Home Tags வங்காளதேசம்

Tag: வங்காளதேசம்

டி20 கிரிக்கெட்: பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றன!

கொல்கத்தா/மும்பை - நேற்று டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானுக்கும், வங்காளதேசத்திற்கும் இடையில் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் பாதி ஆட்டத்தில், பாகிஸ்தான் 20...

மலேசிய அரசின் திடீர் அறிவிப்பு ‘கண்துடைப்பு’ என்கிறது வங்கதேச அமைச்சு!

கோலாலம்பூர் - வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ள மலேசிய அரசின் நடவடிக்கை ஒரு 'கண்துடைப்பு' தான் என்கிறது வங்காளதேச புலம்பெயர்ந்தோர் அமைச்சு. தாக்கா டிரைபூன் (Dhaka Tribune) என்ற வங்கதேசப் பத்திரிக்கைக்கு புலம்பெயர்ந்தோர்...

வங்கதேச ஒப்பந்தம் கையெழுத்தானது: 1.5 மில்லியன் தொழிலாளர்கள் வருவது உறுதி!

கோலாலம்பூர் - 1.5 மில்லியன் வங்கதேச தொழிலாளர்களை மலேசியாவிற்குக் கொண்டு வரும் அரசாங்கத்தின் முடிவு பற்றி, மலேசியர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களும், கொந்தளிப்புகளும் எழுந்தாலும் கூட அதை சட்டை செய்யாமல் இன்று வங்கதேசத்துடனான...

400,000 வங்கதேசத் தொழிலாளர்களுக்கு முறையான அனுமதி வழங்க மலேசியா திட்டமா?

கோலாலம்பூர் - சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் சுமார் 400,000 வங்கதேசத் தொழிலாளர்களுக்கு, சட்டப்பூர்வ அனுமதி வழங்கும் மலேசிய அரசாங்கத்தின் முடிவை எண்ணி தாங்கள் பெருமகிழ்ச்சி அடைவதாக, த டெய்லி ஸ்டார் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு...

நாட்டிலுள்ள 4.6 மில்லியன் சட்டவிரோத தொழிலாளர்களை முதலில் வெளியேற்றுங்கள்!

கோலாலம்பூர் - மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் 4.6 மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு, பின்னர் வங்க தேசத்தில் இருந்து 1.5 மில்லியன் தொழிலாளர்களை மலேசியாவிற்குக் கொண்டு வாருங்கள் என்று அரசு சாரா இயக்கம்...

புதிய அங்கீகாரத்தோடு மலேசியா வருகிறார்கள் 1.5 மில்லியன் வங்க தேசத் தொழிலாளர்கள்!

கோலாலம்பூர் - ஜி2ஜி (அரசாங்கத்திலிருந்து அரசாங்கத்திற்கு) ஒப்பந்தத்தின் படி, தனியார் நிறுவனங்கள் மூலமாக மலேசியாவிற்கு 1.5 மில்லியன் தொழிலாளர்களை அனுப்ப வங்காள தேச அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. மலேசிய அரசாங்கத்துடன் செய்யவுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் வங்காள...

சிங்கப்பூரில் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 27 வங்காள தேசத்தினர் கைது!

சிங்கப்பூர்  - சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த 27 வங்காள தேசத்தினர், உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அல்-கொய்தா மற்றும் அச்சுறுத்தக் கூடிய தீவிரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் உடன்...

பங்களாதேஷ் தனது பாகிஸ்தான் தூதரைத் திரும்ப அழைத்தது!

டாக்கா - பங்களாதேஷ் அரசாங்கம் பாகிஸ்தான் நாட்டுக்கான தனது தூதரைத் திரும்ப அழைத்துக்கொண்டுள்ளதைத் தொடர்ந்து அந்த இருநாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள் மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளன. வங்காளதேசத்திற்கான பாகிஸ்தானின் தூதர் டாக்காவில் உள்ள...

வங்காளதேசத்தில் பயங்கரம்: இலவசங்களைப் பெறும் முயற்சியில் 23 பேர் பலி!

டாக்கா, ஜூலை 10 - இஸ்லாமிய தேசமான வங்காளதேசத்தில் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்று, பொதுமக்களுக்கு இலவச ஆடைகளை வழங்குவதாக அறிவித்தது. இன்று அதனைப் பெரும் முயற்சியின்...

வங்கதேசத்தில் பேருந்து மரத்தில் மோதி 24 பேர் பலி – 22 பேர் காயம்!

டாக்கா, ஏப்ரல் 9 - வங்கதேசத்தில் இன்று அதிகாலை பேருந்து மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயம் அடைந்தனர். அம்மாநிலத்தின் தலைநகர்...