Home Tags ஆயர் சிலாங்கூர்

Tag: ஆயர் சிலாங்கூர்

கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது

கோலாலம்பூர்: பெட்டாலிங், கிள்ளான் மற்றும் ஷா ஆலாம் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நீர் விநியோக தடை இன்று காலை 6 மணிக்கு முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது. ஆயர் சிலாங்கூர் தகவல் தொடர்புத் தலைவர் எலினா பசேரி...

மார்ச் 30 தொடங்கி 89 பகுதிகளில் நீர் விநியோகத் தடை!

கோலாலம்பூர்: கோம்பாக், கோலாலம்பூர், பெட்டாலிங், கிள்ளான் மற்றும் ஷா ஆலாம் ஆகிய மொத்தம் 89 பகுதிகளில் மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை 48 முதல் 68 மணி நேரம் வரை...

கிள்ளான், ஷா ஆலாம், பெட்டாலிங்கில் மீண்டும் நீர் விநியோகத் தடை

கோலாலம்பூர்: முக்கிய நீர் குழாய் உடைந்ததால் இன்று பிற்பகுதியில் கிள்ளான், ஷா ஆலாம் மற்றும் பெட்டாலிங் பகுதிகளுக்கு திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்படும் என்று ஆயர் சிலாங்கூர் தெரிவித்துள்ளது. ஷா ஆலாம் செக்‌ஷேன்...

குழாய் உடைந்ததால் கிள்ளான், ஷா ஆலாமில் நீர் விநியோகத் தடை

கோலாலம்பூர்: குழாய் உடைந்ததால், கிள்ளான் மற்றும் ஷா ஆலாமில் சில பகுதிகளுக்கு திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு 8.30 மணிக்கு கிள்ளானில் உள்ள ஜாலான் செருலிங் 59, தாமான் அண்டாலாசில் குழாய்...

கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் விநியோகத் தடை ஏற்படவில்லை

கோலாலம்பூர்: சுங்கை சிலாங்கூரில் சமீபத்திய துர்நாற்ற மாசு சம்பவத்தில் நீர் துண்டிப்புகள் எதுவும் இல்லை என்று சிலாங்கூர் அரசு தெரிவித்துள்ளது. மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறுகையில், உயரமான நிலத்தில் அமைந்துள்ள...

மாலை 3 மணிக்கு நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பும்

ஷா ஆலாம்: சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலையம் (எல்ஆர்ஏ) கட்டம் 1, 2, 3 மற்றும் ரந்தாவ் பஞ்சாங் ஆகியவை தொடர்ச்சியாக அதிகாலை 2.40 மணிக்கு 0 வாசனை அளவை மூன்று...

ஆற்று நீரை மாசுபடுத்துபவர்களுக்கு கட்டாய சிறைத் தண்டனை, 1 மில்லியன் அபராதம்

கோலாலம்பூர்: சிலாங்கூரில் ஆறுகள் மற்றும் நீர் ஆதாரங்களை மாசுபடுத்துபவர்கள் இப்போது கட்டாய சிறைத்தண்டனை அனுபவிப்படுவார்கள். மேலும் இன்று ஆயர் சிலாங்கூர் சட்டம் 1999 இல் திருத்தப்பட்டதைத் தொடர்ந்து அதிகபட்சம் 1 மில்லியன் ரிங்கிட்...

நீர் விநியோகம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது

கோலாலம்பூர்: நீர் விநியோகத் தடை ஏற்பட்ட 1,292 பெட்டாலிங், கிள்ளான் / ஷா ஆலாம், கோம்பாக், கோலாலம்பூர், உலு சிலாங்கூர், கோலா லங்காட் மற்றும் கோலா சிலாங்கூர் பகுதிகளில் நீர் விநியோகம் இன்று...

நீர் விநியோகம்: 83 விழுக்காடு வழக்க நிலைக்குத் திரும்பியது

கோலாலம்பூர்: கடந்த திங்கட்கிழமை துர்நாற்றம், மாசுபாடு காரணமாக நான்கு சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடு நிறுத்தப்பட வேண்டியதையடுத்து, இன்று காலை 6 மணி வரை, சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் 83...

ஆற்று நீர் மாசுபாடு: சிலாங்கூரில் மீண்டும் நீர் விநியோகத் தடை

கோலாலம்பூர்: சுங்கை சிலாங்கூரில் நாற்றம் மற்றும் மாசுபாடு காரணமாக நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை மூட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று சிலாங்கூர் நீர் ஆணையம் (லுவாஸ்- LUAS) தெரிவித்துள்ளது. ரந்தாவ் பஞ்சாங், எஸ்எஸ்பி...