Home Tags இப்ராகிம் அலி

Tag: இப்ராகிம் அலி

மகாதீர் புத்ரா கட்சியில் உறுப்பினராக இணைந்தார்

கோலாலம்பூர் : அம்னோவின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதமருமான துன் டாக்டர் மகாதீர் முகமட் தொடர்ந்து தன் அரசியல் போராட்டங்களை முன்னெடுக்க புத்ரா கட்சியைத் தேர்ந்தெடுத்துள்ளார். அந்தக் கட்சியில் உறுப்பினராக அவர் இன்று...

இப்ராகிம் அலி நஜிப்பிடமிருந்து காசோலை பெற்றதாக ஒப்புதல்

கோலாலம்பூர்: மூத்த அரசியல்வாதி இப்ராகிம் அலி நஜிப் ரசாக்கிடமிருந்து ஒரு காசோலையைப் பெற்றதாக ஒப்புக் கொண்டார். ஆனால், அது 1எம்டிபி அல்லது எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் பணத்துடன் சம்பந்தமும் இருபது தமக்குத் தெரியாது என்று...

இப்ராகிம் அலி: “வேதமூர்த்தியை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்!”

கோலாலம்பூர்: பெர்காசா அமைப்பின் தலைவர் இப்ராகிம் அலி வேதமூர்த்திக்கு எதிரான தமது குற்றச்சாட்டை மீட்டுக் கொள்ளப் போவதில்லை என தெரிவித்தார். இதற்கிடையே, இன்று பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜூடின் ரஹ்மான் மற்றும்...

இப்ராகிம் அலி கருத்து குறித்து, அம்னோ இளைஞர் பகுதி துணைத் தலைவர் சாடல்

கோலாலம்பூர்: பெர்காசா அமைப்பின் தலைவர் இப்ராகிம் அலியின் உரை குறித்து அம்னோ இளைஞர் பகுதி துணைத் தலைவர், ஷாரில் ஹம்டான் தமது டுவிட்டர் பக்கத்தில் சாடியுள்ளார். பொதுவில் மலாய்க்காரர் மத்தியில் வேதமூர்த்தியின் மீது அதிருப்தி...

தாஜூடின் மற்றும் இப்ராகிம் அலி மீது சட்ட நடவடிக்கை- வேதமூர்த்தி

கோலாலம்பூர் : பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் மற்றும் பெர்காசா அமைப்பின் தலைவர் இப்ராகிம் அலி, தம் மீது விடுத்த அறிக்கைகளை 24 மணி நேரத்திற்குள் மீட்டுக் கொள்ளவில்லை...

இப்ராகிம் அலி மீது காவல் துறை விசாரணை நடத்தும்

கோலாலம்பூர்: நேற்று ஞாயிற்றுக்கிழமை பெர்காசா ஆண்டுக் கூட்டத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி மீது காவல் துறை விசாரணை நடத்தும் என உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின்...

வேதமூர்த்தியை பதவி விலகக் கோரிய பெர்காசா!

கோலாலம்பூர்: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய விவகாரத்தில் காவல் துறையின் நடவடிக்கைக் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் துறை அமைச்சர், பி. வேதமூர்த்தி பதவி விலகக் கோரி நேற்று நடைபெற்ற...

ஹிண்ட்ராப்புக்கு பெர்காசா பதிலடி – ஐ.நா.வுக்குக் கடிதம்!

கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு நிரந்தர வசிப்பிடம் மலேசியாவில் வழங்கப்பட்டிருப்பது குறித்து, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றத்தின் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவுக்கு ஹிண்ட்ராப் புகார் கடிதம் ஒன்றை...

‘தி சன்’ நாளிதழுக்கு எதிரான அவதூறு வழக்கில் இப்ராகிம் அலி தோல்வி!

ஷா ஆலம், மே 18 - 'தி சன்' நாளிதழ் மற்றும் அதன் ஆசிரியர் குழுவுக்கு எதிராக தொடுத்த அவதூறு வழக்கில் பெர்காசா தலைவர் டத்தோ இப்ராகிம் அலி தோல்வியை சந்தித்துள்ளார். கடந்த 2010-ம்...

விண்ணப்பங்களில் ‘இனம்’ அகற்றும் பரிந்துரைக்கு பெர்காசா மறுப்பு!

கோலாலம்பூர், மார்ச் 1 - அதிகாரப்பூர்வ விண்ணப்பங்களில் ஒருவருடைய இனத்தை குறிப்பிடுவதை அகற்ற வேண்டும் என்ற பரிந்துரைக்கு பெர்காசா மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறுகையில், இந்தியா, அமெரிக்கா...