Home Tags இலங்கை போர்குற்றம்

Tag: இலங்கை போர்குற்றம்

இலங்கை போர் விசாரணைக்கு மேலும் 2 ஆண்டுகள் கால அவகாசம்!

ஜெனிவா - இலங்கையில் 2009–ம் ஆண்டு இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான உச்சகட்டப் போரின்போது நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்தும்படி ஐ.நா. மனித உரிமைகள் மன்றம் 2015–ம்...

இலங்கை போர் குற்றம்: வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க மாட்டோம் -அதிபர் சிறிசேனா!

கொழும்பு - இலங்கை போர் குற்றங்கள் மீதான விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க மாட்டோம் என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே கடந்த 2009-ஆம்...

தமிழர்கள் தொடர்ந்து மிரட்டப்படுகிறார்கள் – இலங்கை மீது ஐ.நா. குற்றச்சாட்டு!

ஜெனீவா - போர்க்குற்றத்திற்கான ஆவணங்களை அழிப்பது, போர்க்குற்றம் சாட்டப்பட்ட ராணுவ உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வரும் இலங்கை அரசின் நம்பகத்தன்மை மீது சந்தேகம் எழுவதாக ஐ.நா....

இலங்கை போர்க்குற்றம் குறித்துச் சாட்சியம் அளிக்கத் தயார்: முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா!

கொழும்பு - இலங்கையில் போர்க்குற்றம் நடந்தது தொடர்பாக அனைத்துலக நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கத் தயார் என்று இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் சையத் ராத்...

போரின் நாயகன் ராஜபக்சே; அவரை அனைத்துலக விசாரணைக்கு உட்படுத்த முடியாது!

கொழும்பு – “ராஜபக்சேவைப் போர் நாயகனாக மக்கள் கருதுவதால்,அவரை அனைத்துலக விசாரணைக்கு உட்படுத்த முடியாது” என்று ஒரு நேர்காணலின் போது, இலங்கையின் மூத்த அமைச்சரும் அமைச்சரவைச் செய்தித் தொடர்பாளருமான ராஜித சேனரத்னா, ராஜபக்சேவுக்கு...

ஈழத் தமிழர்களை வைத்து சுயநல அரசியல் செய்கிறதா அமெரிக்கா?

கொழும்பு - இலங்கையில் இராஜபக்சேவின் ஆட்சி காலத்தில், ஈழத் தமிழருக்கு எதிராக நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை வேண்டும் என ஆரம்பம் முதலே இந்தியாவை விட அமெரிக்கா அதிக அக்கறை காட்டி...

இலங்கை போர்க்குற்றம்: உள்நாட்டு விசாரணையே போதும்- ஐநாவில் அமெரிக்கா திட்டவட்டம்!

ஜெனிவா - சுவிட்சர்லாந்து ஜெனீவா நகரில் ஐநா சபை மனித உரிமைகள் ஆணையத்தின் 30-ஆவது கூட்டம் கடந்த 14ஆம் தேதி தொடங்கி  நடைபெற்று வருகிறது. இக்கூட்டம், அடுத்த மாதம் 2-ஆம் தேதி வரை...

இலங்கையில் போர்க்குற்ற உள்நாட்டு விசாரணை ஜனவரியில் தொடங்கும்: இலங்கை அரசு தகவல்!

கொழும்பு – இலங்கை அரசு மீதான போர்க்குற்றப் புகார் தொடர்பான உள்நாட்டு விசாரணையை வரும் ஜனவரி மாதம் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக  இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அனைத்து நாடுகளின் ஒத்துழைப்புடன் இவ்விசாரணை தொடங்கும்...

இலங்கைப் போர்க்குற்றத்தை உலகிற்குக் காட்டும் புதிய ஆவணப்படம்!

கொழும்பு – இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் போது இலங்கை ராணுவத்தினர் அப்பாவித் தமிழர்கள் மீது நடத்திய கொலை வெறித் தாக்குதல்களை, மனித உரிமை மீறல்களை இங்கிலாந்தின்...

இலங்கை போர்க்குற்ற விசாரணை: அமெரிக்கத் தூதரகம் முன்பு வைகோ ஆர்ப்பாட்டம்!

சென்னை- இலங்கை இறுதிப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக நீதிமன்ற விசாரணை தேவையில்லை; உள்நாட்டு நீதிமன்ற விசாரணையே போதுமானது என்று அறிவித்த அமெரிக்காவைக் கண்டித்து மதிமுக...