Home Tags ரோஹின்யா

Tag: ரோஹின்யா

ரோஹின்ய முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை கைவிடுங்கள் – மியான்மருக்கு ஒபாமா கண்டிப்பு!

வாஷிங்டன், ஜூன் 3 - பல ஆண்டுகளாக ராணுவத்தின் பிடியிலிருந்து ஜனநாயக ஆட்சிக்கு முன்னேறிச் செல்லும் மியான்மர், சிறுபான்மையின ரோஹின்ய முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர்...

தடுப்பு முகாம்களை சுற்றுலா தலங்களாக்குவதா? – ஷாஹிடானுக்கு சிவராஜா கண்டனம்

கோலாலம்பூர், ஜூன் 3 - வாங் கெலியானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதக்கடத்தல் தடுப்பு முகாம்களை சுற்றுலா பயணிகளை கவரும் இடங்களாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிம் கூறியிருப்பதற்கு மஇகா...

குடியேறிகள் முகாம்களில் ரோஹின்யா பெண்கள் பாலியல் அடிமைகளாக்கப்படுகின்றனரா?

பாடாங் பெசார், ஜூன் 2 - மலேசியா-தாய்லாந்து எல்லையில் இருக்கும் பாடாங் பெசார் குடியேறிகள் முகாம்களில் உள்ள ரோஹின்யா பெண்கள், முகாம் பாதுகாவலர்களால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாகவும், அவர்களை பாலியல் அடிமைகள் போல்...

பினாங்கில் ரோஹின்யா ஆடவர் சுத்தியலால் அடித்துக் கொலை!

புக்கிட் மெர்த்தாஜாம், ஜூன் 1 - பெர்மாத்தாங் ராவா பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 26 வயது ரோஹின்யா ஒருவர் சுத்தியலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. பைரஸ் அகமட் என்ற அந்த...

தடுப்பு முகாம்கள் அண்மையில் உருவானவை: வான் ஜுனைடி

வாங் கெலியான், மே 30 - மலேசிய தாய்லாந்து எல்லையில் உள்ள குன்றுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு முகாம்கள் அண்மைக் காலத்தில் அமைக்கப்பட்டவை என உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனைடி (படம்) தெரிவித்துள்ளார். பெர்லிஸ்...

குடியேறிகள் கொலை: காவல்துறை அதிகாரிகள் அறிந்திருக்கவில்லை – ஷாஹிடன் காசிம்

அலோர் ஸ்டார், மே 29 - பெர்லிசிலில் குடியேறிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புள்ளதாகச் சந்தேகிக்கப்படும் காவல்துறை அதிகாரிகளுக்கு உண்மையில் அவ்வாறு படுகொலைகள் நடப்பது தெரிந்திருக்கவில்லை என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஷாஹிடன்...

ரோஹின்யா விவகாரத்தில் ஆங் சான் சுகி தீர்வு காண வேண்டும் – தலாய்லாமா வலியுறுத்து

சிட்னி, மே 28 - நாளுக்கு நாள் மோசமாகி வரும் ரோஹின்யா சிறுபான்மையின மக்கள் விவகாரத்தில் தலையிட்டு, உடனடியாக பிரச்சனைக்குத் தீர்வு காணுமாறு உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சு கிக்கு, திபெத்திய...

அகதிகளை குடியமர்த்துவதில் உதவத் தயார் – பினாங்கு காவல்துறை

ஜோர்ஜ் டவுன், மே 28 - ரோஹின்யா அகதிகளை பினாங்கில் குடியமர்த்தும் நடவடிக்கைகளில் உதவுமாறு உத்தரவு வந்தால் அதன்படி செயல்பட தயாராக இருப்பதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இதுவரை எத்தகைய உத்தரவும்...

ரோஹின்யா மக்களை அங்கீகரியுங்கள் – மியான்மருக்கு உலக நாடுகள் அழுத்தம்!

நியூ யார்க், மே 28 - இனப்படு கொலை என்ற அளவில் பூதாகரமாகி உள்ள ரோஹின்யா குடியேறிகள் விவகாரம் தற்போது உலக நாடுகளின் கவனைத்தைப் பெற்றுள்ளது. புத்த மதத்தவர்கள் மட்டுமல்லாது ரோஹின்யா மக்களையும்...

பெர்லிஸ் மனிதக் கடத்தல் முகாம் – காவல் துறை உடந்தையா?

பெர்லிஸ், மே 28 - குடியேறிகள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவங்களில் காவல்துறையினருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து 12 காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில்,...