Home Tags மேக்சிஸ்

Tag: மேக்சிஸ்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்கள்-ஆனந்த கிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி

புதுடில்லி - ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும், மற்றும் மலேசியக் கோடீஸ்வரர் ஆனந்தகிருஷ்ணன், அவரது முன்னாள் வணிக நண்பர் ரால்ப் மார்ஷல், மலேசிய நிறுவனங்களான...

வணிகப் பார்வை: ஆனந்த கிருஷ்ணனுக்கே கிடுக்கிப்பிடி போட்ட உச்ச நீதிமன்றம்! அடுத்து என்ன செய்யப்...

கோலாலம்பூர் –மிகக் குறுகிய காலத்திலேயே மலேசியாவில் இரண்டாவது பெரிய பணக்காரராக அனைவரும் அதிசயிக்கும் வகையில் உயர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன். மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற பெருமையைக் கடந்த பல வருடங்களாகவே தக்கவைத்துக்...

மேக்சிஸ் அதிகாரிகள் வரவேண்டும் – இல்லாவிட்டால் விளைவுகள் சந்திக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்...

புதுடில்லி - இந்தியாவில் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் ஏர்செல்-மேக்சிஸ் வழக்குகளில் மேக்சிஸ் உயர் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு வரவேண்டும், அவ்வாறு வராமல் மேலும் தவிர்த்தால் அதற்கான விளைவுகளை அவர்கள் சந்திக்க வேண்டியதிருக்கும் என...

கைது ஆணை பிரச்சனைகளால் முறிகிறது ஆனந்தகிருஷ்ணன்-ரால்ப் மார்ஷல் இடையிலான வணிக நட்பு!

கோலாலம்பூர் – மலேசியாவின் 2-வது பெரிய கோடீஸ்வரர் நிலையை பல ஆண்டுகளாகத் தற்காத்து வரும் ஆனந்தகிருஷ்ணன் வட்டாரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பாக, செவிவழி கேள்விப்பட்ட அதிகாரபூர்வமற்ற ஒரு செய்தி! ஆனந்தகிருஷ்ணன், ரால்ப் மார்ஷல் இருவருமே...

ஆனந்தகிருஷ்ணன், ரால்ப் மார்ஷலுக்கு எதிராக இந்திய அரசாங்கம் கைது ஆணை!

புதுடில்லி – மேக்சிஸ் நிறுவனம் இந்தியாவின் ஏர்செல் தொலைத் தொடர்பு நிறுவனத்தை வாங்கிய விவகாரம் தொடர்பில், தயாநிதி மாறன், கலாநிதி மாறன் சகோதரர்களுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கக் கோரி, நீதிமன்ற மனு...

மாறன் சகோதரர்கள் ஜூலை 11-இல் நீதிமன்றம் வரவேண்டும்! மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனமும் சட்ட சிக்கலில்!

புதுடில்லி – இந்தியாவின் தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கியது தொடர்பில், அந்நிறுவனம் இந்திய நீதிமன்றத்தில் பிரச்சனைகளை எதிர்நோக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பங்குக் கொள்முதல் விவகாரத்தில்,...

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்கள் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராக வாய்ப்பு!

புதுடெல்லி, பிப்ரவரி 2 - ஏர்செல் மேக்சிஸ் வழக்கு விசாரணை தொடர்பாக மத்திய முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரர் கலாநிதி மாறன் உள்ளிட்ட 8 பேர், டெல்லி...

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த வழக்கு: ப.சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை!

சென்னை, டிசம்பர் 17 - ஏர்செல் - மேக்ஸிஸ் ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கியது தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. ஏர்செல் நிறுவன பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்யும்...

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு சம்மன்!

புதுடெல்லி, நவம்பர் 1 - ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக, சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் உள்ளிட்ட எட்டு பேருக்கு...

ஆனந்தகிருஷ்ணன் மீது குற்றப் பத்திரிகையா? சட்டபூர்வமாக மெக்சிஸ் எதிர்கொள்ளும்!

கோலாலம்பூர், செப்டம்பர் 5 - மெக்சிஸ் தொலைத் தொடர்பு நிறுவனரும், உரிமையாளரும், மலேசியாவில் இரண்டாவது பெரிய பணக்காரருமான  டான்ஸ்ரீ ஆனந்தகிருஷ்ணன் பல நாடுகளில், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்தாலும் இதுவரை அவர் மீது வர்த்தக ரீதியிலான தவறுதலான...