Home Tags அரேபிய வனப்பெழுத்து

Tag: அரேபிய வனப்பெழுத்து

ஜாவி பாடம்: மத மாற்றத்தை ஊக்குவிக்கும் என்று பெற்றோர்கள் பயப்படுகிறார்கள்!- டோங் சோங்

அக்காலத்தில் பள்ளிகளில் ஜாவி கற்றல் அனுபவத்தை ஒப்புக்கொண்ட டோங் சோங், அப்போது இஸ்லாமிய மதத்திற்கு அவரும் மாற்றவில்லை என்றும், இந்த நடவடிக்கையானது மாணவர்கள் பெற்றோர்களை மத மாற்றத்திற்கு அச்சுறுத்தும் என்றும் டோங் சோங் கூறியுள்ளது.

ஜாவி பாடம்: “அனைத்து விதமான கூட்டங்களையும் தவிர்க்கவும்!”- அன்வார்

ஜாவி பாடம் தொடர்பான அனைத்து விதமான எதிர்ப்பு மற்றும் சார்புடைய கூட்டங்களையும் தவிர்க்குமாறு  பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘ஜாவி தேசிய காங்கிரஸ்’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!

அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘ஜாவி தேசிய காங்கிரஸ்’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜாவி பாடம்: “பிரதமர் எதிர்மறை குரல்களுக்கு செவி சாய்க்கிறார், அரசியல்வாதிகள் எங்கள் குரலைக் கேட்க...

மக்களின் குரலைக் கேட்க அரசியல்வாதிகள் வெளியே வர வேண்டும் என்று ஆர்வலர் சித்தி காசிம் வலியுறுத்தியுள்ளார்.

“ஜாவி எதிர்ப்பு காங்கிரஸ் தொடரப்பட்டால், மலாய்க்காரர்களின் எதிர்ப்பு அதைவிட பெரிதாக இருக்கும்!”- மகாதீர்

சீனக் கல்வியாளர் குழுவான டோங் சோங் ஏற்பாடு செய்யும், ஜாவி போதனைக்கு எதிரான காங்கிரஸ் மேலும் குழப்பத்திற்கு வழிவகுக்கும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எச்சரித்தார்.

சீன, தமிழ்ப் பள்ளிகளில் அரேபிய வனப்பெழுத்து போதிக்கப்படுவதை மசீச தொடர்ந்து எதிர்க்கும்!- மசீச இளைஞர்...

சீன, தமிழ்ப் பள்ளிகளில் அரேபிய வனப்பெழுத்து போதிக்கப்படுவதை மசீச தொடர்ந்து எதிர்க்கும் என்று மசீச இளைஞர் அணி தெரிவித்துள்ளது.

“சைட் சாதிக் இளமையான பழைய சிந்தனையைக் கொண்ட அமைச்சர்!”- சைட் இப்ராகிம்

சைட் சாதிக் பழைமையான ஓர் இளம் அரசியல்வாதி என்றும், அமலாக்க அதிகாரிகளை கேள்வி கேட்க முடியாதவர் என்றும் சைட் இப்ராகிம் விமர்சித்துள்ளார்.

“குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் எனும் செகாட்டின் கருத்து அறிவிலித்தனமானது!”- சைட் சாதிக்

அரேபிய வனப்பெழுத்து கல்வியை புறக்கணித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம், என்ற கருத்தினை சைட் சாதிக் சாடியுள்ளார்.

“நாட்டின் அமைதியைக் கெடுக்கும் முயற்சியில் ஈடுபடாதீர்கள்!”- காவல் துறை

நாட்டின் அமைதியைக் கெடுக்கும் எல்லா விதமான நடவடிக்கைகளையும், உடனடியாக நிறுத்த வேண்டும் என்று காவல் துறை அனைத்து தரப்பினரையும் எச்சரித்துள்ளது.

பிரிக்பீல்ட்ஸ் அமைதி பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு, இருவர் கைது!

அரேபிய வனப்பெழுத்து பாடத்தை முன்மொழியப்படுவதற்கு எதிராக பிரிக்பீல்ட்ஸில், நடந்த அமைதி பேரணியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக் கொண்டனர்.