Home Tags ரணில் விக்கிரமசிங்கே

Tag: ரணில் விக்கிரமசிங்கே

நாட்டை சுரண்டுபவர்கள் மறுஜென்மத்தில் நாயாக பிறப்பர் – இலங்கை பிரதமர் ரணில்!

கொழும்பு, ஜூலை 16 - "நாட்டின் சொத்துக்களை கொள்ளையடித்து, வளங்களை சுரண்ட நினைப்பவர்கள் மறுஜென்மத்தில் நாய்களாகவும், காகங்களாகவும் பிறப்பெடுப்பர்" என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் கண்டியில்...

ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் விக்கிமசிங்கே கூட்டணி: தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வாக்குறுதி!

கொழும்பு, ஜூலை 13- இலங்கையில், ஆகஸ்ட் 17ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் சுதந்திரக் கட்சியின் சார்பில்,.சிறிசேனாவின் அனுமதியுடன் முன்னாள் அதிபர் அதிபர் ராஜபக்சே பிரதமராகப் போட்டியிடுகிறார். ராஜபட்சேவை வீழ்த்த, பிரதமர்...

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு – ரணில் விக்கிரமசிங்கே தேர்தல் வாக்குறுதி! 

கொழும்பு, ஜூலை 12 - "பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றால், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்போம்" என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆகஸ்டு மாதம் 17-ம் தேதி,...

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்!

கொழும்பு, ஜூன் 6 - இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரவேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர்...

எல்லை தாண்டும் மீனவர்களை சுடாமல் இருக்க முடியாது – ரணில் விக்கிரமசிங்கே!

கொழும்பு, மார்ச் 9 - எல்லை தாண்டி வரும் மீனவர்களை சுடுவதில் எந்த மனிதஉரிமை மீறலும் இல்லை. இதற்கு சட்டத்தில் முறையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இதனை தமிழக மீனவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்...

இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு – ரணில் உறுதி!

கொழும்பு, ஜனவரி 25 - இலங்கையில் சிறுபான்மை இனமாக இருக்கும் தமிழர்களுக்கு அதிகாரப் பங்கீடு வழங்க வழி வகை செய்யும் 13-வது சட்ட திருத்தத்துக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளதாகவும், விரைவில் இதனை செயல்படுத்த அனைத்து அரசியல்...

ஐ.நா.விசாரணைக்கு தயார் – இலங்கை பிரதமர்  ரணில் விக்ரமசிங்கே!

கொழும்பு, ஜனவரி 19 - ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் அனைத்துலக விசாரணைக்கு தயாராக இருப்பதாக புதிய இலங்கை பிரதமர்  ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இராஜபக்சேவின் ஆட்சி காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த உள்நாட்டுப் போரின்...

அதிபராகப் பதவி ஏற்றார் சிறீசேனா- ரணில் பிரதமரானார்!

கொழும்பு, ஜனவரி 11 - அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி கண்ட நிலையில், இலங்கையின் புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேனா வெள்ளிக்கிழமை மாலை பதவியேற்றார். இவர் இலங்கையின் ஆறாவது அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த...