Home Tags ரோஸ்மா மன்சோர்

Tag: ரோஸ்மா மன்சோர்

நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய ரோஸ்மா!

கோலாலம்பூர் - நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட நஜிப் துன் ரசாக் ஊழல் தடுப்பு ஆணையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்க, நள்ளிரவுக்குப் பின்னர் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சோர் ஜாலான் லங்காக் டூத்தா...

ரபிசி, சானுக்கு 20,000 ரிங்கிட் வழங்க நஜிப், ரோஸ்மாவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும், பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லிக்கும், சான் என்பவருக்கும் 20,000 ரிங்கிட் வழக்கு செலவுத் தொகை...

நகைகள் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்கள் வந்தது எப்படி? – நஜிப் விளக்கம்!

லங்காவி - தமது வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆடம்பர கைப்பைகள், நகைகள் உள்ளிட்ட ஏராளமான விலையுயர்ந்த பொருட்கள் வந்தது எப்படி? என முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் விளக்கமளித்திருக்கிறார். லங்காவியில் குடும்பத்தாரோடு விடுமுறையைக்...

லங்காவியில் ’30 பெட்டிகளுடன்’ காணப்பட்ட நஜிப், ரோஸ்மா தம்பதி!

லங்காவி - முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும், லங்காவியில் உள்ள தங்கும்விடுதி ஒன்றில் 30 பயணப் பெட்டிகளுடன் காணப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. லங்காவியில் உள்ள பிரபலத்...

ரோஸ்மாவிடம் 5 மணி நேர விசாரணை

புத்ரா ஜெயா - 1எம்டிபி தொடர்பிலான விசாரணையின் ஒரு பகுதியாக டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் நேற்று செவ்வாய்க்கிழமை (5 ஜூன்) புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு...

ரோஸ்மா ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரிக்கப்படுவார்

கோலாலம்பூர் - எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரிக்கப்படுவார். 1எம்டிபி விவகாரம், 1எம்டிபியின் துணை நிறுவனமான எஸ்ஆர்சி...

சோதனை நடத்தும்போது காவல் துறையினர் கையில் இனி செல்பேசிகள் அனுமதியில்லை

கோலாலம்பூர் - தனது வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு ஊடகங்களில் வெளியிடப்பட்டு, தாங்கள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுவமாக முன்னாள் பிரதமர் நஜிப் மனைவி ரோஸ்மா மன்சோர் கண்டனம் தெரிவித்திருப்பதைத் தொடர்ந்து, இனி சோதனைகளை...

“ஊடக வழியான விசாரணைகளை நிறுத்துங்கள்” – ரோஸ்மா கண்டனம்

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் தொடர்புடை இல்லங்களில் நடத்தப்பட்டு வரும் அதிரடி சோதனைகளைத் தொடர்ந்து, அது தொடர்பான புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிட்டு, தங்களைக் குற்றவாளிகள் போன்று சித்தரித்து, ஊடகங்களின் மூலமாக விசாரணைகளை...

ரோஸ்மாவிடம் மன்னிப்பு கேட்டார் நுருல் இசா

கோலாலம்பூர் - தன்னை மரியாதையின்றி பெயர் சொல்லி அழைக்கிறார் என பிரதமரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் குறைபட்டுக் கொண்டதை அடுத்து, அன்வார் இப்ராகிமின் மகளும், பிகேஆர் கட்சியின் உதவித் தலைவருமான நுருல்...

“நூருல் மரியாதை தெரியாதவர்; என்னைப் பெயர் சொல்லி அழைக்கிறார்” – ரோஸ்மா குற்றச்சாட்டு!

கோலாலம்பூர் - பிகேஆர் உதவித் தலைவரும், லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இசா போல் மரியாதை தெரியாதவராக, வளரும் குழந்தைகள் இருக்கக் கூடாது என்பதால் தான் பெர்மாத்தா திட்டத்தை, தான் கொண்டு...