதலாக 700 இந்திய மாணவர்கள் – பிரதமரின் அறிவிப்பு

கோலாலம்பூர் - உள்நாட்டு அரசாங்கப் பல்கலைக் கழகங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாண்டுக்கான மெட்ரிக்குலேசன் கல்விக்குச் சேர்த்துக் கொள்ளப்படும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2,200 ஆக அதிகரிக்கப்படும் என பிரதமர்...

மெட்ரிகுலேஷன்ஸ் விவகாரத்தில் விளங்காத குழப்பங்கள்! வெளிவராத மர்மங்கள்!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} ஜூலை 6 – மெட்ரிகுலேஷன் விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் வெளிவரும் தகவல்களும், மாற்று கருத்துக்களும், மறுப்பறிக்கைகளும் இந்திய...

1,850 மெட்ரிகுலேஷன்ஸ் இந்திய மாணவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் – குலசேகரன் தொடர்ந்து நெருக்குதல்

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} ஜூலை 3 – மெட்ரிகுலேஷன்ஸ் படிப்பிற்காக 1,850 இந்திய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவித்துள்ள துணைக் கல்வி...