Home Tags அப்துல் கனி பட்டேல்

Tag: அப்துல் கனி பட்டேல்

அப்துல் கனி பட்டேல் ஓட்டுனர் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு வழக்கை காவல் துறை தீர்க்க...

அப்துல் கனி பட்டேல் ஓட்டுனர் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு வழக்கை தீர்க்க முடியும் என்று காவல் துறையினர் நம்புகின்றனர்.

கனி பட்டேலை பணி நீக்கம் செய்ய நஜிப் உத்தரவிட்டார்!- அலி ஹம்சா

அப்துல் கனி பட்டேலை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று நஜிப் ரசாக் உத்தரவிட்டதாக அலி ஹம்சா தெரிவித்தார்.

கனி பட்டேல் வழக்கறிஞர் பணிக்குத் திரும்பினார்!

கோலாலம்பூர் - முன்னாள் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ கனி பட்டேல் (படம்) இன்று வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் வழக்கறிஞராகப் பணியாற்ற கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டார். 13 ஆண்டுகளாக அரசாங்கத் தலைமை வழக்கறிஞராக...

நஜிப்பின் அத்துமீறல்களால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டேன் – மகாதீர் விளக்கம்!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கில் அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் அத்துமீறல்களால் தான் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் தெரிவித்துள்ளார். அண்மையில் நஜிப்புக்கு எதிராக...

“நஜிப்புக்கு எதிரான ஆதாரங்கள் அப்துல் கனியிடம் உள்ளது” – மொகிதின் தகவல்!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிரான ஆதாரங்கள் யாவும் முன்னாள் தலைமை வழக்கறிஞர் அப்துல் கனி பட்டேலிடம் உள்ளதாக இன்று மீண்டும் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார் டான்ஸ்ரீ மொகிதின் யாசின். நஜிப்பின்...

அப்துல் கனி பதவி நீக்கப்பட்டதற்கு உடல்நலம் தான் காரணமா? – தொடரும் சர்ச்சை!

கோலாலம்பூர்- அட்டர்னி ஜெனரல் பதவியில் இருந்து நீக்கப்பட்டபோது டான்ஸ்ரீ அப்துல் கனி படேல் உடல்நலம் குன்றி இருந்ததாக பிரதமர் துறை அமைச்சர் நான்சி சுக்ரி (படம்) தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கோபிந்த் சிங்...

நான் பதவி ஓய்வா? – கனி பட்டேல் அதிர்ச்சி

கோலாலம்பூர், ஜூலை 28 - உடல்நலக் கோளாறுகள் காரணமாக சட்டத்துறைத் தலைவர் பதவியில் இருந்து தான் பதவி ஓய்வு பெறுவதாக வெளிவந்துள்ள செய்திகளை டான்ஸ்ரீ அப்துல் கனி பட்டேல் மறுத்துள்ளார். இன்று காலை அரசாங்க...

கனி பட்டேல் பதவி ஓய்வு – அபாண்டி அலி புதிய சட்டத்துறைத் தலைவர்!

கோலாலம்பூர், ஜூலை 28 - நாட்டின் சட்டத்துறை தலைவராக செயல்பட்டு வந்த டான்ஸ்ரீ அப்து கானி பட்டேல், உடல்நலக் கோளாறுகள் காரணமாக நேற்றோடு தனது பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தத் தகவலை...

பிரதமரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டதா? சிறப்பு நடவடிக்கை குழு விசாரணை நடத்துவதாக அப்துல்...

கோலாலம்பூர், ஜூலை 6 - 1 எம்.டி.பி நிறுவனத்தின் பல மில்லியன் ரிங்கிட் தொகை பிரதமர் நஜிப்பின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்துப் பல்முனை முகைமைகளின் ஒருங்கிணைந்த சிறப்பு நடவடிக்கைக் குழு...

பிரதமரின் வங்கிக் கணக்கில் 1எம்டிபி பணமா? 3 நிறுவனங்கள் மீது அதிரடித் திடீர் சோதனை!

கோலாலம்பூர், ஜூலை 4 – பிரதமரின் தனிப்பட்ட சொந்த வங்கிக் கணக்கில் 1எம்டிபி நிறுவனத்தின் பணம் செலுத்தப்பட்டதாக எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து இதில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் 3 நிறுவனங்கள் மீது அரசாங்க அதிகாரிகள்...