Home Tags வங்காளதேசம்

Tag: வங்காளதேசம்

கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்காவைத் தோற்கடித்து அதிர்ச்சி வைத்தியம் அளித்த வங்காளதேசம்

இலண்டன் - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளும் 10 நாடுகளில் பலம் வாய்ந்த குழுவாகக் கருதப்படும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வங்காளதேசம் சாதனை படைத்துள்ளது. இலண்டன் ஓவல் அரங்கில் நடைபெற்ற இந்த...

மூன்றாவது முறையாக பிரதமர் பதவி ஏற்கும் ஹசீனா!

டாக்கா : வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதிநிதிக்கும் ஆளும் கட்சி, அந்நாட்டின் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வென்றுள்ளது என வங்காளதேசத் தேர்தல் ஆணையம் இன்று (திங்கட்கிழமை) அறிவித்தது. ஹசீனாவின் அவாமி...

அதிகமான வெளிநாட்டவர்கள் நல்லதல்ல – மகாதீர்

கோலாலம்பூர்: நாட்டில் அதிகமான வெளிநாட்டவர்கள் குடிக்கொண்டிருப்பது நல்லதொரு சூழலை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை என பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார். மலேசியா, பல்லின மக்களைக் கொண்ட நாடு என்பது உலகறிந்த உண்மை, ஆனாலும், தற்போது அதிகமான...

வங்காளதேச முன்னாள் பிரதமரின் மகனுக்கு ஆயுள் தண்டனை

டாக்கா: வங்காளதேசத்தில், கடந்த 2004ம் ஆண்டில் கையெறி குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக 19 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மூத்த மகன்...

ரோஹின்யாக்களைத் திரும்பப் பெற வங்கதேசத்துடன் மியன்மார் ஒப்பந்தம்!

நேய்பிதாவ் - மியன்மார் இராணுவத்தின் தாக்குதல்கள் காரணமாக அண்டை நாடான வங்கதேசத்தில் லட்சக்கணக்கான ரோஹின்யா முஸ்லிம்கள் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் உலக நாடுகள் தொடர்ந்து கொடுத்து வரும் நெருக்கடிகள் காரணமாக,...

டாக்கா உணவகத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவன் சுட்டுக் கொலை!

டாக்கா - கடந்த ஜூலை 1-ஆம் தேதி, வங்காள தேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள ஓர் உணவகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 18 வெளிநாட்டவர் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் மூளையாகச்...

டாக்கா கிஷோர்காஞ்ச் தாக்குதல் : இறுதி நிலவரங்கள்!

டாக்கா: இன்று காலை டாக்காவுக்கு அருகில் உள்ள கிஷோர்காஞ்ச் என்ற இடத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்த இறுதி நிலவர செய்திகள்: இரண்டு பேர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் போலீஸ்காரர், மற்றொருவன்...

டாக்காவில் மீண்டும் குண்டுவெடிப்பு!

டாக்கா - வங்காளதேசத் தலைநகர் டாக்காவில் ரம்ஜான் தொழுகைக்காக அதிகமானோர் திரளும் கிஷோர்காஞ்ச் என்ற இடத்தில் இன்று காலை குண்டு வெடித்ததில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார். ஐவர் காயமுற்றனர். (மேலும் விவரங்கள் தொடரும்)

டாக்கா பயங்கரவாதத் தாக்குதல் முடிவுக்கு வந்தது!

டாக்கா - வங்காளதேசத்தின் உள்நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு டாக்காவில் உள்ள ஓர் உயர்தர உணவகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் - அதைத் தொடர்ந்த பிணை பிடிப்பு சம்பவங்கள் - ஆகியவை ஒருமுடிவுக்கு...

டாக்கா உணவகத்தில் ஐஎஸ்-அல் கய்டா தாக்குதல்! 24 பேர் மரணம்!

டாக்கா - வங்காளதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல் கய்டா தீவிரவாதக் குழுக்கள் நடத்திய தாக்குதலில் இதுவரை 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 2 பேர்...