Home Tags ரோஸ்மா மன்சோர்

Tag: ரோஸ்மா மன்சோர்

“சூரிய சக்தி திட்டத்தில் நஜிப், ரோஸ்மா ஈடுபாட்டை அம்பலப்படுத்துவதாக மிரட்டிய ராயன்!” -சாட்சி

கல்வி அமைச்சின் சூரிய சக்தி திட்டத்தில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் ஆகியோரின் பங்கை அம்பலப்படுத்தும் அச்சுறுத்தல்கள் வெளிவந்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

“சூரிய சக்தி திட்டத்தை ஜெபாக் ஹொல்டிங்ஸ் நிறுவனத்திற்கு பெற்று தருவதற்கு ரோஸ்மா உதவினார்!”- முன்னாள்...

சூரிய சக்தி திட்டத்தை ஜெபாக் ஹொல்டிங்ஸ் நிறுவனத்திற்கு பெற்று தருவதற்கு ரோஸ்மா உதவியதாக முன்னாள் கல்வி அமைச்சர் மகாதீர் காலிட் கூறினார்.

“இரண்டு பள்ளிப் பைகள் நிறையப் பணத்தை ரோஸ்மா வீட்டிற்கு எடுத்துச் சென்றேன்!”- ஓட்டுனர்

ரோஸ்மா மன்சோரின் இல்லத்திற்கு இரண்டு பள்ளிப் பைகள் நிறைய பணத்தை அனுப்பியதாக ஓட்டுனர் ஒருவர் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

உரையாடல்கள் பதிவு: நஜிப், ரோஸ்மா சாட்சியமளிக்கக் கட்டாயப்படுத்தப்படுவார்கள்!- காவல் துறை

உரையாடல்கள் பதிவுகள் சம்பந்தமாக நஜிப், ரோஸ்மா சாட்சியமளிக்கக் கட்டாயப்படுத்தப்படலாம் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

ரோஸ்மா மன்சோருக்கு மருத்துவ விடுப்பு கொடுத்தவர் மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை

நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் மீதான ஊழல் வழக்கு விசாரணை இந்த வாரம் தொடங்கியிருக்கும் நிலையில், அவர் உடல் நலம் குன்றியிருப்பதாக மருத்துவ விடுப்புச் சான்றிதழ் வழங்கியிருந்த மருத்துவர் குறித்து ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

ரோஸ்மா மன்சோர் மருத்துவமனையில் அனுமதி!- வழக்கறிஞர்

ரோஸ்மா மன்சோர் சிகிச்சை பெறுவதற்காக கோலாலம்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

மில்லியன் கணக்கான ஊழல் வழக்கு விசாரணையின் முதல் நாளில் ரோஸ்மா கலந்து கொள்ளவில்லை!

தம்மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு விசாரனையின் முதல் நாளான இன்று திங்கட்கிழமை, ரோஸ்மா மன்சோர் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

ரோஸ்மா பிறந்தநாளுக்காக 466,330.11 ரிங்கிட் விலையில் கடிகாரத்தைப் பரிசாக அன்பளித்த நஜிப்!

ரோஸ்மா மன்சோர் பிறந்தநாளுக்காக 466,330.11 ரிங்கிட் விலையில் ஒரு கடிகாரத்தை வழங்கியதாக நஜிப் ரசாக் உயர்நீதிமன்றத்தில்  தெரிவித்தார்.

அரசாங்க வழக்கறிஞரின் வேண்டுகோளுக்கு இணங்க ரோஸ்மா நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்!

கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான இருபத்து ஏழாவது நாள் விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இன்று அவருடன் அவரது மனைவி...

லெபனிய தங்க நகை விற்பனையாளர் ரோஸ்மா வழக்கில் தலையிட விண்ணப்பம்!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமரின் மனைவியான ரோஸ்மா மன்சோருக்கு சொந்தமான மதிப்புமிக்க பொருட்களை மலேசிய அரசாங்கம் பறிமுதல் செய்த வழக்கில் லெபனிய தங்க நகை விற்பனையாளர் தலையிட உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. டேவிட் குருபாதம்...