Home Tags வெள்ளம்

Tag: வெள்ளம்

அன்வார் கிளந்தான் வெள்ள நிலைமையைப் பார்வையிட்டார்

கோத்தா பாரு : கிளந்தான் மாநிலத்தில் மோசமடைந்துள்ள வெள்ள நிலைமையைப் பார்வையிடுவதற்காக இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 28) பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கோத்தா பாரு வந்தடைந்தார். அவருடன் கிளந்தான் மந்திரி பெசார் டத்தோ...

வெள்ளம் மோசமடையும் 3 தீபகற்ப மாநிலங்கள் – கிளந்தான், திரெங்கானு, பகாங்

கோலாலம்பூர் : இடைவிடாத தொடர் மழையால் தீபகற்ப மலேசியாவின் கிளந்தான், திரெங்கானு, பகாங் ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 13 ஆறுகளின் நீர்மட்டம் இன்று புதன்கிழமை (டிசம்பர் 27) அபாயகட்டத்தைத் தாண்டியுள்ளது என...

தமிழ் நாட்டில் வரலாறு காணாத வெள்ளம் – மோடியைச் சந்திக்கச் செல்கிறார் ஸ்டாலின்

சென்னை : இந்த மாதத் தொடக்கத்தில் சென்னையையும், தமிழ் நாட்டின் சில பகுதிகளையும் பரட்டிப் போட்ட கனமழை இப்போது தென் மாவட்டங்களுக்கு பரவியுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த பெருமழையால்...

சென்னையில் வடியாத வெள்ளம் – முடியாத அரசியல் மோதல்

சென்னை : புயலுடன் கூடிய பெருமழையால் சென்னை முழுக்க கடும் பாதிப்புகள் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திமுக அரசாங்கம் மீதான கண்டனக் கணைகள் பெருகி வருகின்றன. வெள்ளம் பல இடங்களில் வடிந்து வருகின்றது....

கோலாலம்பூர்-6 மாநிலங்களில் வெள்ள அபாயம்

கோலாலம்பூர் : பெய்து வரும் தொடர் மழையால் கோலாலம்பூரும், மேலும் 6 மாநிலங்களிலும் வெள்ளம் ஏற்படக் கூடும் என்ற எச்சரிக்கை வானிலை மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஷா ஆலாம் தாமான் ஸ்ரீ மூசா பகுதியில்...

மின்னல் பண்பலையின் வெள்ள நிவாரண உதவிகள்

சமுதாயக் கடப்பாட்டோடு மீண்டும் மக்களுடன் கைக்கோர்த்து களம் இறங்குகின்றது மின்னல் பண்பலை. வெள்ள நிவாரண உதவிகளுக்காக மின்னலின் DRIVE THRU TRUCK என்னும் "வாகனம் செலுத்திச் செல்லும்" திட்டத்தின் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு...

வெள்ளம் வடிகிறது – தஞ்சம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் குறைகிறது

கோலாலம்பூர் : கடந்த சில நாட்களாக சில மாநிலங்களில் மோசமானப் பாதிப்புகளை ஏற்படுத்திய வெள்ளம் தற்போது வடியத் தொடங்கியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து வெள்ளப் பாதிப்புகளினால் நிவாரண மையங்களில் தஞ்சமடைந்திருக்கும் பொதுமக்களின் எண்ணிக்கையும் கணிசமாகக்...

அம்னோ பொதுப் பேரவை ஒத்திவைப்பு – உட்கட்சிப் போராட்டங்களின் அறிகுறி!

கோலாலம்பூர் : அடுத்த ஆண்டு 2022 ஜனவரி மத்தியில் நடைபெறவிருந்த அம்னோவின் தேசியப் பொதுப் பேரவை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. வெள்ளப் பாதிப்புகளின் காரணமாக அம்னோ பொதுப் பேரவை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதற்கான...

நடிகை மிச்சல் இயோ தாமான் ஶ்ரீ மூடா வெள்ளப் பாதிப்புகளை சீர்களையக் களமிறங்கினார்

ஷா ஆலாம் : சமீபத்தில் ஷா ஆலாமில் உள்ள தாமான் ஶ்ரீ மூடாவில் ஏற்பட்ட வெள்ளம், அனைத்துலக சினிமா பிரபலங்களையும் ஈர்த்துள்ளது. மலேசிய சீன நடிகையான டான்ஶ்ரீ மிச்சல் இயோ, கிறிஸ்துமஸ் தின...

வெள்ளம் : அரசாங்கம் மீதான சமூக ஊடகச் சாடல்கள் அதிகரிப்பு

கோலாலம்பூர் : கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 18) தொடங்கி ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கிடையில், அரசாங்கம் மீதான சமூக ஊடகச் சாடல்கள் அதிகரித்து வருகின்றன. வெள்ளம் வடியத் தொடங்கி விட்டாலும், அரசாங்க அமைப்புகள்...