Home Tags இந்தியா-இலங்கை

Tag: இந்தியா-இலங்கை

கச்சத் தீவு பிரச்சனையால் காங்கிரஸ்-திமுக ஆதரவு வாக்குகள் பாதிக்கப்படுமா?

புதுடில்லி : 1974-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு சொந்தமான தமிழ் நாட்டின் தீவான கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்ட விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவர் கு.அண்ணாமலை தகவல் கோரும் உரிமை...

நவம்பர் 29 கோத்தாபய ராஜபக்சே இந்தியா வருகை!

நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் கோத்தாபய ராஜபக்சே வருகிற நவம்பர் 29-ஆம், தேதி இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இலங்கையில் வெள்ளப் பேரிடர்! உதவிக்கு இந்தியக் கடற்படை!

கொழும்பு – இலங்கையில் பெய்து வரும் கடுமையான மழை காரணமாக வெள்ளப் பேரிடர் ஏற்பட்டு இதுவரையில் 91 பேர் மரணமடைந்திருக்கின்றனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகள்...

இலங்கையில் நரேந்திர மோடி!

கொழும்பு - அனைத்துலக விசாக தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வியாழக்கிழமை இரவு 9.00 மணியளவில் (மலேசிய நேரம்) கொழும்பு வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் இலங்கை...

இந்தியா – இலங்கை கூட்டு ராணுவப் பயிற்சி: நாளை புனேவில் தொடக்கம்!

புதுடில்லி - தீவிரவாதத்திற்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மேம்படுத்தும் விதமாக, புனேவிலுள்ள ராணுவ மையத்தில் இந்தியாவும் இலங்கையும் இணைந்து 14 நாள் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட உள்ளன. இந்தக் கூட்டு ராணுவப்...

இலங்கைக்கு இந்தியா ஆதரவான நிலைப்பாடா? : நியூயார்க்கில் சிறிசேனாவுடன் மோடி சந்திப்பு!

நியூயார்க் – ஐநா பொதுப் பேரவையின் 70-ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடியும் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவும் இன்று காலையில் நியூயார்க்கில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்தச்...

இந்தியா- இலங்கைக்கு இடையே பாலம் அமைக்கத் திட்டம்!

புதுடில்லி, ஜூன்17- மலேசியாவையும் சிங்கப்பூரையும் ஒரு பாலம் இணைப்பதைப் போல், இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் விதமாக ஒரு பாலம் அமைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான் போன்ற அண்டை...

இலங்கை அரசாங்க மாநாட்டில் கலந்துகொள்கிறார் அப்துல் கலாம்!

கொழும்பு, ஜூன் 11 - இலங்கை அரசாங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள வலு மற்றும் சக்தி தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் இம்மாத இறுதியில் கொழும்பு செல்லவுள்ளார். வலு...

“உலகத் தரம் மிக்க கலாச்சார மையம் யாழ் நகரில்” – அடிக்கல் நாட்டு விழாவில்...

யாழ்ப்பாணம்,  மார்ச் 16 - இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ் நகரில் கடந்த சனிக்கிழமை தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு விழாவில் உரையாற்றினார். பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:– “யாழ்ப்பாணம்...

இலங்கை வடக்கு மாகாணத்தில் முதல் இந்தியப் பிரதமர்! யாழ் மக்களுடன் மோடி (படக் காட்சிகள்)

யாழ்ப்பாணம், மார்ச் 15 – இலங்கை சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து அங்குள்ள யாழ் மக்களைச் சந்தித்ததோடு, பல நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு...