Home Tags வாட்ஸ் அப் (*)

Tag: வாட்ஸ் அப் (*)

வாட்சாப் இனி முற்றிலும் இலவசம்!

கோலாலம்பூர் - உலகளவில் வாட்சாப் சேவையின் தேவை வாடிக்கையாளர்களிடையே அதிகரித்து வருவதையடுத்து, அந்நிறுவனம் அச்சேவையை முற்றிலும் இலவசமாக வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. முதலாம் ஆண்டில் மட்டுமே இலவசம் என்று நடைமுறையில் விதிக்கப்பட்டிருந்த  கட்டுப்பாடுகளை உடைத்து, இனி...

டெலிகிராமை முடக்கும் வாட்சாப்!

கோலாலம்பூர் - வாட்சாப் பயனர்கள் தங்களது 'இன்பாக்சில்' (Inbox) telegram.me or telegram.org என டைப் செய்து மற்ற பயனர்களுக்கு அனுப்பினால், குறிப்பிட்ட அந்த இணைப்பு (Link) மட்டும், வழக்கமான இணைப்பாக இல்லாமல்,...

இனி வாட்சாப்பில் குறுஞ்செய்திகளை ‘புக்மார்க்’ செய்து கொள்ளலாம்! 

கோலாலம்பூர் - வாட்சாப்பில் மிக முக்கிய குறுஞ்செய்திகளை, எதிர்காலத் தேவைகளுக்காக 'புக்மார்க்' (bookmark) செய்ய முடியும். சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய வாட்சாப் மேம்பாட்டில் (v 2.12.367) இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நமது அன்றாட இணைய...

டிசா இருந்தால் ஒரு திறன்பேசியின் இரு சிம்களிலும் வாட்சாப் பயன்படுத்தலாம்!

கோலாலம்பூர் - தற்போது வெளியாகும் அனைத்து திறன்பேசிகளும் இரு சிம்கார்டுகள் பொருத்தக் கூடியவையாகவே உள்ளன. திறன்பேசியிருந்தாலே வாட்சாப் பயன்பாடும் இருப்பது இயல்பு. அப்படி இரு சிம்கார்ட் கொண்ட திறன்பேசிகளில், வாட்சாப்பை ஏதாது ஒரு...

ஐபோன்களுக்கான வாட்சாப், பேஸ்புக் செயலிகளில் இனி 3டி-டச் வசதி!

கோலாலம்பூர் - ஆப்பிள் கருவிகளை பயன்படுத்துபவர்களுக்கு அதன் பயன்பாட்டில் இருந்த சிறு சிறு வேலைகளும் ஐஓஎஸ் 9 இயங்குதளம் அறிமுகமான பிறகு இல்லாமல் போய்விட்டது. அதற்கு காரணம் '3டி டச்' (3D Touch) ...

பயனர்கள் கடும் எதிர்ப்பு: வாட்ஸ் அப் கண்காணிப்புத் திட்டம் கைவிடப்பட்டது!

புதுடில்லி- வாட்ஸ்அப் தகவல்களைக் கண்காணிக்க மத்திய அரசு கொண்டு வந்த வரைவுத் திட்டம் பயன்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்பால் உடனடியாகக் கைவிடப்பட்டுள்ளது. தந்தி போல் வாட்ஸ்அப்பில் உடனுக்குடன் தகவல்கள், குரல் பதிவுச் செய்தி, காணொளி முதலியவற்றை...

வாட்சாப், டுவிட்டர் குறுஞ்செய்திகளை கண்காணிக்க இந்திய அரசு முடிவா?

புது டெல்லி - இந்தியா, சீனாவைப் போல் அல்லாமல் இணையம் சார்ந்த அனைத்து விவகாரங்களிலும் பொதுமக்களுக்கு போதுமான சுதந்திரத்தை அளித்துள்ளது. இந்நிலையில், இந்த சுதந்திரத்தை முடக்கும் வகையில் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப...

வாட்சாப்பில் புதிய வழு – பயனர்களுக்கு எச்சரிக்கை!

கோலாலம்பூர் -  வாட்சாப் பயனர்களை அச்சுறுத்தக் கூடிய வழுவை (bug) ஹேக்கர்கள் கண்டுபிடித்து விட்டனர் என்றே தெரிகிறது. இதனால் ஏறக்குறைய 200 மில்லியன் பயனர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வாட்சாப்பில் 900 மில்லியன் பயனர்கள்...

வாட்சாப் பயனர்களின் எண்ணிக்கை 900 மில்லியனைத் தாண்டியது!

கோலாலம்பூர் - வாட்சாப் பயனாளிகளின் எண்ணிக்கை 900 மில்லியனைத் தாண்டியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளிலும், வளரும் நாடுகளிலும் திறன்பேசி பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை பெருவாரியாக குறைந்து விட்டது. அதேபோல், திறன்பேசி வைத்திருப்பவர்களில் வாட்சாப் பயன்படுத்தாதவர்களை விரல்...

இங்கிலாந்தில் வாட்ஸ் அப்பிற்கு விரைவில் தடை!

இங்கிலாந்து, ஜூலை 11- சமீபகாலமாக இங்கிலாந்தில் அதிகரித்து வரும் பயங்கரவாதத்திற்கு வாட்ஸ் அப் போன்ற நட்பு ஊடகங்களே காரணம் என இங்கிலாந்து அரசு எண்ணுகிறது. எனவே, இன்றைய இளைஞர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்று முதலிடத்தில்...