Home Tags விடுதலைப் புலிகள் கைது விவகாரம்

Tag: விடுதலைப் புலிகள் கைது விவகாரம்

விடுதலைப் புலிகள் விவகாரம் : சாமிநாதனின் அடுத்த கட்டப் போராட்டம் என்ன?

மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினர் ஜி.சாமிநாதனுக்கு பிணை (ஜாமீன்) வழங்கப்பட கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று மறுத்ததைத் தொடர்ந்து அவரது அடுத்த கட்ட சட்டப் போராட்டம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

விடுதலைப் புலிகள் விவகாரம் : பிணை கிடையாது – பக்காத்தானின் வாக்குறுதி ஏமாற்றம் –...

விடுதலைப் புலிகள் விவகாரத்தில் ஜி.சாமிநாதனுக்கு பிணை மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் போக்குக்கு எதிரான கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன.

விடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்

விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பூமுகன் மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றபோது அவருக்காக மஇகா சார்பிலான வழக்கறிஞர்கள் வாதாடினர்.

விடுதலைப் புலிகள் கைது விவகாரம்: ஜி.சாமிநாதன் விசாரணைக் கோரினார்!

முகநூல் பயன்பாட்டைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டில் காடேக் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜி. சாமிநாதன், தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை உயர்நீதிமன்றத்தில் மறுத்தார்.

விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக சுவாராம், மஇகா உள்ளிட்ட அமைப்புகள் அமைதிப் போராட்டம்

விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களின் சிறை வாழ்க்கை 100 நாட்களைக் கடப்பதை ஆட்சேபிக்கும் விதமாக, மனித உரிமை அமைப்பான சுவாராம், மற்றும் மஇகா உள்ளிட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட மக்கள் சனிக்கிழமை இரவு மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் போராட்டம் நடத்தினர்.

விடுதலைப் புலிகள் கைது விவகாரம்: 2 சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட மூவருக்கு பிணை வழங்க...

இரண்டு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட மூவரின் பிணை விண்ணப்பத்தை மலாக்கா அமர்வு நீதிமன்றம் நிராகரித்தது.

விடுதலைப் புலிகள் கைது விவகாரம்: எஸ்.சந்துரு வழக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது!

விடுதலைப் புலிகள் தொடர்பான பொருட்களை வைத்திருந்தன் பேரில் தலைமை நிறுவன அதிகாரியான எஸ்.சந்துருவின் வழக்கை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு அமர்வு நீதிமன்றம் மாற்றியது.

விடுதலைப் புலிகள் கைது விவகாரம்: ஜி.சாமிநாதனின் பிணை விண்ணப்பத்திற்கு நீதிமன்றம் அனுமதி!

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி சொஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட்ட ஜசெகவின் ஜி.சாமிநாதனின் ஜாமீன் விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் ஏற்று அனுமதி அளித்துள்ளது.

விடுதலைப் புலிகள் கைது விவகாரம்: ஜி.சாமிநாதனுக்கு நவம்பர் 29-இல் பிணை கிடைக்குமா?

சொஸ்மா கீழ் கைது செய்யப்பட்ட ஜி.சாமிநாதனை பிணையில் விடுவிக்கலாமா இல்லையா என்று இங்குள்ள உயர்நீதிமன்றம் நவம்பர் 29-இல் தீர்ப்பளிக்க உள்ளது.

விடுதலைப் புலிகள் கைது விவகாரம்: காடேக் சட்டமன்ற உறுப்பினரை விடுவிக்க காவல் துறை அதிகாரி...

சொஸ்மா கீழ் கைது செய்யப்பட்ட ஜி.சாமிநாதனின் மனைவி அச்சுறுத்தல்கள் மற்றும், இலஞ்சம் கோருவது உள்ளிட்ட காவல் துறையினரின் மிரட்டல்களை எதிர்கொண்டதாகக் கூறியுள்ளார்.