Home Tags ரோஹின்யா

Tag: ரோஹின்யா

நஜிப்புக்கு எதிராக யாங்கூனில் துறவிகள் போராட்டம்!

யாங்கூன் - மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை யாங்கூனில் மியன்மார் தேசிய துறவிகள் சங்கத்தைச் சேர்ந்த 100 பேர் போராட்டம் நடத்தினர். ஆசியானின் மதிப்பை நிலைநிறுத்தத் தவறிய...

மாறும் மலேசிய அரசியலை ஒரே நாளில் காட்டிய நிகழ்ச்சிகள்!

கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டின் இருவேறு பகுதிகளில் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகள் அதிரடியாக மாறிவரும் மலேசிய அரசியல் மாற்றங்களைப் பிரதிபலிப்பதாக இருந்தன. ஷா ஆலாமில் நடைபெற்ற ஜனநாயக செயல் கட்சியின் ஆண்டு மாநாட்டில்...

மியன்மார் முஸ்லீம்களுக்கு ஆதரவாக மலேசியாவில் ஆர்ப்பாட்டம்!

கோலாலம்பூர் - மியன்மார் நாட்டின் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதைத் தொடர்ந்து, அவர்களுக்கு ஆதரவாக மலேசியர்கள் நேற்று வெள்ளிக்கிழமை தலைநகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். கொட்டும் மழையிலும்...

பெர்லிஸ் சவக்குழிகள்: வெளிநாட்டைச் சேர்ந்த 6 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

கோலாலம்பூர்- நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெர்லிஸ் சவக்குழிகள் விவகாரம் தொடர்பில் வெளிநாடுகளைச் சேர்ந்த 6 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மியன்மார் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆறு...

ரோஹின்யா குடியேறிகள் விவகாரம் – பாரபட்சம் பார்க்கிறாரா ஆங் சாங் சூகீ?

யங்கோன் - மியான்மரில் பெரும் பிரச்சனையை கிளப்பி வரும் ரோஹின்யா குடியேறிகள் விவகாரம் தொடர்பாக இதுவரை மௌனம் காத்து வந்த மியான்மர் எதிர்கட்சித் தலைவரான ஆங் சாங் சூகீ நேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில்,...

சவக்குழிகள் தொடர்பில் 3 ரோஹின்யாக்கள் கைது – காலிட்

கோலாலம்பூர், ஜூன் 24 - பெர்லிஸ் மாநிலத்தின் வாங் கெலியான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சவக்குழிகள் தொடர்பாகக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த விசாரணைக்கு உதவுவதற்காக 3 ரோஹின்யா குடியேறிகள் கைது...

ரோஹிங்யா அகதிகளை விடக் கொடுமையை அனுபவிக்கும் தமிழர்கள்!

கோலாலம்பூர், ஜூன் 16- ஆள் கடத்தல் கும்பல்களால் மியான்மர் ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் அனுபவிக்கும் கொடுமைகளை விட, அங்கிருக்கும் சிறுபான்மைத் தமிழர்கள் பெருங்கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். மியான்மரின் தமோ மற்றும் தத்தோன் மாவட்டங்களில் வாழும்...

ஆசியானில் இருந்து மியான்மரை வெளியேற்றுங்கள் – மகாதீர் கருத்து

கோலாலம்பூர், ஜூன் 12 - இனப்படுகொலையை நிறுத்தவில்லை என்றால், ஆசியானில் இருந்து மியான்மரை வெளியேற்றுவது நல்லது என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். ஆசியான் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை...

ரோஹிங்கியா மக்களைக் கடத்தியவன் சுட்டுக் கொலை!

டாக்கா, ஜூன் 8-ரோஹிங்கியா மக்களைக் கடத்திய குற்றவாளிகளில் ஒருவனைச் சுட்டுக் கொன்றுவிட்டதாக வங்கதேசக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மியான்மர் எல்லைப்பகுதியில் உள்ள வங்கதேச நிலப்பரப்பான டெக்னாப்பில் இரு கடத்தல் குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டதில் 30...

பெர்லிஸ் சவக்குழிகள்: மேலும் 30 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

பாடாங் பெசார், ஜூன் 7 - பெர்லிசில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட சவக்குழிகளில் இருந்து மேலும் 91 எலும்புக்கூடுகள் தற்போது கண்டெடுக்கப்பட்டு உள்ளன. ஜூன் 8ஆம் தேதி முடிவடையும் காலக்கெடுவுக்குள் பாடாங் பெசாரில் கண்டுபிடிக்கப்பட்ட 91 சவக்குழிகளில்...