Home Tags அயோத்தியா

Tag: அயோத்தியா

அயோத்தியா இராமர் ஆலயம் நிர்மாணிப்பு பணிகள் தொடங்கின

புதுடில்லி - இந்தியாவின்  அயோத்தியா  நகரில் கட்டப்பட்டு வரும் இராமர் ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) முதல் தொடங்கின. அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த ஆலயம் பிரமாண்டமான அளவில் கட்டி...

அயோத்தி இராமர் கோயிலுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்

இராம்ஜென்ம பூமியில் 40 கிலோ வெள்ளி செங்கலை வைத்து இராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கால் நாட்டினார்.

சன்னி வக்ப் வாரியம் மட்டுமே மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய இயலும்!- இந்து...

சன்னி வக்ப் வாரியம் மட்டுமே மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய இயலும் என்று இந்து மகாசபா வழக்கறிஞர் குறிப்புட்டுள்ளார்.

அயோத்தியில் இராமர் ஆலயம் நிர்மாணிக்கப்படும் – 5 ஏக்கர் நிலத்தில் மசூதி நிர்மாணிக்கப்படும்

புதுடில்லி - சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் அயோத்தியா இடத்தில் இராமர் ஆலயத்தை நிர்மாணிக்கத் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், அடுத்த 3 மாதங்களுக்குள் அறவாரியம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசாங்கத்திற்கு...

அயோத்தியா தீர்ப்பு : மசூதி அமைக்க 5 ஏக்கர் மாற்று நிலம் – சர்ச்சைக்குரிய...

புதுடில்லி - இன்று இந்திய நேரப்படி காலை 10.30 மணியளவில் தொடங்கிய இந்திய உச்ச நீதிமன்ற அமர்வில் அயோத்தியா பாபர் மசூதி வழக்கு மீதான இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்புக்கு முன்னதாக உச்ச நீதிமன்றத்தில்...

அயோத்தியா தீர்ப்பு : இந்தியா முழுவதும் பரபரப்பு – உச்சகட்டப் பாதுகாப்பு

அயோத்தியா பாபர் மசூதி வழக்கு தொடர்பில் இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கவிருப்பதால், இந்தியா முழுவதும் பரபரப்பு ஏற்பட்டு, எல்லா நகர்களிலும் உச்சகட்டப் பாதுகாப்புகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

அயோத்தி வழக்கு: ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை நடுவர்கள் குழுவுக்கு அவகாசம்!

புது டில்லி:  அயோத்தி வழக்கில் சமரச பேச்சுவார்த்தையை முழுமையாக முடிக்க நடுவர்கள் குழுவுக்கு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரையிலும் உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர்,...

அயோத்தி நில உரிமை வழக்கு: 3 பேர் அடங்கிய நடுவர்கள் குழு நியமனம்!

புது டில்லி: மூன்று பேர் அடங்கிய நடுவர்கள் குழு ஒன்று அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் தீர்வு காண்பதற்காக நியமுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூவருமே தமிழ் நாட்டைச் சார்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. உச்ச...

அயோத்தி நகரில் 2 இலட்சம் பேர் கூடுகின்றனர்

புதுடில்லி - இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரை நோக்கி இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஊர்வலமாகச் சென்று அங்கு கூடவிருக்கின்றனர். நாளை ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 25-ஆம் தேதி சுமார் 2...