Home Tags ரணில் விக்கிரமசிங்கே

Tag: ரணில் விக்கிரமசிங்கே

கோத்தாபாய ராஜபக்சே இரகசியப் பாதையின் வழி அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறினாரா?

கொழும்பு :இலங்கை அதிபர் கோத்தாபாய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து அவசர மருத்துவ ஊர்தி (ஆம்புலன்ஸ்) மூலம் தப்பித்து வெளியேறினார் என இதற்கு முன்பு வெளியிடப்பட்ட தகவல்கள் தெரிவித்தன. இலங்கையில் பெருமளவில் பரவி வரும்...

இலங்கை அதிபர் கோத்தாபாய ராஜபக்சே கப்பலில் தப்பிச் சென்றாரா?

கொழும்பு : இலங்கையில் பெருமளவில் பரவி வரும் மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் கோத்தாபாய ராஜபக்சே கப்பலின் மூலமாக நாட்டை விட்டே தப்பிச் சென்றிருக்கலாம் என ஆரூடங்கள் கூறப்படுகின்றன. அவர் கப்பல்...

இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகினார் – அவரின் இல்லத்தில் தீவைப்பு

கொழும்பு : இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்று தனது பதவியிலிருந்து விலகினார். நாடெங்கும் எழுந்திருக்கும் பொதுமக்களின் கொந்தளிப்பைத் தொடர்ந்து அவர் பதவி விலக முன்வந்திருக்கிறார். அவரின் இல்லத்தில் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், வீட்டை ஆக்கிரமித்திருப்பதாகவும்,...

ரணில் விக்கிரமசிங்கே – மீண்டும் சிறிசேனா நியமித்தார்

கொழும்பு - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவினால் கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கே இன்று மீண்டும் அதே சிறிசேனாவால் பிரதமராக நியமிக்கப்பட்டார். எந்த சூழ்நிலையிலும் ரணிலை மீண்டும்...

இலங்கை : ரணில் மீண்டும் பிரதமர்

கொழும்பு - ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக நீக்கப்பட்டதும், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும், நாட்டின் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்பதால் அந்த முடிவுகள் செல்லாது என்றும், அதன் காரணமாக மகிந்த ராஜபக்சே பிரதமராகச் செயல்பட...

இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 14-ஆம் தேதி கூடுகிறது

கொழும்பு - இலங்கை நாடாளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் 5-ஆம் தேதி கூட்டுவதற்கு அதிபர் மைத்திரிபால சிறிசேனா இணங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது நவம்பர் 14-ஆம் தேதிக்கு நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 14-ஆம் தேதி கூடும்...

இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 5-ஆம் தேதி கூடுகிறது

கொழும்பு - இலங்கையில் நீடித்து வரும் அரசியல் நெருக்கடியில் அதிபர் மைத்திரிபால சிறிசேனா அனைத்துலக அழுத்தங்களுக்கு இடம் கொடுத்து இலங்கை நாடாளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் 5-ஆம் தேதி கூட்டுவதற்கு இணங்கியுள்ளார். இந்த அறிவிப்பை சிறிசேனாவால்...

இலங்கை : வன்முறை வெடித்தது! ஒருவர் கொல்லப்பட்டார்!

கொழும்பு – இலங்கை அரசியலில் ஏற்பட்டிருக்கும் பரபரப்பான திருப்பங்களைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்துள்ளதில், ஒருவர் கொல்லப்பட்டார். 3 நாட்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயை நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் இராஜபக்சேயைப் புதிய பிரதமராக...

பிரதமராக ரணில் நீடிப்பார் – சபாநாயகர் அதிரடி அறிவிப்பு

கொழும்பு - இலங்கை அரசியலில் திடீரென ஏற்பட்டுள்ள குழப்பம் , சர்ச்சைகளைத் தொடர்ந்து, ரணில் விக்கிரமசிங்கே பிரதமராகத் தொடர்ந்து நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜெயசூரியா அதிரடியாக அறிவித்துள்ளார். இதுகுறித்து...

இலங்கை: மீண்டும் பிரதமரானார் ராஜபக்சே – நானே இன்னும் பிரதமர் என்கிறார் ரணில்!

கொழும்பு - இலங்கை அரசியலில் பரபரப்பான திருப்பமாக முன்னாள் அதிபர் இராஜபக்சேயை, நடப்பு அதிபர் சிறீசேனா இலங்கைப் பிரதமராக நியமித்துள்ளார். எனினும் ராஜபக்சே முறையாகப் பிரதமராக நியமிக்கப்படவில்லை என்றும் அதனால் நானே இன்னும் பிரதமராகத்...