Home Tags லிம் குவான் எங்

Tag: லிம் குவான் எங்

பி40 மக்களுக்கு வீடுகள் வாங்க 1 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு!

கோலாலம்பூர்: குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு, தங்களின் முதல் வீட்டை வாங்க கடன் பெற உதவும் பொருட்டில் தேசிய வங்கி, 1 பில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக மாதம்...

இசிஆர்எல்: நாட்டின் கடனை அதிகரிக்கும், அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும்!

கோலாலம்பூர்: கிழக்குக் கடற்கரை இரயில் பாதை (இசிஆர்எல்) திட்டம் குறித்து தற்போதைக்கு எந்த ஒரு கருத்தையும் வெளியிட வேண்டாமென்று, பிரதமர் மகாதீர் முகமட், அறிவுறுத்தி இருப்பதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங்...

பிஎஸ்எச்: ஜனவரி 28-ஆம் தேதி முதல் பணம் வழங்கப்படும்!

கோலாலம்பூர்: பிஎஸ்எச் (BSH) என அழைக்கப்படும் பந்துவான் சாரா ஹிடுப் ராக்யாட் (Bantuan Sara Hidup Rakyat ) திட்டத்தின் முதல் கட்டப் பண வழங்கீடு ஜனவரி 28-ஆம் தேதி முதல் செய்யப்படும் என நிதி அமைச்சர் லிம் குவான்...

பெட்ரோல், டீசல் விலை இன்று நள்ளிரவு தொடங்கி குறைக்கப்படும்!

கோலாலம்பூர்: இன்று நள்ளிரவு தொடங்கி ஒரு லிட்டர், ரோன் 95 பெட்ரோல் விலை 1.93 ரிங்கிட்டுக்கு குறைக்கப்படுவதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார். வாராந்திர அடிப்படையில் இவ்விலையானது இனி நிர்ணயிக்கப்படும்...

“மஇகாவுக்கே சாதகம், எனினும் கடுமையான போட்டியை வழங்குவோம்” – குவான் எங்

ஜோர்ஜ் டவுன் - "நடைபெறவிருக்கும் கேமரன் மலை நாடாளுமன்ற இடைத் தேர்தலில், மஇகாவுக்கே சாதகமான சூழல் நிலவுகிறது. காரணம், இதுவரையில் அந்தத் தொகுதியில் ஒருமுறை கூட நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் வென்றதில்லை. நீண்ட...

பெட்ரோல் சில்லறை விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை!

கோலாலம்பூர்: பெட்ரோல் எண்ணெய் சில்லறை விலைகளில், வெள்ளிக்கிழமை வரையிலும் எந்த ஒரு மாற்றமும் இருக்காது என அரசாங்கம் அறிவித்துள்ளது. உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விலையில் தற்போதைய வீழ்ச்சி காரணமாக, வாராந்திர மிதவை அடிப்படையிலான...

ஜனவரி தொடங்கி ரோன் 95 விலை குறைக்கப்படும்!

கோலாலம்பூர்: அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியிலிருந்து ரோன் 95 இரக பெட்ரோல் எண்ணெய், குறைந்த விலையில் விற்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. உலகச் சந்தையில் எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக, இம்முடிவு...

வரும் ஆண்டுகளில், வளர்ச்சியடைந்த நாடாக உருமாறும் மலேசியா!

கோலாலம்பூர்: வருகிற ஆண்டுகளில் மலேசியா உயர் வருவாய் மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளின் நிலையை அடைவதற்கான பாதையில் பயணித்து வருவதாக உலக வங்கியின், கிழக்காசியா மற்றும் பசிபிக் பகுதிகளுக்கான துணைத் தலைவர் விக்டோரியா குவாக்வா...

19.47 பில்லியன் பணம் திரும்பத் தரப்படவில்லை

கோலாலம்பூர்: 121,429 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கான 19.47 பில்லியன் ரிங்கிட் ஜிஎஸ்டி பணத்தை முன்னாள் அரசாங்கம் திரும்பத் தரத் தவறியது என நிதி அமைச்சர், லிம் குவான் எங் கூறினார். 2014-ம் ஆண்டின் ஜிஎஸ்டி...

“588 மில்லியன் திருப்பித் தாருங்கள்” – கோல்ட்மேன் நிறுவனத்திற்கு குவான் எங் கோரிக்கை

கோலாலம்பூர் - 1எம்டிபி நிறுவனத்திடமிருந்து தரகுக் கட்டணமாக (கமிஷன்) வசூலித்த 588 மில்லியன் அமெரிக்க டாலரை கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் திருப்பித் தர வேண்டுமென நிதியமைச்சர் லிம் குவான் எங் கோரிக்கை விடுத்துள்ளார். 2012...